பகீர்: பள்ளியா? இல்ல பணிமனையா?” – சிவகங்கையில் அரசுப் பள்ளி மாணவர்களை கழிவறை கழுவ வைத்த அவலம்… அதிர்ச்சி வீடியோ..!!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள மல்லாகோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பள்ளியில் 35-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வரும் நிலையில், சமீபத்தில் ஒரு வீடியோ…

Read more

Other Story