பாக். பயங்கரவாத செயல்கள்….. ஆப்கான் அகதிகள் ஒன்னும் பண்ணல – அமெரிக்க அரசு

பாகிஸ்தானுக்கு அகதிகளாக ஆப்கானை சேர்ந்த பலர் சென்றுள்ளனர். அவர்கள் பாகிஸ்தான் ஆப்கான் எல்லையில் எந்த விதமான பயங்கரவாத செயல்களிலும் ஈடுபட்டதற்கான அறிகுறிகள் இல்லை என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, “ஆப்கான்…

Read more

72 மணிநேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேறனும்….. பப்ஜி காதலி சீமாவுக்கு காலக்கெடு….!!

பப்ஜி விளையாட்டில் அறிமுகமான காதலனை சந்திக்க பாகிஸ்தானை சேர்ந்த பெண் சீமா ஹைதர் சட்டத்திற்கு விரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தார். இதனால் கைது செய்யப்பட்ட அந்தப் பெண் பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இவரை பாகிஸ்தானுக்கு திரும்ப அனுப்பி வைக்க வேண்டும் என்று அந்த…

Read more

பாக்-ல் ராக்கெட் குண்டு வீச்சு….. 2வது இந்து கோவில் மீது தாக்குதல்….!!

பாகிஸ்தானை சேர்ந்த சீமா ஹைதர் என்னும் பெண் பப்ஜி காதலனை தேடி இந்தியாவிற்கு சட்டத்திற்கு புறம்பாக வந்ததோடு இங்கேயே அவருடன் வாழ தொடங்கி விட்டார். சீமா பாகிஸ்தானுக்கு போகமாட்டேன் இந்தியாவில் தான் இருப்பேன் என்று உறுதியாகக் கூறியிருந்தார். இதனிடையே சீமாவின் இந்தியப்…

Read more

பாக்-ல் இந்து கோவில் தரைமட்டம்…. இரவோடு இரவாக நடந்த சதி….!!

பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் 150 வருடம் பழமை வாய்ந்த இந்து கோவில் ஒன்று அமைந்திருந்தது.. மாரி மாதா என்ற பெயருடைய அந்தக் கோவிலுக்கு இந்து சமூகத்தினர் பலர் செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை சாமி தரிசனம்…

Read more

சுதந்திர தின கொண்டாட்டம்…. இந்தியாவுடன் போட்டியிடும் பாகிஸ்தான்…. 500 அடிக்கு தேசிய கொடி….!!

ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரம்மாண்டமான கொண்டாட்டங்கள் நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பது பலரும் அறிந்தது. உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் தான் ஒவ்வொரு வருடமும் இந்தியாவின் சுதந்திர தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் தனது…

Read more

சீமா பாகிஸ்தான் வர வேண்டும்…. இல்லனா இதான் நடக்கும்…. உ.பி-க்கு வந்த மிரட்டல்….!!

பப்ஜி என்னும் ஆன்லைன் விளையாட்டு செயலி  மூலம் இந்தியாவை சேர்ந்தவரை காதலித்த பாகிஸ்தான் பெண் சீமா சட்டத்திற்கு புறம்பாக எல்லை தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்து தனது காதலனுடன் வசித்து வந்துள்ளார். இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் சீமா, பப்ஜி காதலன்…

Read more

ஆசிய கோப்பை 2023…! ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாக் போட்டி எங்கே?

ஆசியக்கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி இங்குதான் நடைபெறும் என கூறப்படும் நிலையில், விரைவில் அட்டவணை வெளியாகலாம்.. இந்திய அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான போட்டியை அனைவரும் ஆவலுடன் பார்க்கின்றனர். இந்தியா மற்றும் பாகிஸ்தான் ரசிகர்களைத் தவிர, இந்த அணிகளுக்கு உலகம்…

Read more

பொருளாதார நெருக்கடி…. பாகிஸ்தானுக்கு ரூ.24000 கோடி கடன்…. சர்வதேச நாணய நிதியம் செய்த உதவி….!!

பாகிஸ்தான் தற்போது மிகவும் இக்கட்டான சூழலில் உள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள அந்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை மட்டுமல்லாது அத்தியாவசிய பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு…

Read more

தவறான செய்தி…. 4 போட்டி இங்க….. 9 போட்டி அங்க…. இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது…. உறுதி செய்த அருண் துமால்..!!

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாததால், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை இலங்கையில் நடைபெறும் என்று ஐபிஎல் தலைவர் அருண் துமால் நேற்று உறுதிப்படுத்தினார். ஐசிசி தலைமை நிர்வாகிகள் கூட்டத்திற்காக தென்னாப்பிரிக்காவின் டர்பனில் இருக்கும் அருண் துமால், பிசிசிஐ…

Read more

இது எப்படிடா?… கணவன், மனைவி, பிள்ளைகள் என அனைவருக்குமே ஒரே பிறந்தநாள்… கின்னஸ் சாதனை படைத்த அரிய குடும்பம்..!!

பாகிஸ்தானில் லர்கானாவை சேர்ந்த அமீர் அலி என்பவரின் குடும்பத்தினர் அனைவரும் ஒரே திகதியில் பிறந்ததற்காக அந்த குடும்பம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இந்த அற்புதமான கதையை கிண்ண உலக சாதனை புத்தகம் தற்போது பகிர்ந்து உள்ளது. பாகிஸ்தானில் தர்கானாவை பூர்வீகமாகக் கொண்ட…

Read more

Asia Cup 2023 : முடிவுக்கு வந்தது…. இனி ‘இந்த’ நாட்டில் இந்தியா-பாகிஸ்தான் மோதும்…. விரைவில் அட்டவணை..!!

ஆசிய கோப்பை 2023 (ஆசியா கோப்பை) சர்ச்சை முடிவுக்கு வந்ததாக தெரிகிறது, விரைவில் அட்டவணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.. இறுதியாக, ஆசிய கோப்பை 2023 (ஆசியா கோப்பை) சர்ச்சை முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. பிசிசிஐயும், பிசிபியும் உடன்பாட்டுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. டர்பனில்…

Read more

2023 ஆசிய கோப்பை : இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லாது – அருண் துமால் உறுதி..!!

ஐபிஎல் தலைவர் அருண் துமால், ஆசிய கோப்பைக்காக இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லாது என்றும், போட்டிக்கான அட்டவணையை இறுதி செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.. இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தலைவர் அருண் துமால், வரவிருக்கும் ஆசியக் கோப்பைப் பதிப்பில் பாகிஸ்தானுக்குச் செல்வதற்கான மென் இன்…

Read more

IND vs PAK : ஆசிய கோப்பையில் நடுநிலையாக ஆடினால்…. WTC 2023-க்கு நாங்களும் அதையே கோருவோம்…. பிரதமர் கையில்…. பாக்., அமைச்சர் எஹ்சான் மசாரி..!!

இந்தியாவில் 2023 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து பாகிஸ்தான் விளையாட்டு அமைச்சர் எஹ்சான் மசாரி அறிக்கையை வெளியிட்டார்.ஆசியக் கோப்பைக்கு பிசிசிஐ அணியை அனுப்பத் தவறியதால், 2023 உலகக் கோப்பைக்கு நடுநிலையான இடங்களை பாகிஸ்தான் விளையாட்டு அமைச்சர் கோரியுள்ளார். உலகக் கோப்பையில் இந்தியா…

Read more

தந்தையை மணந்த மகளா?…. “அதுவும் 4வது மனைவி”…. ட்ரெண்டிங் வீடியோவின் உண்மை என்ன?… இதோ பெண்ணின் விளக்கம்..!!

பாகிஸ்தானில் பெண் ஒருவர் தனது சொந்த தந்தையை திருமணம் செய்து கொண்டதாக இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளநிலையில், அது குறித்த உண்மை வெளிவந்துள்ளது.. பாகிஸ்தானில் பிறந்த மகளை தந்தை ஒருவர் தனது 4வது மனைவியாக திருமணம் செய்துள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை…

Read more

தந்தையை திருமணம் செய்தாரா?…. 4வது மனைவியானேன்… ஆனால்…. உண்மை தகவல் இதோ..!!

பாகிஸ்தானிய பெண் தனது சொந்த தந்தையை திருமணம் செய்து, நான்காவது மனைவியாகினார் என்று பரப்பப்படும் வீடியோ குறித்த உண்மை வெளிவந்துள்ளது.. ரபியா என்ற பாகிஸ்தானிய பெண்ணின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, இது குறித்து பல பயனர்கள் அந்த பெண்…

Read more

World Cup 2023 : மீண்டும் கிங் கோலியிடம் இருந்து மிரட்டல் ஆட்டம் வெளிப்படுமா?…. காத்திருக்கும் ரசிகர்கள்..!!

2023 உலகக் கோப்பையில் விராட் கோலி மீண்டும் பாகிஸ்தானை அச்சுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.. கிரிக்கெட்டின் மிகப்பெரிய நிகழ்வான ஒருநாள் உலகக் கோப்பை இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது, அதற்காக அனைத்து அணிகளும் தங்களின் ஆயத்த பணிகளை தொடங்கியுள்ளன. இந்த உலகக்…

Read more

10 அணி இருக்கு…! இந்தியாவுக்கு எதிராக மட்டுமல்ல…. எல்லா டீமையும் வீழ்த்துவதே நோக்கம்… பாபர் அசாம் அதிரடி பேட்டி..!!

நாங்கள் உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக மட்டும் விளையாடவில்லை, இறுதிப் போட்டிக்கு அனைத்து அணிகளுக்கு எதிராக சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று பாக்., கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.. 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான்…

Read more

2023 World Cup : இது (IND vs PAK) ஒரு போட்டி மட்டுமே”….. இத பத்தி நாங்க யோசிக்கல….. ஷஹீன் அப்ரிடியின் கருத்து என்ன?

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நாங்கள் அதிக கவனம் செலுத்தவில்லை என பாகிஸ்தானின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி சுவாரஸ்யமாக கருத்து தெரிவித்துள்ளார்.. உலக கிரிக்கெட்டில் பாகிஸ்தான் – இந்தியா மேட்ச் மோகம் பற்றி பேச வேண்டியதில்லை. இருப்பினும், இரு நாடுகளுக்கும்…

Read more

2023 World Cup : “இந்தியாவுடன் மட்டும் ஆடப் போவதில்லை”…. மத்த டீமும் இருக்கு…. பாக்., கேப்டன் பாபர் அசாம் பேட்டி..!!

நாங்கள் இந்தியாவுடன் மட்டும் போட்டியிடப் போவதில்லை, ஆனால் உலகக் கோப்பையில் மற்ற அணிகள் உள்ளன, அவற்றையும் நாங்கள் தோற்கடிப்போம்.” என பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.. 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை இந்தியாவில் அக்டோபர் 5 ஆம்…

Read more

அட ச்சீ இப்படியா செய்யணும்…. நிர்வாணமாக பெண்ணிடம்….. வைரலான காணொளி….!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சி மாகாணத்தில் நேற்று முன் தினம் இளைஞர் ஒருவர் முகம் சுளிக்கும் விதமாக நடந்து கொண்டுள்ளார். பைக்கில் வந்த அவர் சாலையோரம் நிறுத்திவிட்டு தனது ஆடையை கழற்றி நிர்வாணமாகிவிட்டு அந்த பகுதியில் பர்தா அணிந்த பெண் ஒருவர்…

Read more

இன்னும் ஓராண்டு தான்….. “2024 ஐபிஎல்லில் ஆடுவேன்”…. பாக்., வீரர் முகமது அமீரின் ஆசை…. வாய்ப்பு கிடைக்குமா?

பாகிஸ்தானின் முன்னாள் நட்சத்திர பந்து வீச்சாளர் முகமது அமீர் வாய்ப்பு கிடைத்தால் 2024 ஐபிஎல்லில் ஆடுவேன் என தெரிவித்துள்ளார்..  இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் பாகிஸ்தான் வீரர் யாரும் விளையாடவில்லை. இதற்குக் காரணம் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் முறுகல் நிலைதான்…

Read more

“PUBG காதல்” பாகிஸ்தான் To இந்தியா….. 4 குழந்தைகளுடன் பெண் கைது….!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா நகரை சேர்ந்தவர் சச்சின். இவர் பப்ஜி விளையாடிய போது பாகிஸ்தானை சேர்ந்த சீமா ஹைதர் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சீமாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி நான்கு குழந்தைகள் இருந்த போதிலும் சச்சினுடன் pubg விளையாட்டின்…

Read more

2023 World Cup : முதல் அணி இந்தியா…. இந்த 4 டீம் அரையிறுதிக்கு செல்லலாம்…. முகமது அமீர் கணிப்பு..!!

பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், இந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான தனது முதல் 4 அரையிறுதிப் போட்டியாளர்களை வெளிப்படுத்தியுள்ளார். பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், இந்த ஆண்டு இறுதியில்…

Read more

பாக். சிறையில் தவிக்கும் 308 இந்தியர்கள்…. தூதரகம் வெளியிட்ட தகவல்….!!

2008 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நம் நாடு ஒப்பந்தம் ஒன்றை போட்டு இருந்தது. அதன்படி இரண்டு நாட்டு தூதரகங்களும் பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்தியர்கள் பற்றியும் இந்திய சிறையில் இருக்கும் பாகிஸ்தான் நாட்டவர்கள் பற்றிய தகவல்களை வருடத்திற்கு இரண்டு முறை பகிர்ந்து…

Read more

பாக். சிறையில் பக்ரீத் தொழுகை…. பயங்கரவாத கைதிகள் தப்பியோட்டம்…. ஒருவர் உயிரிழப்பு….!!

பாகிஸ்தான் நாட்டில் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சாமன் நகரில் அமைந்திருக்கும் மத்திய சிறைச்சாலையில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சிறைச்சாலையில் பயங்கரவாதிகள், தண்டனை கைதிகள் என பலர் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது அவர்களில் சிலர்…

Read more

2023 World Cup : நரேந்திர மோடி மைதானத்தில் ஆட மாட்டோம்….. போட்டியை தென்னிந்தியாவில் நடத்துங்க…. பாகிஸ்தான் திட்டவட்டம்…. என்ன செய்யப்போகிறது பிசிசிஐ?

இந்தியா வர சம்மதித்துள்ள பாகிஸ்தான், தாங்கள் விளையாடும் போட்டியை தென்னிந்தியாவில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.. “அக்டோபர் மற்றும் நவம்பரில் திட்டமிடப்பட்ட உலகளாவிய நிகழ்வுக்கு இந்தியா செல்வதற்கு தேசிய அணி பாகிஸ்தான் அரசிடம் இருந்து அனுமதி பெற்றால், சென்னை, பெங்களூரு…

Read more

ஒடிசா ரயில் விபத்து : பாகிஸ்தான், கனடா, ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல்..!!

ஒடிசா ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், பாகிஸ்தான், கனடா, ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.. ஒடிசா ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார். “இந்தியாவில் நடந்த ரயில்…

Read more

வலையில் விழுந்த விஞ்ஞானி…. பாகிஸ்தான் சென்ற ரகசியங்கள்…. டிஆர்டிஓ கைது…!!!

டிஆர்டிஓ விஞ்ஞானி ஒருவர் உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படையால் (ஏடிஎஸ்) கைது செய்யப்பட்டுள்ளார். புனேவை சேர்ந்த DRDO விஞ்ஞானி பிரதீப் குருல்கர், ஒரு பெண்ணுடன் 6 மாதங்கள் நெருக்கமாக இருந்த நிலையில், இந்திய பாதுகாப்பு ரகசியங்களை…

Read more

“பிணங்களோடு உடலுறவு கொள்ளும் கொடூரர்கள்”…. இறந்த மகள்களின் கல்லறைகளை பூட்டும் பெற்றோர்… பாகிஸ்தானில் அவலம்…!!!

பாகிஸ்தான் நாட்டில் இறந்த பெண்களின் உடல்களோடு உடலுறவு கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இறந்த மகள்களின் உடல்களை புதைத்த பிறகு பெற்றோர்கள் கல்லறையில் பூட்டு போட்டு பூட்டி விடுகிறார்கள். இறந்த பின் சடலங்களுடன் உடலுறவு கொள்ளும் நபர்களை நெக்ரோபிலியா…

Read more

PAK vs NZ : 500வது ஒருநாள் வெற்றியை பதிவு செய்த பாகிஸ்தான்…!!

பாகிஸ்தான் அணி தனது 500வது ஒருநாள் வெற்றியை பதிவு செய்துள்ளது.. பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில், பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது. இந்த…

Read more

அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: 12 பேர் பலி, 40 பேர் படுகாயம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள காவல் நிலையத்தில் நேற்று இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தது. அதில் சிக்கி எட்டு பேர் உயிரிழந்தனர். பலரும் படுகாயம் அடைந்துள்ளனர். அலுவலகத்தில் பழைய வெடிமருந்து இருப்பு இருந்ததாகவும் அது வெடிப்பு சம்பவங்களுக்கு காரணமா அல்லது பயங்கரவாத…

Read more

பாகிஸ்தான் அமைச்சர் முப்தி அப்துல் ஷக்கூர் கார் விபத்தில் மரணம்…. பெரும் சோகம்….!!!

பாகிஸ்தானில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான மந்திரி சபையில் அமைச்சராக இருந்தவர் முப்தி அப்துல் ஷக்கூர். நேற்று முன்தினம், இவர் சென்ற கார் மீது மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்தவரை அருகிலிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால்,…

Read more

இலவச கோதுமை: கூட்ட நெரிசலில் சிக்கிய 12 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருவதால் அத்தியாவசியப் பொருட்கள் குறைந்த அளவில் மட்டுமே இறக்குமதி செய்யப்படுகிறது. இதன் காரணமாக உணவிற்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. அதோடு பணவீக்கம் அதிகரித்து காய்கறி, பால், பெட்ரோல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய…

Read more

இலவச ரேஷன் பொருட்களை வாங்க முண்டியடித்ததில் 12 பேர் பலி…. பாகிஸ்தானில் சோகம்…!!!

பாகிஸ்தானில் கடும் உணவுப் பஞ்சம் நிலவிவரும் வேளையில் கராச்சியில் ஒரு தொண்டு நிறுவனம் இலவச ரேஷன் பொருட்களை வழங்கியது. இந்த பொருட்களை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் முண்டியடித்தது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 12 பேர் பரிதாபமாக…

Read more

அடக்கடவுளே….!! ராணுவ வீரர்களுக்கே உணவு இல்லையா….? சிக்கலில் தவிக்கும் பாகிஸ்தான்….!!!!

பாகிஸ்தான் நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது. இதனால் அந்நாட்டில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. அது மட்டுமல்லாமல் இதனை சரி செய்வதற்கு அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதில் அரசு…

Read more

ஒரு அங்குல நிலத்திற்கு போர் தொடுத்தால் பதிலடி நிச்சயம்!… பாகிஸ்தான் ராணுவம் அதிரடி..!!!

போர் தொடுத்தால் பதிலடி தர தயாராக இருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் அதிரடியாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அமைதியை விரும்பும் தங்களின் நாட்டின் மீது போரிட்டாலோ தாக்குதல் நடத்தினாலோ தாங்கள் விடமாட்டோம் என்றும் தங்கள் தேசத்தில்…

Read more

சமையல் போட்டியில்…. கடையிலிருந்து வாங்கி வந்த பிரியாணியை நடுவர்களுக்கு வழங்கிய போட்டியாளர்…. வைரலாகும் வீடியோ….!!!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள தொலைக்காட்சியில் தி கிச்சன் மாஸ்டர் என்ற பிரபல நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோ கிளிப் ஓன்று வைரலாகி வருகின்றது. அதில், சமையல் போட்டி நடக்கும் போது போட்டியாளர் ஒருவர் பிரபல கடையிலிருந்து…

Read more

நிலக்கரி சுரங்கத்தில் திடீர் துப்பாக்கிச்சூடு…. 4 தொழிலாளர்கள் பலி….!!!!

பாகிஸ்தான் நாட்டில் பலூசிஸ்தான் மாகாணத்தில் ஹர்னாய் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இங்கு நேற்று காலை தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியை செய்து கொண்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் நிலக்கரி சுரங்கத்தை சுற்றி வளைத்துள்ளனர்.…

Read more

“போர் தொடுத்தால் பதிலடி தர தயாராக இருக்கின்றோம்”…. அதிரடி அறிவிப்பில் பாகிஸ்தான் ராணுவம்….!!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி தேசிய நெடுஞ்சாலையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். இந்த வாகனத்தை குறி வைத்து வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை மோதச்செய்து…

Read more

சந்தையில் பயங்கர குண்டுவெடிப்பு…. 4 பேர் பலி…. பலூசிஸ்தானில் பரபரப்பு….!!!!

பாகிஸ்தான் நாட்டில் பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த மாதங்களில் குண்டுவெடிப்புகள், இலக்கு வைத்த தாக்குதல் போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் அங்குள்ள ரக்னி சந்தையில் மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு இன்று அதிகாலை வெடித்துள்ளது. இந்த வெடி விபத்தில்…

Read more

பாகிஸ்தான் மந்திரிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்…. அதிரடி நடவடிக்கையில் ஷபாஷ் ஷெரிப்….!!!!

பாகிஸ்தான் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றது. இதனால் அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனை சமாளிப்பதற்கு அந்நாட்டு மக்கள் அல்லாடி வருகின்றனர். இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்காக அந்நாடு சர்வதேச நிதியத்திடம்…

Read more

பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தவரை.. மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வைத்த கும்பலால் பரபரப்பு..!!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஆதரவு தெரிவித்தவரை கும்பல் ஒன்று பொது இடத்தில் மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரபல யூடியூபர் தாவூத் அகுண்ட்சாடா இந்தியாவில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வீடியோ எடுத்து வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம்…

Read more

மோடி போன்ற பிரதமர் கிடைத்திருந்தால் நாங்களும் உச்சத்தில் இருந்திருப்போம்…. பாகிஸ்தான் இளைஞரின் விருப்பத்தை பாருங்கள்….!!!!

இலங்கை மற்றும் பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த விலைவாசி உயர்வினால் அந்நாடுகளில் உள்ள மக்கள் அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர். இந்த நிலையில் பாகிஸ்தானை…

Read more

முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளருக்கு வைக்கப்பட்ட குறி…. பாகிஸ்தானில் பரபரப்பு….!!!!

பாகிஸ்தான் நாட்டில் 26 வயதான மரவியா மாலிக் என்ற திருநங்கை வசித்து வருகிறார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் அந்நாட்டின் செய்தி வாசிப்பாளராக உள்ளார். இவர் அந்நாட்டில் உள்ள திருநங்கைகளின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாக ஆதரவு தந்து வருகின்றார். இந்நிலையில்…

Read more

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் “நாட்டு நாட்டு” பாடலுக்கு…. நடனமாடிய பாகிஸ்தான் நடிகை…. வைரலாகும் வீடியோ….!!!!

கடந்த வருடம் மார்ச் மாதம் ராஜமவுலி இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர் என்று தெலுங்கு திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ராம்சரன் உள்ளிட்ட புகழ்பெற்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படம் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் “நாட்டு நாட்டு” பாடல் கோல்டன்…

Read more

ஏழையாக பிறந்தது ஒருபாவமா.. வீட்டு வேலைக்கு வந்த சிறுமி.. கடத்தி 2வது திருமணம் செய்த 60வயது ஆசிரியர்…!!!

பாகிஸ்தானில் குடும்ப வறுமைக்காக வேலைக்கு சென்ற 15 வயது சிறுமியை கடத்தி 60 வயது நபர் இரண்டாவது மனைவியாக்க கட்டாய திருமணம் செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் உள்ள முதல்வராக நைலா…

Read more

“பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருகின்றது”…. ஐ.நாவில் இந்தியா கண்டனம்….!!!!

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தந்து அவர்களுக்கு தேவையான பாதுகாப்பினையும் வசதியினையும் தடை இன்றி செய்து வரும் நாடாக பாகிஸ்தான் உள்ளது என ஐநாவுக்கான இந்திய தூதர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது “மோதல் மற்றும் முரண்பாடுகளை தீர்ப்பதற்கு ஒரே வழி…

Read more

100 பெண்களை திருமணம் செய்து விவாகரத்து செய்வதே என் லட்சியம்…. 60 வயது தாத்தாவின் வியக்க வைக்கும் ஆசை….!!!!

பாகிஸ்தானில் பலூசிஸ்தான் மாகாணத்தில் 60 வயது சர்தார் ஜன் முகமது கான் கில்ஜி என்ற முதியவர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஒரு வைத்தியர். இவர் தற்போது 26 முறை திருமணம் செய்து கொண்டு 22 மனைவிகளை விவாகரத்து செய்துள்ளார். தற்போது…

Read more

சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர்…. வசமாக மாட்டிக் கொண்ட தலிபான் பயங்கரவாதிகள்…. பாகிஸ்தானில் அதிரடி….!!!!

பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துன்கவா மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் தாடிவாலா போலீஸ் நிறைய சரங்கத்திற்குட்பட்ட பகுதியில் லக்கி மார்வாட் என்ற இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் தலிபான் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும் அவர்கள் அப்பாஸ் போலீஸ் சோதனை சாவடியை தாக்க…

Read more

“100 திருமணங்கள், 100 விவாகரத்துகள் செய்வதே எனது இலக்கு”…. 60 வயது முதியவரின் பேராசையை பாருங்கள்….!!!!

பாகிஸ்தான் நாட்டில் 60 வயது முதியவர் ஒருவர் 26 திருமணம் செய்து 22 மனைவிகளை விவாகரத்து செய்துள்ளார். இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இந்த வீடியோவில் அந்த முதியவர் கூறியிருப்பதாவது “ஒவ்வொரு மனைவியிடமும் குழந்தை…

Read more

Other Story