முதல்வரே, இந்த விபரீத விளையாட்டை இத்தோட நிறுத்திக்கோங்க… எல்.முருகன் விமர்சனம்…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சியில் அரசு பள்ளிகளின் தரம் சரிந்துள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து பேசிய அவர், நீலகிரி மாவட்டத்தில் 15 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளின் விவரங்களை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சேகரித்துள்ளார். அதன்…

Read more

மாணவர்களே ரெடியா..? லீவு முடிஞ்சாச்சு… இன்று முதல் ஸ்கூலுக்கு போகணும்… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் பின்னர் அரையாண்டு விடுமுறைகள் வழங்கப்பட்டது. அதன்படி டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை மொத்தம் 9 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் நவ. 25 முதல் 29 வரை…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் தற்போது பள்ளி கல்வித்துறை ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது அண்மைக்காலமாக குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரிக்கிறது. குறிப்பாக பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குற்றங்கள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம்…

Read more

Breaking: இனி மாணவர்களை வெளியே அழைத்து சென்றால்… அனைத்து பள்ளிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் போட்ட முக்கிய உத்தரவு…!!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் தற்போது ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளார். அதாவது அரசு பள்ளிகளில் மாணவர்களை வெளியே அழைத்துச் செல்லும்போது DEO ஒப்புதல் பெறுவது அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது விளையாட்டுப் போட்டிகள், NCC, NSS…

Read more

தமிழகம் முழுவதும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களின்… அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது முக்கிய உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் தற்போது பள்ளி கல்வித்துறை ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது 9 முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இமெயில் ஐடி கிரியேட் செய்து தர வேண்டும் என்று தற்போது பள்ளி…

Read more

சற்றுமுன்: தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறந்த உடனே பறந்த முக்கிய உத்தரவு…!!

தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிவடைந்த நிலையில் இன்று மீண்டும் பள்ளிகள் ‌ திறந்துள்ளது. பள்ளியின் முதல் நாள் என்பதால் மாணவர்கள் அனைவரும் விடுமுறை முடிந்து மிகவும் உற்சாகமாக பள்ளிக்கு செல்கிறார்கள். இந்நிலையில் இன்று பள்ளிகள் திறந்த நிலையில் முதல் நாளே தற்போது…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் அருமையான திட்டம்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களிடம் தலைமைத் திறனை மேம்படுத்தும் முயற்சியாக மாணவர் குழுக்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், மாணவர்கள் பங்கேற்கும் குழுக்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற பெயர்களில் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிற்கும் மாணவர் தலைவர் மற்றும்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது முக்கிய உத்தரவு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது வேலூரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மாணவிகள் வளைகாப்பு நடத்துவது போன்று ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டனர். இந்த வீடியோ மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் விசாரணை…

Read more

“ஒரு வாரம் தான் டைம்”…. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்தது முக்கிய உத்தரவு…. தலைமைச் செயலாளர் அதிரடி…!!!

தமிழகத்தில் சமீபத்தில் அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியதோடு மூடநம்பிக்கை குறித்து பேசியது மிகப்பெரிய சர்ச்சையாக மாறிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.…

Read more

தமிழகம் முழுவதும் இனி அனைத்து பள்ளிகளிலும்…. வெளியான மிக முக்கிய உத்தரவு…!!!

தமிழகத்தில் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் போதைப்பொருள் நடமாட்டம் போன்றவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக நேற்று தலைமைச் செயலாளர் முருகானந்தம் காணொளி வாயிலாக மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவில்…

Read more

சுதந்திர தின விழா… தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்தது முக்கிய உத்தரவு…!!!

நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. அப்போது நாடும் முழுவதும் உள்ள பள்ளிகளில் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தின விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் சுந்தரர் தின விழாவில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டி…

Read more

தமிழகத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறையா…? வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சமீப காலமாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று மாலை முதல் சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. அதோடு புறநகர் பகுதிகளான திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும்…

Read more

“குஷியோ குஷி”… ஆகஸ்ட் மாதம் 9 நாட்கள் லீவு… பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கடந்த ஜூன் மாதம் தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டன. அதனால் கூடுதலாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என கூறி அரசு அதற்கான அட்டவணையை வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் ஜூலை மாதம் இன்னும்…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் ‘மாணவர் மனசு’ புகார் பெட்டி…. பறந்தது உத்தரவு…!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கடந்த ஜூன் 10ஆம் தேதி திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இந்த கல்வி ஆண்டில் மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில்…

Read more

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கூடுதல் விடுமுறை….? வெளியான முக்கிய தகவல்…!!

கோடை வெயில் காரணமாக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகளை திறப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்நிலையில், ஜூன் 10ஆம் தேதிக்கு பின் பள்ளிகளைத் திறக்கலாமா (10 நாள் கூடுதல் விடுமுறை) என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்துள்ளார். முதலில்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை… மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது தெரியுமா….?

தமிழகத்தில் 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 6-ம் தேதி முதல் விடுமுறை வழங்கப்பட்டது. அதன் பிறகு 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் முடிவடைந்துவிட்ட நிலையில், 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு…

Read more

Breaking: அனைத்து பள்ளிகளுக்கும் தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அனைத்து பள்ளி வாகனங்களிலும் பெண் உதவியாளர் கட்டாயம் நியமிக்கப்பட வேண்டும். பள்ளி வாகன ஓட்டுநர்கள், கனரக வாகன ஓட்டுநர் உரிமத்துடன் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் இருக்க…

Read more

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு…. எப்போது தெரியுமா..??

தமிழ்நாட்டில் ஏப்ரல் 13ம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதாவது ஏப்ரல் 2ம் தேதி தொடங்கி 12ம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெற உள்ளன. 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு…

Read more

தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகளில் சிறப்பு முகாம்…. மாணவர்களே இதை மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழக அரசானது பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் அரசு திட்டங்கள், உயர்கல்விக்கான உதவித்தொகை, வங்கிக் கணக்கு தொடங்குதல் உள்ளிட்டவைகளுக்கு பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண் அவசியம் தேவைப்படுகிறது. இந்நிலையில் இதன் காரணமாக ஆதார்…

Read more

தமிழகத்தில் நாளை இங்கெல்லாம் பள்ளிகள் செயல்படும்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

கடந்த டிசம்பரில் மிக்ஜாம் புயல் மற்றும் மழை காரணமாக பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டன. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நாளை (20.01.2024) சென்னை, திருவள்ளூரில் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதேபோல், திண்டுக்கல்லில் வருகை நாட்களை ஈடு…

Read more

தமிழகத்தில் இந்த 4 சனிக்கிழமைகளும் அனைத்து பள்ளிகளும் செயல்படும்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

கொரோனாவிற்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட சமயத்தில் அதிக விடுமுறை ஈடு செய்யும் விதமாக முன்னதாக சனிக்கிழமைகள் அனைத்தும் வேலை நாட்களாக செயல்படுத்தப்பட்டது. அதன் பிறகு நிலைமை சீரடைந்ததால் மாணவர்கள் கல்வி ஆண்டின் தொடக்கம் முதல் பள்ளிகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்ட சமயத்தில்…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்தது உத்தரவு….

தமிழகத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தால் தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் முழுமையாகவும் கனமழை காரணமாக தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஒரு சில பாடங்களுக்கும் அரையாண்டு தேர்வு நடைபெறவில்லை. இந்த நிலையில் நாளை…

Read more

கனமழை எதிரொலி..! செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (25ஆம் தேதி) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!!

மழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் நாளை அனைத்து வகை பள்ளிகளும் செயல்படாது என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதன் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (25.11.2023)…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்…. பறந்தது உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் தோறும் திறன் வழி மதிப்பீட்டு தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அனைத்து பாடங்களையும் உள்ளடக்கி கொள்குறி வகையில் 25 கேள்விகள் இடம்பெற வேண்டும். https://exams.tnschools.gov.in…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் அருகே சுகாதாரமற்ற தின்பண்டங்கள்… மாணவர்களை எச்சரிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தின் பள்ளிகள் அருகே உள்ள கடைகளில் சுகாதார மன்றத்தின் பண்டங்களை வாங்கி சாப்பிடக்கூடாது என்று மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் எச்சரிக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுத்தம் மற்றும் சுகாதாரம்…

Read more

அனைத்து பள்ளி, கல்லூரிகளில் இன்று ஒரு மணி நேரம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள் என்ற தலைப்பில் சாதனை படைத்த விண்வெளி விஞ்ஞானிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அண்மையில் பாராட்டு விழா நடைபெற்றது. மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி இன்று அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் மறு…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் அக்டோபர் 11 முதல்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வெண் புள்ளிகள் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் வருகின்ற அக்டோபர் 11ஆம் தேதி முதல் இறைவணக்க…

Read more

இனி 1 மணி நேரத்திற்கு முன்பாகவே பள்ளிகள் திறப்பு…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பால் கவலையில் பெற்றோர்…!!

பெங்களூருவில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது. இதனால் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. பள்ளிகளின் நேரமும், அலுவலகத்தின் நேரமும் ஒரே நேரத்தில் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது. எனவே பள்ளிகள் நேரத்தை மாற்ற வேண்டும்…

Read more

பொதுத்தேர்வு… தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்தது உத்தரவு…!!!

தமிழகத்தில் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் மேல்நிலைப் பொதுத் தேர்வு எழுத அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள புதிய பள்ளிகளின் பட்டியல், இணைக்கப்படும் தேர்வு மையம் மற்றும் ஏற்கனவே இணைக்கப்பட்ட பள்ளிகளில் தேர்வு மைய இணைப்பு மாற்றம் ஏதாவது…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்…. ஆசிரியர்களுக்கு பரந்த புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் மாணவர்கள் நலன் சார்ந்த புதிய உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் சமீபத்தில் பள்ளிகளுக்கு அருகே போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக புகார் இழந்த நிலையில் தற்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி…

Read more

மாணவர்களே உஷார்…! மழைக்கால முன்னெச்சரிக்கை: அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு…!!!

மழைக் காலத்தை முன்னிட்டு பள்ளிகள் அனைத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டிருக்கிறார். பள்ளிச் சுவர்களின் உறுதித் தன்மையை உறுதி செய்யவும், விழும் நிலையில் உள்ள மரங்களை அகற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் விடுமுறை நாட்களில் ஏரி குளம் மற்றும்…

Read more

சற்றுமுன்: தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த உத்தரவு…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் போதை பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் புகையிலை கூல் லிப் போன்ற போதை பொருளை மாணவர்கள் பயன்படுத்துகின்றன என்பதை கண்காணிக்கவும், பள்ளிகளுக்கு அருகே உள்ள கடைகளில் ஆய்வு செய்யவும், மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தவும் வாரத்தின்…

Read more

பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….. பொது காலாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியீடு.!!

பொது வினாத்தாள் முறையில் காலாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 6 முதல் 10ஆம் வகுப்புக்கு செப்டம்பர் 19ஆம் தேதி பொது காலாண்டு தேர்வு தொடங்கி செப்டம்பர் 27ஆம் தேதி  நிறைவடைகிறது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு செப்டம்பர் 15ல்…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு…!!!

தமிழகத்தில் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் பிழை இருந்தால் அவற்றை திருத்த தற்போது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்று மற்றும் மாற்றுச் சான்றிதழை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக செப்டம்பர் எட்டாம் தேதிக்குள் மாவட்ட தேர்வு துறை…

Read more

முதலமைச்சர் திறனாய்வு தேர்வு… தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ் ஒன் மாணவர்களுக்கு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு நடத்தப்பட்ட ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு பிளஸ் 1 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் இந்த தேர்வில் 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவிகள் என…

Read more

இனி தமிழில் தான் கையெழுத்து…. அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு…!!

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் அனைவரும் தமிழில் கையெழுத்திட வேண்டும் என்று தமிழக அரசு சற்றுமுன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2021ம் ஆண்டு அரசாணையை சுட்டிக்காட்டி, டி.பி.ஐ. வளாகம் தொடங்கி கடைநிலை அலுவலகம் வரை பெயரை தமிழில் மாற்றவும், ஆவணங்கள், வருகைப்பதிவு…

Read more

சென்னை மாவட்டத்தில் நாளை பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை செயல்படும் – மாவட்ட கல்வி அலுவலர்.!!

சென்னை மாவட்டத்தில் நாளை பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை செயல்படும் என மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். மழையால் ஜூன் 19ல் விடப்பட்ட விடுமுறை ஈடு செய்யும் வகையில் நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more

BREAKING: இன்று மதியம் அனைத்து பள்ளிகளிலும்… முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இன்று மதியம் மூன்று மணிக்கு பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெறுகிறது. 10,12ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களை அழைத்து மீண்டும் தேர்வு எழுத்த வைக்கவும், அப்படி இல்லையென்றால், ஐடிஐ, டிப்ளோமோ படிப்புகளில் சேர்க்க…

Read more

இனி இதை செய்யக்கூடாது…. தமிழகத்தில் பள்ளிகளுக்கு பறந்தது புதிய அதிரடி உத்தரவு….!!!

கோவையில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளில் ஜாதி மற்றும் மதம் போன்ற விவரங்களை கேட்கக்கூடாது என்று சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள சில தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் குறிப்பேடுகளில் அந்தந்த மாணவர்களின் ஜாதி மற்றும்…

Read more

உஷார்…! பெற்றோர்களிடம் நன்கொடை: அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு…!!!

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவர் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோரிடம் நன்கொடை என்ற பெயரில் வசூலிக்கக் கூடாது என்று அனைத்து பள்ளிகளுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்…

Read more

BREAKING: தொடரும் கனமழை… பள்ளிகள் இன்று செயல்படுமா?… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்ததால் நேற்று சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கனமழை காரணமாக மாணவர்களின் நலனை கருதி சென்னை மற்றும் திருவள்ளூர் உள்ள மாவட்டங்களில்…

Read more

பள்ளிகளில் தண்ணீர் குடிக்க இடைவேளை?…. அசத்தும் தமிழக அரசு…!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதேசமயம் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஜூன் 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் கேரளாவை போன்ற…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்…. அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஜூன் ஏழாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த…

Read more

சீக்கிரம் இதெல்லாம் உறுதிப்படுத்திடுங்க…! தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பரந்த உத்தரவு….!!

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்து கோடைவிடுமுறை விடப்பட்டது. மாணவர்களும் மகிழ்ச்சியாக கோடை விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து வரும் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், தகுந்த சுகாதார மற்றும்…

Read more

மத்திய கல்வி நிறுவனங்களில் இனி இது கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தாய்மொழி தமிழ் கற்பிக்கப்படுவதில்லை என்று புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் இயங்கி வரும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக்கும் சட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு அமலுக்கு வந்த நிலையிலும்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் “தமிழ் பாடம்” கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வருகின்ற ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்…. மாவட்ட CEO- களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த மாதம் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கோடை விடுமுறை காலத்தில் தனியார் பள்ளிகளில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள்…

Read more

2023: மே மாத விடுமுறை பட்டியல்…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்தியாவிலுள்ள பள்ளிகளில் 2022-23 ஆம் கல்வியாண்டு முடிவடைந்து விடுமுறை விடப்பட்டிருக்கிறது. அதோடு விடுமுறை நாட்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுற்றுலா செல்லவும், குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிடவும் சிறந்த நேரமாக உள்ளது. அதுமட்டுமின்றி பள்ளிகளில் விடுமுறை நாட்கள் அவர்களுக்கு ஆண்டு…

Read more

தமிழக பள்ளிகளில் கூடுதல் கட்டணம் நிர்ணயம்….? அரசுக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் முடிவடைந்து தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு முடிவடைந்து விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை ஒருசில பள்ளிகளில்…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் மே மாத இறுதிக்குள்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!

தமிழகத்தில் அனைத்து அரசு தொடக்கம் மற்றும் நடுநிலை பள்ளிகளின் உள்கட்டமைப்பு விவரங்களை அதற்கான செயலில் இந்த மாதம் இறுதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் அனைத்து அரசு பள்ளிகளிலும்…

Read more

Other Story