Breaking: அனைத்து பள்ளிகளுக்கும் தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அனைத்து பள்ளி வாகனங்களிலும் பெண் உதவியாளர் கட்டாயம் நியமிக்கப்பட வேண்டும். பள்ளி வாகன ஓட்டுநர்கள், கனரக வாகன ஓட்டுநர் உரிமத்துடன் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் இருக்க…

Read more

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு…. எப்போது தெரியுமா..??

தமிழ்நாட்டில் ஏப்ரல் 13ம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதாவது ஏப்ரல் 2ம் தேதி தொடங்கி 12ம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெற உள்ளன. 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு…

Read more

தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகளில் சிறப்பு முகாம்…. மாணவர்களே இதை மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழக அரசானது பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் அரசு திட்டங்கள், உயர்கல்விக்கான உதவித்தொகை, வங்கிக் கணக்கு தொடங்குதல் உள்ளிட்டவைகளுக்கு பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண் அவசியம் தேவைப்படுகிறது. இந்நிலையில் இதன் காரணமாக ஆதார்…

Read more

தமிழகத்தில் நாளை இங்கெல்லாம் பள்ளிகள் செயல்படும்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

கடந்த டிசம்பரில் மிக்ஜாம் புயல் மற்றும் மழை காரணமாக பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டன. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நாளை (20.01.2024) சென்னை, திருவள்ளூரில் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதேபோல், திண்டுக்கல்லில் வருகை நாட்களை ஈடு…

Read more

தமிழகத்தில் இந்த 4 சனிக்கிழமைகளும் அனைத்து பள்ளிகளும் செயல்படும்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

கொரோனாவிற்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட சமயத்தில் அதிக விடுமுறை ஈடு செய்யும் விதமாக முன்னதாக சனிக்கிழமைகள் அனைத்தும் வேலை நாட்களாக செயல்படுத்தப்பட்டது. அதன் பிறகு நிலைமை சீரடைந்ததால் மாணவர்கள் கல்வி ஆண்டின் தொடக்கம் முதல் பள்ளிகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்ட சமயத்தில்…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்தது உத்தரவு….

தமிழகத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தால் தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் முழுமையாகவும் கனமழை காரணமாக தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஒரு சில பாடங்களுக்கும் அரையாண்டு தேர்வு நடைபெறவில்லை. இந்த நிலையில் நாளை…

Read more

கனமழை எதிரொலி..! செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (25ஆம் தேதி) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!!

மழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் நாளை அனைத்து வகை பள்ளிகளும் செயல்படாது என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதன் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (25.11.2023)…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்…. பறந்தது உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் தோறும் திறன் வழி மதிப்பீட்டு தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அனைத்து பாடங்களையும் உள்ளடக்கி கொள்குறி வகையில் 25 கேள்விகள் இடம்பெற வேண்டும். https://exams.tnschools.gov.in…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் அருகே சுகாதாரமற்ற தின்பண்டங்கள்… மாணவர்களை எச்சரிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தின் பள்ளிகள் அருகே உள்ள கடைகளில் சுகாதார மன்றத்தின் பண்டங்களை வாங்கி சாப்பிடக்கூடாது என்று மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் எச்சரிக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுத்தம் மற்றும் சுகாதாரம்…

Read more

அனைத்து பள்ளி, கல்லூரிகளில் இன்று ஒரு மணி நேரம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள் என்ற தலைப்பில் சாதனை படைத்த விண்வெளி விஞ்ஞானிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அண்மையில் பாராட்டு விழா நடைபெற்றது. மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி இன்று அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் மறு…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் அக்டோபர் 11 முதல்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வெண் புள்ளிகள் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் வருகின்ற அக்டோபர் 11ஆம் தேதி முதல் இறைவணக்க…

Read more

இனி 1 மணி நேரத்திற்கு முன்பாகவே பள்ளிகள் திறப்பு…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பால் கவலையில் பெற்றோர்…!!

பெங்களூருவில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது. இதனால் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. பள்ளிகளின் நேரமும், அலுவலகத்தின் நேரமும் ஒரே நேரத்தில் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது. எனவே பள்ளிகள் நேரத்தை மாற்ற வேண்டும்…

Read more

பொதுத்தேர்வு… தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்தது உத்தரவு…!!!

தமிழகத்தில் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் மேல்நிலைப் பொதுத் தேர்வு எழுத அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள புதிய பள்ளிகளின் பட்டியல், இணைக்கப்படும் தேர்வு மையம் மற்றும் ஏற்கனவே இணைக்கப்பட்ட பள்ளிகளில் தேர்வு மைய இணைப்பு மாற்றம் ஏதாவது…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்…. ஆசிரியர்களுக்கு பரந்த புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் மாணவர்கள் நலன் சார்ந்த புதிய உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் சமீபத்தில் பள்ளிகளுக்கு அருகே போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக புகார் இழந்த நிலையில் தற்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி…

Read more

மாணவர்களே உஷார்…! மழைக்கால முன்னெச்சரிக்கை: அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு…!!!

மழைக் காலத்தை முன்னிட்டு பள்ளிகள் அனைத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டிருக்கிறார். பள்ளிச் சுவர்களின் உறுதித் தன்மையை உறுதி செய்யவும், விழும் நிலையில் உள்ள மரங்களை அகற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் விடுமுறை நாட்களில் ஏரி குளம் மற்றும்…

Read more

சற்றுமுன்: தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த உத்தரவு…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் போதை பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் புகையிலை கூல் லிப் போன்ற போதை பொருளை மாணவர்கள் பயன்படுத்துகின்றன என்பதை கண்காணிக்கவும், பள்ளிகளுக்கு அருகே உள்ள கடைகளில் ஆய்வு செய்யவும், மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தவும் வாரத்தின்…

Read more

பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….. பொது காலாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியீடு.!!

பொது வினாத்தாள் முறையில் காலாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 6 முதல் 10ஆம் வகுப்புக்கு செப்டம்பர் 19ஆம் தேதி பொது காலாண்டு தேர்வு தொடங்கி செப்டம்பர் 27ஆம் தேதி  நிறைவடைகிறது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு செப்டம்பர் 15ல்…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு…!!!

தமிழகத்தில் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் பிழை இருந்தால் அவற்றை திருத்த தற்போது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்று மற்றும் மாற்றுச் சான்றிதழை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக செப்டம்பர் எட்டாம் தேதிக்குள் மாவட்ட தேர்வு துறை…

Read more

முதலமைச்சர் திறனாய்வு தேர்வு… தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ் ஒன் மாணவர்களுக்கு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு நடத்தப்பட்ட ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு பிளஸ் 1 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் இந்த தேர்வில் 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவிகள் என…

Read more

இனி தமிழில் தான் கையெழுத்து…. அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு…!!

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் அனைவரும் தமிழில் கையெழுத்திட வேண்டும் என்று தமிழக அரசு சற்றுமுன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2021ம் ஆண்டு அரசாணையை சுட்டிக்காட்டி, டி.பி.ஐ. வளாகம் தொடங்கி கடைநிலை அலுவலகம் வரை பெயரை தமிழில் மாற்றவும், ஆவணங்கள், வருகைப்பதிவு…

Read more

சென்னை மாவட்டத்தில் நாளை பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை செயல்படும் – மாவட்ட கல்வி அலுவலர்.!!

சென்னை மாவட்டத்தில் நாளை பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை செயல்படும் என மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். மழையால் ஜூன் 19ல் விடப்பட்ட விடுமுறை ஈடு செய்யும் வகையில் நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more

BREAKING: இன்று மதியம் அனைத்து பள்ளிகளிலும்… முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இன்று மதியம் மூன்று மணிக்கு பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெறுகிறது. 10,12ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களை அழைத்து மீண்டும் தேர்வு எழுத்த வைக்கவும், அப்படி இல்லையென்றால், ஐடிஐ, டிப்ளோமோ படிப்புகளில் சேர்க்க…

Read more

இனி இதை செய்யக்கூடாது…. தமிழகத்தில் பள்ளிகளுக்கு பறந்தது புதிய அதிரடி உத்தரவு….!!!

கோவையில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளில் ஜாதி மற்றும் மதம் போன்ற விவரங்களை கேட்கக்கூடாது என்று சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள சில தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் குறிப்பேடுகளில் அந்தந்த மாணவர்களின் ஜாதி மற்றும்…

Read more

உஷார்…! பெற்றோர்களிடம் நன்கொடை: அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு…!!!

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவர் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோரிடம் நன்கொடை என்ற பெயரில் வசூலிக்கக் கூடாது என்று அனைத்து பள்ளிகளுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்…

Read more

BREAKING: தொடரும் கனமழை… பள்ளிகள் இன்று செயல்படுமா?… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்ததால் நேற்று சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கனமழை காரணமாக மாணவர்களின் நலனை கருதி சென்னை மற்றும் திருவள்ளூர் உள்ள மாவட்டங்களில்…

Read more

பள்ளிகளில் தண்ணீர் குடிக்க இடைவேளை?…. அசத்தும் தமிழக அரசு…!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதேசமயம் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஜூன் 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் கேரளாவை போன்ற…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்…. அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஜூன் ஏழாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த…

Read more

சீக்கிரம் இதெல்லாம் உறுதிப்படுத்திடுங்க…! தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பரந்த உத்தரவு….!!

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்து கோடைவிடுமுறை விடப்பட்டது. மாணவர்களும் மகிழ்ச்சியாக கோடை விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து வரும் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், தகுந்த சுகாதார மற்றும்…

Read more

மத்திய கல்வி நிறுவனங்களில் இனி இது கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தாய்மொழி தமிழ் கற்பிக்கப்படுவதில்லை என்று புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் இயங்கி வரும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக்கும் சட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு அமலுக்கு வந்த நிலையிலும்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் “தமிழ் பாடம்” கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வருகின்ற ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்…. மாவட்ட CEO- களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த மாதம் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கோடை விடுமுறை காலத்தில் தனியார் பள்ளிகளில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள்…

Read more

2023: மே மாத விடுமுறை பட்டியல்…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்தியாவிலுள்ள பள்ளிகளில் 2022-23 ஆம் கல்வியாண்டு முடிவடைந்து விடுமுறை விடப்பட்டிருக்கிறது. அதோடு விடுமுறை நாட்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுற்றுலா செல்லவும், குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிடவும் சிறந்த நேரமாக உள்ளது. அதுமட்டுமின்றி பள்ளிகளில் விடுமுறை நாட்கள் அவர்களுக்கு ஆண்டு…

Read more

தமிழக பள்ளிகளில் கூடுதல் கட்டணம் நிர்ணயம்….? அரசுக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் முடிவடைந்து தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு முடிவடைந்து விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை ஒருசில பள்ளிகளில்…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் மே மாத இறுதிக்குள்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!

தமிழகத்தில் அனைத்து அரசு தொடக்கம் மற்றும் நடுநிலை பள்ளிகளின் உள்கட்டமைப்பு விவரங்களை அதற்கான செயலில் இந்த மாதம் இறுதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் அனைத்து அரசு பள்ளிகளிலும்…

Read more

தமிழகத்தில் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்….. பள்ளிகளுக்கு பரந்த அதிரடி உத்தரவு…!!!

2022-23ஆம் கல்வியாண்டானது முடிவடைந்து 2023-24 கல்வி ஆண்டானது ஜூன் மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு தொடக்கப் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கியுள்ளது. நடப்பாண்டில் இந்த…

Read more

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்தினால் “இது தான் நடக்கும்”…. பள்ளிகளுக்கு வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வானது நாளையோடு முடிவடைந்து கோடை விடுமுறை விடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று அரசின் சார்பாக அறிவிக்கப்பட்டாலும் பல பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று அனைத்து பள்ளிகளிலும்…. அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க இன்று முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை விழிப்புணர்வு பேரடி நடத்த வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் தொடக்க கல்வி துறை இயக்குனராகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் மாணவர்களுக்கு உயர்கல்வி பயில மாதம்தோறும்…

Read more

சற்றுமுன்: பள்ளிகளுக்கு கூடுதல் விடுமுறை…. குட் நியூஸ் சொல்லுமா அரசு?….!!!!

தற்போது கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் 1-9ஆம் வகுப்பு இறுதித் தேர்வை ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 1-3 ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 17-21 வரையும், 4-5 வகுப்புக்கு ஏப்ரல் 10-28 வரையும், 6-9…

Read more

5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் 1-ஆம் வகுப்பில் சேரலாமா?…. மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

ஹரியானாவில் தேசிய கல்விக்கொள்கை 2020-ன் படி 6 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் மட்டுமே 1-ஆம் வகுப்பில் சேர்க்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக 5 வயது 6 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் பள்ளிகளில் சேர முடியாமல் இருந்தனர்.…

Read more

“நாடு முழுவதும் 9,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள்”…. மத்திய அரசின் அசத்தல் திட்டம்…!!!

இந்தியாவில் நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகளை உருவாக்கி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு செய்து வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு பிரதான் மந்திரி ரைசிங் இந்தியா (PM SHRI) என்ற திட்டத்தை…

Read more

கல்வி நிறுவனங்களுக்கு மார்ச்-9 விடுமுறை…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு…..!!!!

வடமாநிலத்தில் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஹோலி பண்டிகை.  நடப்பு ஆண்டு மார்ச் 7,8,9 போன்ற தேதிகளில் ஹோலி பண்டிகையானது வடமாநிலங்களில் வெகு விமர்சையாக நடைபெறயிருக்கிறது. இதனால் வட மாநில அரசுகள் பள்ளிகளுக்கும், அரசு அலுவலகத்திற்கும் விடுமுறை பற்றிய அறிவிப்பை வெளியிட்டு…

Read more

மாசி மகத்திருவிழா…. வரும் மார்ச்-7 புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…..!!!!

மாசி மாத பௌர்ணமியுடன் மகம் நட்சத்திரம் கூடி வரும்  நாளே மாசிமகம் ஆகும். அனைத்து மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி உடன் கூடிய மக நட்சத்திர நாளில் விரதம் இருந்து மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில்…

Read more

குஷியோ குஷி!… பள்ளி மாணவர்களுக்கு 5 நாட்கள் விடுமுறை…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை வெளியிட்டு வருகிறது. இத்தேர்வுகள் முடிவடைந்த பின் கோடை விடுமுறையும் வரவுள்ளது. இந்த விடுமுறை நாட்கள் பற்றிய அறிவிப்பை மாணவர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிகளுக்கு…

Read more

தமிழக பள்ளிகளில் இன்று முதல் பிப்ரவரி 17 வரை…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாதந்தோறும் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிறார் திரைப்படம் திரையிடப்பட்டு வருகின்றது. அதன்படி பிப்ரவரி 13 முதல் 17ஆம் தேதி வரை மல்லி எனும் தமிழ் மொழி திரைப்படம் ஒளிபரப்ப வேண்டும்…

Read more

இன்று அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல இயங்கும்…. வெளியான அறிவிப்பு…!!!

இன்று (04.02.2023) சென்னை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. எனவே இந்த விடுமுறை நாளை …

Read more

சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை (04.02.2023) இயங்கும்.!!

சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை (சனிக்கிழமை) இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் பல நாட்கள் விடுமுறை கொடுக்கப்பட்டது. அதனை ஈடு செய்யக்கூடிய வகையில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்துவதற்காக நாளை தினம் சனிக்கிழமை (04.02.2023) பள்ளிகள்…

Read more

வரும் பிப்,.6-ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை…. எங்கு தெரியுமா?…. வெளியான அறிவிப்பு….!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகிற பிப்ரவரி-6 ஆம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தக்கலை தர்கா ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த மாவட்டத்தில் வரும் பிப்ரவரி 6 ஆம்…

Read more

தமிழகத்தில் இந்த 2 மாவட்டங்களில் இன்று (ஜன..28) பள்ளிகள் செயல்படும்…. அரசு அறிவிப்பு….!!!!

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதம் பருவமழை காரணமாக கன மழை கொட்டி தீர்த்தது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு குறிப்பிட்ட சில நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறைகளை ஈடு செய்யும் விதமாக…

Read more

தமிழகத்தில் நாளையும் பள்ளிகள் செயல்படும்… பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்டோபர் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் இறுதி வரை பெய்யும். சென்னை உட்பட தமிழகத்தின் உள்ள கடலோர மாவட்டங்கள் இந்த பருவமழையின் காரணமாக அதிக மழைப்பொழிவை எதிர்கொள்ளும். இதனால் பல்வேறு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படும்.…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்…. அமைச்சர் திடீர் எச்சரிக்கை…!!!!

தமிழகத்தில் கல்வி உரிமை சட்டத்தின் படி மாணவர்கள் சேர்க்கை ஒவ்வொரு வருடமும் நடைபெறுகிறது. ஆனால் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் இருந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் கல்வி உரிமை…

Read more

Other Story