தமிழகத்தில் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் பிழை இருந்தால் அவற்றை திருத்த தற்போது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்று மற்றும் மாற்றுச் சான்றிதழை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக செப்டம்பர் எட்டாம் தேதிக்குள் மாவட்ட தேர்வு துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு திருத்தங்கல் கோரி வரும் அசல் மதிப்பெண் சான்றிதழ் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு…!!!
Related Posts
தமிழகத்தில் மே-10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!
தேனி வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மே 10ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்ய மே 25 முழு வேலை நாளாக செயல்படும் என அறிவிப்பு.…
Read moreசென்னை மெட்ரோ ஸ்மார்ட் கார்டு விற்பனை நிறுத்தம்…. பயணிகளுக்கு அறிவிப்பு..!!!
2023 ஏப்ரல் முதல் வழங்கப்பட்டு வரும் NCMC பொது ஸ்மார்ட் கார்டுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க, மெட்ரோ கார்டு விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஷாப்பிங் மற்றும் பிற போக்குவரத்து முறைகளில் பயணிக்க NCMC கார்டை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே மெட்ரோ…
Read more