“எங்களுக்கு அது வேணும்?”….. பயிற்சி ஆசிரியர்கள் மீது கை வைத்த மாணவர்கள்…. பள்ளியில் பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கண்டப்பன்குறிச்சியில் தனியார் கல்வியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பொயனப்பாடி கிராமத்தில் வசித்து வரும் துரைராஜின் மகன் மணிகண்டன் பி.எட் பயின்று வருகிறார். மேலும் இவர் 3 மாத பயிற்சிக்காக வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில்…

Read more

Other Story