ஊழியரின் அந்த ஒரு பதிலால் ஆத்திரமடைந்த மக்கள்… தபால் நிலையத்தில் நடந்தது என்ன?… பஞ்சாப் vs மத்திய அரசு ஊழியர்… இணையத்தில் வைரலாகும் வீடியோவின் பின்னணி…!!!
அமிர்தசரஸில் உள்ள ஒரு தபால் நிலையத்தில், பணியாளர் ஒருவருக்கும் உள்ளூர்வாசி ஒருவருக்கும் இடையே மொழி தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தபால் நிலையப் பணியாளர் பஞ்சாபி மொழியில் பேசுமாறு வற்புறுத்தப்பட்டபோது, “எனக்கு பஞ்சாபி தெரியாது”…
Read more