“பாகிஸ்தானில் உணவுப் பஞ்சம் வருமா…?” சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியதால் நிலைகுலைந்த பாகிஸ்தான்…. 95% நீர்வரத்து சரிவால் கதறும் விவசாயிகள்…!!”

மே 2025-ல் இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்ததையடுத்து, பாகிஸ்தானின் விவசாயம் மற்றும் நீர் மேலாண்மை அமைப்பு கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. உலகின் மிகப்பெரிய நீர்ப்பாசன அமைப்பான சிந்து பேசின் நீர்ப்பாசன அமைப்பு’ அந்நாட்டின் உணவு உற்பத்தியில்…

Read more

Other Story