“சாப்பிட மாட்டோம்.. குடிக்க மாட்டோம்!” விமானப் பணிப்பெண்ணுக்கு வந்த சந்தேகம்.. ஒரு கிளாஸ் தண்ணீரால் சிக்கிய பல கோடி ரூபாய் கடத்தல்.. ஆடிப்போன அதிகாரிகள்.. ஏர்போர்ட்டில் நடந்த ஷாக்..!!
மியான்மர் தலைநகர் யாங்கோனில் இருந்து டெல்லி வந்த விமானத்தில், இரண்டு வெளிநாட்டுப் பயணிகள் எதையும் சாப்பிடாமலும் தண்ணீர் கூட குடிக்காமலும் அமர்ந்திருந்தது ஒரு விமானப் பணிப்பெண்ணுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர் அன்புடன் தண்ணீர் கொடுத்தபோதும் அந்தப் பயணிகள் அதைத் தவிர்த்தனர். பொதுவாக,…
Read more