C.M ஸ்டாலின் எங்களை ஏமாற்றிவிட்டார்; ஜாக்டோ ஜியோ போராட்டம் அறிவிப்பு…!!

பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக முதல்வர் மிறைவேற்றுவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் செய்யவில்லை.ஒரே ஒரு போராட்டத்தில் எல்லாத்துக்கும் தீர்வு கிடைக்காது என ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் தெரிவித்தனர். தொடர்ந்து பேசிய நிர்வாகிகள், எந்த ஆட்சியாளர்கள் வந்தாலும் அவர்களுக்கு இரண்டு ஆண்டு காலம் அவகாசம்…

Read more

“அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு”…. ஜாக்டோ ஜியோ அமைப்பின் போராட்டம் வாபஸ்…!!!

தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பழைய ஓய்வூதிய திட்டம், சம்பள உயர்வு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆனால் தங்கள் கோரிக்கையை அரசு ஏற்காததால் ஏப்ரல் 11-ம் தேதி கோட்டையை முற்றுகையிட்டு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம்…

Read more

“பட்ஜெட்டில் ஏமாற்றம்”…. போராட்டத்தில் குதிக்கும் ஜாக்டோ ஜியோ, தலைமைச் செயலக சங்கம்… அரசுக்கு நெருக்கடி…!!

தமிழக பட்ஜெட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய பென்சன் போன்ற எந்த ஒரு கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்பும் இடம்பெறவில்லை. இதன் காரணமாக தங்கள் கோரிக்கைகளை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ…

Read more

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி…. மாவட்ட தலைநகரங்களில் மார்ச் 5ஆம் தேதி உண்ணாவிரதம்… ஜாக்டோ ஜியோ அறிவிப்பு…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் வைத்து ஜாக்டோ ஜியோ வாழ்வாதார உரிமை மீட்பு போராட்டத்தை முன்னிட்டு மாவட்ட ஆயத்த மாநாடு நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டிற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சோமசுந்தரம் தலைமை தாங்கியுள்ளார். மேலும் ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்…

Read more

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துங்க… ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்..!!!

திருச்சியில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பாக பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர்…

Read more

Other Story