மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. கார் ஓட்டுநர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓலைப்பட்டி அக்கரையானூர் பகுதியில் ஈஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கார் டிரைவராக இருந்துள்ளார். இந்நிலையில் ஈஸ்வரன் மோட்டார் சைக்கிளில் ஓமலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சிந்தாமணியூர் அருகே சென்ற போது மற்றொரு மோட்டார் சைக்கிள்…

Read more

அப்படி இல்ல இருந்தாலும்…. இது வேற மாதிரியான ஐடியா..! வீடு வீடாக செல்லும் பேனா…. மாஸ் காட்டும் சேலம் திமுக…!!!

வங்கக்கடலில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவாக பிரம்மாண்டமான பேனா சின்னத்தை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் பேனாச்சின்னம் அமைக்கப்படுமா? இல்லையா? என்பது கேள்வியாக…

Read more

குளியலறையில் கேட்ட சத்தம்…. 4 வயது சிறுமிக்கு தொந்தரவு…. பள்ளி மாணவனுக்கு வலைவீச்சு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மல்லமூப்பம்பட்டி பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது 4 வயது மகள் நேற்று முன்தினம் வீட்டு வாசலில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தாள். இதனையடுத்து திடீரென குளியலறையில் இருந்து சிறுமி அலறும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த…

Read more

எப்படி அபராதம் விதிக்கலாம்…? இன்ஸ்பெக்டருடன் வாக்குவாதம் செய்த நபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் அருகே தெற்கு போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜராஜன் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறி ஹெல்மெட் அணியாமல் வந்த ஜெகநாதன் என்பவருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.…

Read more

பாம்பை கவ்வி கொண்டு பறந்த கழுகு…. டிரான்ஸ்பார்மரில் சிக்கி பலி…. மின்வாரிய ஊழியர்களின் செயல்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டாங்காடு பகுதியில் கழுகு நெல் சாகுபடி செய்யப்பட்டு இருந்த வயலில் இருந்து பாம்பை கவ்விக்கொண்டு உயரமாக பறந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மின்மாற்றியின் ஒயரில் பாம்பின் உடல் சிக்கியது. இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் பாம்பும், கழுகும் உயிரிழந்தன. இதுகுறித்து…

Read more

மாணவிகள் விடுதிக்குள் நுழைந்த வாலிபர்…. பயிற்சி டாக்டருக்கு மிரட்டல்…. போலீஸ் வலைவீச்சு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக வேலை பார்த்து வருகிறார். இந்த இளம்பெண் அண்ணாமலை நகரில் இருக்கும் டைமண்ட் ஜூப்லி மாணவிகள் விடுதியில் தங்கியுள்ளார்.…

Read more

தமிழகத்தில் நாளை (பிப்..5) இறைச்சி கடைகள் செயல்படக்கூடாது…. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சில தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவது வழக்கம். அதன்படி சேலம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை வள்ளலார் தினத்தை முன்னிட்டு இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகள் செயல்படாது. எனவே…

Read more

“பதில் சொன்னால் பரிசு கிடைக்கும்”…. வாலிபரிடம் ரூ.11 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கருப்பூரில் சிலம்பரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் சிலம்பரசனின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த லிங்கை திறந்து கேள்விகளுக்கு சரியான பதில்…

Read more

தெருக்களில் சுற்றித்திரிந்த வாலிபர்…. “திருடன்” என நினைத்து தாக்கிய பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள செல்லக்குட்டிகாடு பகுதியில் குணசேகரன்(29) என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் குணசேகரன் காமராஜர் நகர், தாதகாப்பட்டி கேட் ஆகிய பகுதிகளில் இருக்கும் தெருக்களில் சுற்றி திரிந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் அந்த நபர் மோட்டார்…

Read more

மர்மமாக இறந்த சமையல் தொழிலாளி…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தியாபட்டணம் கோ.மு நகரில் 35 வயது மதிக்கத்தக்க நபர் மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த நபரை மீட்டு சேலம்…

Read more

காதல் மனைவியை பிரித்து அழைத்து சென்றதால்…. கணவர் தீக்குளிக்க முயற்சி…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மின்னாம்பள்ளி பகுதியில் ராகதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். நேற்று ராகதேவன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று நுழைவு வாயில் முன்பு உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை…

Read more

வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்ற உறவினர்கள்…. சரக்கு வேன் கவிழ்ந்து 15 பேர் காயம்…. கோர விபத்து…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டையில் வெள்ளையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜி என்ற மகள் உள்ளார். இவருக்கு ஜருகுமலையில் நேற்று வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக வெள்ளையன் தனது உறவினர்களுடன் சரக்கு வேனில் சென்று கொண்டிருந்தார். அந்த…

Read more

Salem: கருமந்துறையில் சிறுதானிய கொள்முதல் நிலையம் அமைக்கணும்”… விவசாயிகள் வலியுறுத்தல்..!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் சென்ற 25ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் மாவட்டத்தில் உள்ள ஏராளமான விவசாயிகள் பங்கேற்றார்கள். இந்த கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் விவசாயிகள்…

Read more

வெற்றி கோப்பைகளை வைத்து வழிபட சென்ற வீரர்கள்…. ஊரை விட்டு தள்ளி வைக்கப்பட்ட 20 குடும்பத்தினர்…. மாவட்ட ஆட்சியரிடம் மனு…!!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் மேகனா தலைமை தாங்கியுள்ளார். இதில் சின்னமசமுத்திரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கலந்து கொண்டு மாவட்ட வருவாய் அலுவலர் மேகனாவை சந்தித்து…

Read more

மக்களே உஷார்…! ரூ. 1 1/2 கோடி மோசடி செய்த கட்டிட காண்டிராக்டர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தாசநாயக்கன்பட்டி பகுதியில் கதிர்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் நிலவரப்பட்டியில் புதிதாக வீடு கட்டுவதற்காக முடிவு செய்து கட்டிட காண்ட்ராக்டரான சுரேந்திரன் என்பவரை அணுகினார். அதற்கான ஒப்பந்தம் கடந்த 2019-ஆம் ஆண்டு போடப்பட்டது. பின்னர் கதிர்ராஜ் 1…

Read more

தந்தையின் கழுத்தை இறுக பற்றிய மகன்…. நீச்சல் கற்று கொடுத்த போது நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பாப்பாம்பாடி கிராமத்தில் வெல்டிங் வேலை பார்க்கும் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிரஷிதா என்ற மகளும், பிரவிஷ் என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் பிரவிஷ் அப்பகுதியில் இருக்கும்…

Read more

தங்கையை விடுதியில் சேர்க்க ஏற்பாடு…. தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை வித்யா நகர் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு சதீஷ்குமாருக்கு லட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு…

Read more

முறையான சிகிச்சை அளிக்கவில்லை…? திடீரென இறந்த பெண் குழந்தை…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கொங்கரப்பட்டி பகுதியில் முருகன்-பவித்ரா தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொட்டப்பட்டியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் பவித்ராவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் திடீரென குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் தர்மபுரியில் இருக்கும் தனியார்…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் யார்? – நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் ஆலோசனை.!!

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்று நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.. சேலம் மாநகர் சூரமங்கலம் பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களை சந்தித்து…

Read more

அடேங்கப்பா…. ரூ.12 1/4 கோடி அபராதம் வசூல்…. ரயில்வே அதிகாரி வெளியிட்ட தகவல்…!!

சேலம் ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரி கிருஷ்ணன் தலைமையில் ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் பணியானது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரை…

Read more

கடைகளில் அதிரடி சோதனை…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள களரம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குணசீலன் என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர். மேலும் மளிகை கடை நடத்திவரும்…

Read more

மது அருந்திய “தாயை” கண்டித்த மகன்கள்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வேலகவுண்டம்பட்டி குட்டை தெருவில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜா(48) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக சரோஜா அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.…

Read more

சேலம் மக்களே உஷார்..! பட்டப்பகலில் பெண் போல் வேடமணிந்து வீடு புகுந்து நகை பறிக்க முயற்சி… அன்னதானப்பட்டியில் பரபரப்பு..!!!

பட்டப்பகலில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிக்க முயற்சி நடந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அன்னதானபட்டியில் இருக்கும் அகத்தியர் தெருவை சேர்ந்த அலமேலு என்ற எழுபது வயது மூதாட்டி வீட்டில் தனியாக இருந்தார். அவரின் குடும்பத்தினர் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் நடைபெறும்…

Read more

எடப்பாடி அருகே… கொங்கணாபுரத்தில் 1 1/4 கோடி பருத்தி ஏலம்…!!!!

கொங்கணாபுரத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.  சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி  அருகே கொங்கணாபுரம் பகுதியில் இயங்கி வரும் கூட்டுறவு வேளாண் விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்த 4,850 பருத்தி மூட்டைகள் 1020…

Read more

கணவன் மனைவி போல வாழ்ந்து…. காதலியை ஏமாற்றிய பி.எச்.டி பட்டதாரி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் பகுதியில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பி.எச்.டி படித்து முடித்துள்ளார். கடத்த 2016- ஆம் ஆண்டு முதல் தினேஷும் எம்.ஏ., பி.எட் பட்டதாரி பெண்ணும் காதலித்து வந்ததாக தெரிகிறது. கடந்த 2021-ஆம் ஆண்டு அந்த…

Read more

கொன்று வீசப்பட்ட தெருநாய்கள்…. ஏரியில் மிதந்த உடல்கள்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ரெட்டியூர் அருகே இஸ்மாயில்கான் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் நாய்கள் செத்து மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் 10 தெரு நாய்களுக்கும்…

Read more

அம்மா உணவகதிற்கு மூடுவிழாவா?… கொதித்தெழுந்த ஊழியர்கள்..!!!

அம்மா உணவகத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக சேலம் உணவக பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளனர். சேலம் மாநகரில் 11 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. உணவகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஊதியத்தை உயர்த்தி வழங்கவில்லை என்றால் பணி புறக்கணிப்பில் ஈடுபட…

Read more

அப்படி போடு….. செம…! 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. போக்குவரத்து கழகம் நடவடிக்கை…!!!

அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அவ்வாறே இந்த வருடமும் வருகிற 15, 16 மற்றும் 17 ஆம் தேதி, பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வெளியூரில் வேலை செய்பவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு…

Read more

தேர்வில் குறைவான மதிப்பெண்…. 9-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. கதறும் பெற்றோர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கூனாண்டியூர் மாயவன் தெருவில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருந்துள்ளனர். இதில் 2-வது மகள் தீபிகா அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தீபிகா கடந்த…

Read more

மக்களே உஷார்….! வாட்ஸ் அப்பில் குறுந்தகவல் அனுப்பி ரூ. 23 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டியில் வசிக்கும் கோதை என்பவரது whatsapp எண்ணிற்கு கடந்த மாதம் ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் ஆன்லைன் மூலம் வேலை வாய்ப்பு கொடுப்பதாகவும், அதிக பணம் சம்பாதிக்கலாம் எனவும் கூறப்பட்டிருந்தது. இதனை நம்பி கோதை அதிலிருந்த லிங்கை…

Read more

இரு தரப்பினரிடையே மோதல்…. 17 வயது சிறுவர்கள் உட்பட 12 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வட்டக்காடு பகுதியில் பிரதீப் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரீசியனாக இருக்கிறார். இவரது உறவினர் காமராஜ் அதே பகுதியில் வசித்து வருகிறார். அவருக்கு கௌதமன், ரூபன், சிபி ஆகிய மூன்று மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அதே…

Read more

கார் மீது மோதிய தனியார் பேருந்து…. பெண் பலி; 2 பேர் படுகாயம்…. வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்ற போது நடந்த விபரீதம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மன்னார்பாளையம் பகுதியில் விவசாயியான கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தா என்ற மனைவி இருந்துள்ளார். என்பதில் கோவிந்தராஜ் செங்கோடம்பாளையம் பகுதியில் நடைபெற்ற உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வசந்தா மற்றும் உறவினர் பெண்ணான…

Read more

4 வயது மகனுடன் கிணற்றில் குதித்த பெண்…. கேமராவில் பதிவான காட்சிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தொளசம்பட்டி ஓலைப்பட்டி பகுதியில் ஜெயபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கணபதி(30) கரட்டுப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கணபதிக்கும் ஸ்ரீதேவி(25) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.…

Read more

தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து…. 2 மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தோட்டக்காடு பகுதியில் மணி என்பவருக்கு சொந்தமான தென்னை நார் மூலம் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு தயாரிக்கப்படும் கயிறுகள் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. நேற்று வழக்கம்போல தொழிலாளர்கள் வேலை பார்த்துக்…

Read more

நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்….. குடிபோதையில் இறந்த வாலிபர்…. பிரேத பரிசோதனையில் தெரிந்த உண்மை….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வேங்கம்பட்டியில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார் இவரது மகன் சந்தோஷ்(23) நண்பர்கள் 9 பேருடன் புத்தாண்டை கொண்டாடுவதற்காக ஏற்காடு சென்றுள்ளார். இதனையடுத்து ஏற்காட்டை சுற்றி பார்த்துவிட்டு ஒண்டிக்கடை பகுதியில் இருக்கும் தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து…

Read more

சென்னை விமான நிலையத்தில் வேலை…. ரூ.11 லட்சம் மோசடி செய்த வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மிளகாய்காரனூர் பகுதியில் துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ்ராஜ் என்ற மகன் உள்ளார். கடந்த 1 ஆண்டுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சோபா என்ற இளம் பெண்ணிடம் சென்னை விமான நிலையத்தில் வேலை வாங்கி…

Read more

14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. 2 பேருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அரங்கனூர் கல்கோட்டை பகுதியில் தம்பநாயக்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுந்தர்ராஜ் என்ற மகன் உள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு சுந்தர்ராஜ் 14 வயது சிறுமிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொந்தரவு…

Read more

காதல் திருமணம் செய்த அக்காள்…. தங்கைக்கு தடை விதித்த தந்தை…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி ரோடு வாணியர் காலணியில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலக்ஷ்மி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் 2-வது மகள் நளினி வீட்டை விட்டு வெளியே சென்று காதல் திருமணம் செய்து கொண்டார். மேலும்…

Read more

Other Story