எப்படி அபராதம் விதிக்கலாம்…? இன்ஸ்பெக்டருடன் வாக்குவாதம் செய்த நபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் அருகே தெற்கு போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜராஜன் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறி ஹெல்மெட் அணியாமல் வந்த ஜெகநாதன் என்பவருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.…

Read more

Other Story