தோத்ததால கோபமா இருக்கீங்களா…. பாக். பத்திரிக்கையாளரை சீண்டிய சூர்யகுமார்… வைரலாகும் காணொளி….!!
2025 ஏசியா கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்று கோப்பையைத் தக்கவைத்தது. இந்த வெற்றிக்குப் பிறகு, இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் டுபாயில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார். அப்போது, ஒரு பாகிஸ்தான்…
Read more