டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து…. 5 பேர் பலி…. மியான்மரில் பெரும் சோகம்….!!!!

மியான்மர் நாட்டில் யாங்கூன் மண்டலே நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணித்த 5 பேர் பலியாகியும் 30 பேர் படுகாயம் அடைந்தும் உள்ளனர்.…

Read more

Other Story