“யார் இந்த சிகரெட் ஆசாமி?… சிவன் கோவிலில் அரங்கேறிய அநாகரிகம்”.. புனித தீபத்தில் சிகரெட் பற்றவைத்த கொடூரன் – ரத்தம் கொதிக்கும் வைரல் வீடியோ..!!!
ஆந்திரப் பிரதேசத்தின் அதோனி பகுதியில் உள்ள ஒரு சிவன் கோயிலில், சிவலிங்கத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த புனிதமான தீபத்தைப் பயன்படுத்தி நபர் ஒருவர் சிகரெட் பற்றவைத்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செயலை அந்த நபருடன் வந்த கூட்டாளிகள் வீடியோவாக…
Read more