டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை தொடர்பான வழக்கு… பதிவு செய்த FIR-ஐ தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டது. அப்போது ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்தது. இந்த சோதனையின் அடிப்படையில் டாஸ்மாக் அதிகாரிகள் மீது மேல் நடவடிக்கை எடுக்க தடை கேட்டும்,…
Read more