தமிழகத்தில் அனைத்து பேருந்துகளில் தானியங்கிக் கதவு… உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளிலும் தானியங்கி கதவு பொருத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணிப்பதை தவிர்க்கவும் மாணவர்களின் நலனை கருதியும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் எத்தனை பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன…

Read more

BREAKING: சவுக்கு சங்கருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

யூட்யூபில் வீடியோ வெளியிட்டதன் மூலம் கிடைத்த வருமான தொகையை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்று சவுக்கு சங்கருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. போதை பொருள் கடத்தல் வழக்குடன் தொடர்புபடுத்தி அவதூறு கருத்துக்களை பரப்பியதால் மான நஷ்ட ஈடாக ஒரு கோடியே ஆயிரம் ரூபாய்…

Read more

இதுதான் இந்திய கலாச்சார பெருமையா…? உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு அமைச்சர் கண்டனம்…!!

சாதி அமைப்பின் தோற்றம் ஒரு நூற்றாண்டுக்கும் குறைவானது என்று தீர்ப்பில் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், வரலாற்றை திரித்து பேசுவது உண்மையை குழிதோண்டி புதைப்பதாகும். இந்திய வரலாற்றில் அழிக்க…

Read more

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு எதிரான தேர்தல் விதிமிறல் வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு.!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு எதிரான தேர்தல் விதிமிறல் வழக்கை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலில் முதுகுளத்தூரில் அமமுக வேட்பாளர் முருகனை ஆதரித்து விதியை மீறி பிரச்சாரம் மேற்கொண்டதாக டிடிவி தினகரன்…

Read more

சாந்தன் உடலை இலங்கை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.!!

சாந்தன் உடலை இலங்கை கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வரக்கூடிய தனது தாயை பார்க்க தன்னை இலங்கைக்கு அனுப்பக்கோரி சாந்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.…

Read more

மாணவர்களே…! இதுக்கு நீங்க படிக்காமலேயே இருக்கலாம்…..? சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி காட்டம்…!!

கோவையில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் மாணவர் ராகிங் செய்ததாக சக மாணவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில்  இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஒழுக்கம் இல்லாமல் மாணவர்கள் கல்வி பெறுவதால் எந்த அர்த்தமும் கிடையாது…

Read more

இதை பலாத்காரம் என்று கூற முடியாது…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்த காதலனுக்கு எதிராக இளம்பெண் ஒருவர் தாக்கல் செய்த மனுவை மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச் தள்ளுபடி செய்துள்ளது. தான் திருமணம் செய்து கொள்வதாகவும், இருவரும் உடலுறவு கொள்வோம் எனக்கூறி…

Read more

சாதி மதம் அற்றவர் சான்றிதழ் கேட்ட நபர்…. உயர்நீதிமன்றம் சொன்ன அதிரடி தீர்ப்பு என்ன தெரியுமா….??

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில்  தனக்கு சாதி மதம் அற்றவர் என்ற சான்றிதழ் வழங்கக்கோரி திருப்பத்தூர் தாசில்தாரிடம் விண்ணப்பித்ததாகவும், அந்த மனு மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனக்குறிப்பிட்டு, எனவே சாதி…

Read more

ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான…. ரூ.19,000 கோடி டெண்டருக்கு தடை இல்லை – உயர்நீதிமன்றம்…!!

வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கிடும் ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான ரூ.19,000 கோடி டெண்டருக்கு தடை இல்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் டெண்டரை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மின்வாரியம்…

Read more

Ayalaan : திட்டப்பிட்டபடி நாளை வெளியாகும் ‘அயலான்’….. இடைக்கால தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவு.!!

‘அயலான்’ திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை  நீக்கம் செய்து உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. ‘அயலான்’ திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை  நீக்கம் செய்து உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. தங்களுக்கு தர வேண்டிய ரூபாய் 1 கோடியை செலுத்தாமல் அயலான் படம் வெளியாக தடை கோரி…

Read more

பண்டிகை காலத்தில் இந்த போராட்டம் தேவையா…? கேள்வியெழுப்பிய உயர்நீதிமன்றம்….!!

போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் பண்டிகை காலத்தில் தேவையா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. பண்டிகை காலத்தில் மக்களுக்கு ஏன் இந்த இடையூறு? என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கேள்வியெழுப்பியது. இந்த வழக்கின் விசாரணையின் போது, ‘நகரத்தில் உள்ள…

Read more

ஓபிஎஸ் உட்பட…. தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகளில் பிப்ரவரி 5 முதல் தினசரி விசாரணை…. உயர்நீதிமன்றம் அதிரடி.!!

தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகளில் பிப்ரவரி 5 முதல் தினசரி விசாரணை நடத்தப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பான வழக்குகளில் முன்னாள் முதல்வர், முன்னாள் அமைச்சர்கள் மீதான 6 வழக்குகள் எடுக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்,…

Read more

கொடுமை செய்யும் கணவனை விவாகரத்து செய்யலாம்…. உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!!

குடிபோதையில் வந்து தினமும் கொடுமை செய்யும் கணவனை விவாகரத்து செய்ய மனைவிக்கு முழு உரிமை உள்ளது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கல்லூரி பேராசிரியை விவாகரத்து மேல் முறையீட்டு வழக்கில், கணவர் டேவிட் எந்த வேலைக்கும் செல்லாமல் குடிக்கு அடிமையானது மட்டுமல்லாமல் மனைவி…

Read more

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.!!

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. திருவள்ளூர் ஆட்சியர் மீது 2 மாதங்களில் துறை ரீதியாக நடவடிக்கை…

Read more

#BREAKING : ரூ 6000 வெள்ள நிவாரண பணத்தை ரொக்கமாக வழங்கலாம் – சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி.!!

வெள்ள நிவாரண பணத்தை ரொக்கமாக வழங்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. நிவாரண தொகை 6 ஆயிரம் ரூபாயை  வங்கி கணக்கில் செலுத்தக்கோரிய வழக்குகளில் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. வெள்ள நிவாரணம் உடனடியாக தேவை அதை, தாமதப்படுத்துவது…

Read more

TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. இனி இது கட்டாயம்…. உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசுத்துறை பணியிடங்களுக்கு போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது சான்றிதழ்களை முறையாக ஆய்வு செய்யவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் தகுதி இல்லாத பலருக்கும் போலிச் சான்றிதழ்…

Read more

மணல் கொள்ளை…. தவறு செய்து விட்டோம்…. ஒப்பு கொண்ட அதிகாரிகள்…. அமைச்சர் துரைமுருகனின் உதவியாளர் நிர்பந்தம்…. ஆட்சேபனை மனுவில் ED தகவல்.!!

நீர்வளத்துறை அதிகாரி ஒருவரை அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக கூடாது என அமைச்சர் துரைமுருகனின் உதவியாளர் நிர்பந்தித்துள்ளார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் நேர்முக உதவியாளர் உமாபதி மீது அமலாக்கத்துறை உயர்நீதிமன்றத்தில் புகாரளித்துள்ளது. சட்டவிரோத மணல் கொள்ளைக்கு மாவட்ட நிர்வாகமும் பொறுப்பு என அதிகாரிகள்…

Read more

திருமணமான மகன் சொத்தில் தாய்க்கு பங்கு கிடையாது…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

நாகப்பட்டினத்தை சேர்ந்த மோசஸ் என்பவர் 2012 ஆண்டு இறந்த நிலையில் அவரது தாய் பவுலின் இருதய மேரி மகனின் சொத்தில் பங்கு கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நாகை நீதிமன்றம் மகனின் சொத்தில் தாய்க்கு பங்கு உள்ளது என…

Read more

தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட சட்டம் செல்லும்…. உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

ஒவ்வொருநாளும் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகி  தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.  இதனையடுத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தடை விதித்து தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த…

Read more

BREAKING: ஓபிஎஸ்க்கு தடை…. உயர்நீதிமன்றம் உத்தரவு ….!!!

அதிமுக கொடி மற்றும் பெயரை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு ஐ கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு விட்டதால் கட்சியின் பெயர், கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த தடை கோரி அதிமுக பொதுச்செயலாளர் இ பி எஸ் வழக்கு தொடர்ந்திருந்தார்.…

Read more

நீட் தேர்வை எதிர்க்க கட்சிகளுக்கு உரிமை உள்ளது: ஹைகோர்ட் கருத்து…!!!

நீட் தேர்வை எதிர்க்க கட்சிகளுக்கு உரிமை உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறி இருக்கிறது. திமுகவின் கையெழுத்து இயக்கத்தால் என்ன பாதிப்பு என மனுதாரர் எம்.எல் ரவிக்கு நீதிபதி  கேள்வி எழுப்பியுள்ளார். வழக்கறிஞர் மற்றும் தேசிய மக்கள் கட்சியின் தலைவர் என்ற…

Read more

சோதனை நடத்தலாம்…. கைது செய்யலாம்… லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எல்லா அதிகாரமும் உண்டு; ஐகோர்ட் கிளை கருத்து…!!

லஞ்ச ஒழிப்பு துறைக்கு சோதனையிடவும், கைது செய்யவும் அனைத்து அதிகாரமும் உள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை  தெரிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டு நடந்த குரூப் – 1  தேர்வுகளில்  தமிழ் வழிக் கல்வியில்   பயின்றதற்காக 20 சதவீத இட ஒதுக்கீட்டில் நீதிமன்ற உத்தரவை…

Read more

அரசின் நிர்வாக திறமையின்மையை வெளிக்காட்டுகிறது; ஐகோர்ட் நீதிபதி காட்டம்..!!

அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்காத காவல்துறைக்கு எதிராக ஆர்எஸ்எஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக தமிழ்நாடு உள்துறை செயலாளர், DGP ஆகியோர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. நீதிமன்றம்…

Read more

உள்துறைசெயலாளர்,  DGP நேரில் ஆஜராக உத்தரவு; ஐகோர்ட் அதிரடி…!!

RSS அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்காததால் ஆர்எஸ்எஸ் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக உள்துறை செயலாளர், தமிழக டிஜிபி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளோம். மனு வெள்ளியன்று விசாரணைக்கு வருகின்றது என…

Read more

விஷால் வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு…!!

நடிகர் விஷாலுக்கு எதிராக லைக்கா நிறுவனம் தொடர்ந்து வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா முன்பு பட்டியலிட உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக 21 கோடியே 29 லட்சம் ரூபாய்க்கு கடனை சினிமா பைனான்சியர் அன்பு செழியனிடம் விஷால் பெற்றிருந்தார்.…

Read more

விஷால் நீங்க ஏன் கடனை இன்னும் கொடுக்கல ? ஐகோர்ட் நீதிபதி கேள்வி…!!

நடிகர் விஷாலுக்கு எதிராக லைக்கா நிறுவனம் தொடர்ந்து வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா முன்பு பட்டியலிட உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக 21 கோடியே 29 லட்சம் ரூபாய்க்கு கடனை சினிமா பைனான்சியர் அன்பு செழியனிடம் விஷால் பெற்றிருந்தார்.…

Read more

#BREAKING : ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி : காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு.!!

ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. அமைதியான முறையில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. உள்ளூர் நிலவரங்களைப் பொறுத்து…

Read more

பெண்கள் குட்டை பாவாடை அணிவது ஒன்றும் தவறில்லை…. உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் திர்குரா என்ற இடத்தில் செயல்பட்டு வரும் விடுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசார் திடீரென சோதனை நடத்திய நிலையில் பெண்கள் சிலர் குட்டை பாவாடை அணிந்தேன் நடனம் ஆடினர். இது தொடர்பாக போலீசார் வழக்கு…

Read more

கொரோனா காலத்தில் மூடப்பட்ட கடைகளுக்கான வாடகை தள்ளுபடி… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா காலத்தில் கடைகள் மொத்தமாக அடைக்கப்பட்டன. இதனால் வியாபாரம் எதுவும் நடத்தப்படாத நிலையில் நகராட்சிக்கு சொந்தமான கடை வாடகை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வியாபாரி ஒருவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கடைகளுக்கான…

Read more

”கோயில் ஒன்றும் அரசியல் செய்வதற்கான இடம் கிடையாது” நீதிபதி கருத்து…!!

கோவில் ஒன்னும் அரசியல் செய்யும் இடம் இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அர்ச்சகராக பணியாற்றும் ஜெய ஆனந்த் என்ற கர்ணன் கோவில் குறித்து அவதூறான கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டதால் அவர்…

Read more

BREAKING: மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மாற்றம்….!!

மெய்தி சமுதாயத்திற்கு பழங்குடி அந்தஸ்து வழங்க உத்தரவிட்டிருந்தார் மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.வி முரளிதரன். மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.வி முரளிதரன் வழங்கிய தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் கட்டணம் தெரிவித்திருந்தது. மார்ச் மாதம் 27ஆம் தேதி மணிப்பூர் உயர்நீதிமன்ற…

Read more

தற்காலிகமாக ஆசிரியர்கள் பணி நிரந்தரம்…. அண்ணா பல்கலை.,க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த 2010 -11 ஆம் ஆண்டில் தற்காலிகமாக ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிய வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. 16 உறுப்பு கல்லூரிகளில் உள்ள 351 காலியிடங்களை நேரடி தேர்வு மூலம் நிரப்ப உள்ளதாகவும் அதில் தற்காலிக ஆசிரியர்களுக்கு…

Read more

விவசாயியை கலால் எட்டி உதைத்து சம்பவம்: இன்ஸ்பெக்டர், எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்…!!

விருதுநகர் மாவட்டம் தங்கபாண்டியன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்குதல் செய்திருந்தார்  ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த பிள்ளையார் குளம் ஊராட்சி செயலராக பணியாற்றி வருவதாகவும்,  கடந்த அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தின் போது விவசாயி அம்மையப்பன் என்பவரை…

Read more

ரோகினி திரையரங்கின் வெளியே ‘லியோ’ ட்ரெய்லர் வெளியிட எந்த அனுமதியும் கோரவில்லை : ஐகோர்ட்டில் போலீஸ் விளக்கம்.!!

ரோகினி திரை அரங்கத்தில் வெளியே ட்ரெய்லர் வெளியிட எந்த அனுமதியும் கோரவில்லை என்று ஐகோர்ட்டில் போலீஸ் விளக்கமளித்துள்ளது. சேலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பேரணி நடத்துவதற்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனு…

Read more

விவசாயியை தாக்கிய விவகாரம் : ஊராட்சி மன்ற செயலாளருக்கு முன் ஜாமீன்…!!

கிராமசபை கூட்டத்தில் விவசாயியை தாக்கிய ஊராட்சி மன்ற செயலாளருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் தங்கபாண்டியன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்குதல் செய்திருந்தார்  ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த பிள்ளையார் குளம் ஊராட்சி செயலராக பணியாற்றி வருவதாகவும்,  கடந்த அக்டோபர்…

Read more

#SanatanaDharma: அமைச்சர் உதயநிதியின் சனாதன பேச்சு..! சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!!

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசியதால் எந்த அடிப்படையில் பதிவில் நீடிக்கிறார்கள் என விளக்கம் அளிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கிஷோர் குமார் என்பவர் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என அமைச்சர் தரப்பில்  உயர் நீதிமன்றத்தில்…

Read more

“சட்டவிரோத விளம்பரப் பலகைகள் வைப்பதை தடுத்திடுக” தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு…!!

விளம்பரப் பலகைகள் வைக்க அனுமதி வழங்கும் போது சட்ட விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டிருக்கிறது. சட்டவிரோதமாக விளம்பர பலகைகள்,  பேனர்கள் மற்றும் கட் அவுட்களை வைப்பதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்  டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.…

Read more

பொய் தான் சொல்லுவீங்களா ? மத்திய அரசுக்கு டோஸ்விட்ட நீதிபதி…!!

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட எட்டு பேர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி இந்திய ராணுவம் வெளியிட்ட ராணுவ வீரர் பணியிடத்திற்கான அறிவிப்பில்…

Read more

MLA-க்கள் தப்பு செய்வதை ஏற்க முடியாது; ஐகோர்ட் நீதிபதி எச்சரிக்கை!!

புதுச்சேரியில் இருக்கக்கூடிய பிரசதி பெற்ற  காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான 50 கோடி மதிப்பிலான 64 ஆயிரம் சதுர அடி நிலத்தை போலி பத்திரம் தயாரித்து தனியார் நிறுவனத்திடம் விற்றுள்ளதாகவும், நில அபகரிப்பில்  பொதுப்பணித்துறை அதிகாரிகள்,  தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கக்கூடிய ஜான்…

Read more

நாங்கள் அப்பாவிகள்… எங்களை விட்டுடுங்க ஐயா… ஐகோர்ட்டில் கெஞ்சிய MLAக்கள்…!!

புதுச்சேரியில் இருக்கக்கூடிய பிரசதி பெற்ற  காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான 50 கோடி மதிப்பிலான 64 ஆயிரம் சதுர அடி நிலத்தை போலி பத்திரம் தயாரித்து தனியார் நிறுவனத்திடம் விற்றுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில்…

Read more

தேர்தல் சீக்கிரம் வந்துரும்… என்னை பத்தி பேச சொல்லாதீங்க…. ஐகோர்ட்டில் எடப்பாடி திடீர் மனு.!!

கொடநாடு கொலை – கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று இபிஎஸ் வழக்கு தொடர்ந்திருக்கிறார். கொடநாடு கொலை – கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபராக இருந்த கனகராஜ் என்பவரின் சகோதரர் தனபால் தன்னை…

Read more

பார்களுக்கு ஆப்பு…! திடீர்… திடீர்… ரெய்டு போங்க… நச்சின்னு ஆர்டர் போட்ட ஐகோர்ட்!!

அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மதுபான பார்ப்பார்கள் செயல்படுவதாக சுரேஷ்பாபு என்பவர்  சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். தனியார் ஹோட்டல்கள், கிளப்புகள் போன்றவற்றில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மதுப்பார்கள் செயல்படுவதாகவும், இவற்றை தடுக்க அரசுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை…

Read more

பாலியல் தொல்லை.! சிவசங்கர் பாபா மீது எதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது?…. சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு.!!

மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரியில் எதன் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் இருக்கக்கூடிய சர்வதேச பள்ளி நிறுவனரான சிவசங்கர் பாபா…

Read more

கரெக்ட்டா இருக்கணும்… கொஞ்சம் தப்பா இருந்தாலும்…. சினிமா வாழ்வு போயிரும்… விஷாலை எச்சரித்த நீதிபதி!!

எதிர்காலத்தில் விஷால் படம் நடிக்க முடியாத வகையில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்து உள்ளது. நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்ஸியர் அன்புச் செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே…

Read more

#BREAKING: செந்தில் பாலாஜி பிணை மனு; கோர்ட் முக்கிய உத்தரவு!!

செந்தில் பாலாஜி வழக்கில் ஜாமீன் மனு மீது பதிலளிக்க அமலாக்க துறைக்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்…

Read more

#BREAKING : திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மீதான வழக்கு – உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.!!

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்த சென்னை ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை குரோம்பேட்டையில் இயங்கி வந்த குரோம் லெதர்…

Read more

#BREAKING: DMK ஐ.பெரியசாமி, AIADMK பா.வளர்மதி வழக்கு; ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு!!

அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பா. வளர்மதியினுடைய இரண்டு வழக்குகளையும்  நேற்று தான் தாமாக முன்வந்து வழக்கை விசாரிப்பதாக நீதிபதி ஆனந்த வெங்கடேசஷ் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் இந்த இரண்டு வழக்குகளும் இன்று  விசாரணை நடைபெறும் என்று நேற்றே…

Read more

#BREAKING; என்னை வில்லனாக பார்க்கின்றனர்; ஐகோர்ட் நீதிபதி பரபரப்பு கருத்து!!

திமுகவின் உடைய அமைச்சர் ஐ.பெரியசாமி ஏற்கனவே திமுக உடைய ஆட்சி காலம் 2006 – 2011 அமைச்சராக வீட்டு இருந்தார். அப்போது வீட்டு வாரிய வசதித்துறை அமைச்சராக இருந்தார்.  அப்போது முறைகேடாக வீடு ஒதுக்கீயதாக  அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, …

Read more

#BREAKING: நீதித்துறையை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்:  நீதிபதி

சொத்துக்கு வீட்டு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி விடுவிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில் ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்திருக்கிறார்.  கீழமை நீதிமன்ற செயல்களை பார்க்கும்போது நீதித்துறையின் செயல்பாடுகளை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் என்றும், வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு  எடுப்பதால்…

Read more

BREAKING: ஓபிஎஸ் வழக்கில் உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!!!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மீதான சொத்து குவிப்பு வழக்கில், ஓபிஎஸ் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை…

Read more

Other Story