குடிபோதையில் வந்து தினமும் கொடுமை செய்யும் கணவனை விவாகரத்து செய்ய மனைவிக்கு முழு உரிமை உள்ளது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கல்லூரி பேராசிரியை விவாகரத்து மேல் முறையீட்டு வழக்கில், கணவர் டேவிட் எந்த வேலைக்கும் செல்லாமல் குடிக்கு அடிமையானது மட்டுமல்லாமல் மனைவி லீலாவின் ஒழுக்கத்தின் மீது சந்தேகப்பட்டு உடலாலும் மனதாலும் கொடுமை செய்ததால் விவாகரத்து செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது.
கொடுமை செய்யும் கணவனை விவாகரத்து செய்யலாம்…. உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!!
Related Posts
மாணவர்கள் கவனத்திற்கு…! தமிழகத்தில் நாளை முதல் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்…!!!
தமிழகத்தில் நாளை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகிறது. இதேபோன்று சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே 20 ஆம் தேதிக்கு மேல் வெளியாக இருக்கிறது. இந்த தேர்வு முடிவுகளுக்கு பிறகு மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள்.…
Read moreநாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு இரு இணையதளங்களில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில், தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து…
Read more