தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட சட்டம் செல்லும்…. உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

ஒவ்வொருநாளும் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகி  தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.  இதனையடுத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தடை விதித்து தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த…

Read more

Other Story