25 கிராமங்களில் ஊரடங்கு அமல்…. காரணம் இதுதான்…. பொதுமக்கள் அச்சம்….!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 25 கிராமங்களை சேர்ந்த மக்களை புலி ஒன்று அச்சுறுத்தி வருகின்றது. பவுரி மாவட்டத்தில் ஏற்கனவே இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவங்களை தொடர்ந்து எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று அங்குள்ள மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இதனால்…

Read more

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு…. உச்சநீதிமன்றம் புதிய அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சரியான உரிமைகள் கிடைப்பது இல்லை எனவும் ரேஷன் கார்டுகள் வழங்குவதில்லை என்பதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மக்கள் தொகை…

Read more

தமிழகத்தில் இனி அரசு துறைகளில்…. தகுதி அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு…. அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள பணிகளுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றம் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே பணி முகப்பு பதவி உயர்வு…

Read more

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு…. பள்ளிக்கல்வித்துறை போட்ட புதிய அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் பொது தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார் பள்ளி ஆசிரியர்கள் கட்டாயம் வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பணியில் சில தனியார்…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் அரை மணி நேரம் இது கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் காலை மற்றும் மாலை வேலைகளில் மாணவர்களுக்கு குறைந்தது அரை மணி நேரம் உடற்பயிற்சிகளை அளிப்பதை ஊக்குவிக்க வேண்டும் என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. பள்ளிகளில் பாடங்களை பயில்வதற்கு அளிக்கப்படும் மன அழுத்தத்தால் பிற கல்வி சார்ந்த…

Read more

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளுக்கும்…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் ஏழை எளிய மக்கள் அனைவரும் தங்களை அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள மிகவும் சிரமப்பட்டனர். அதனைப் போலவே…

Read more

தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 17) முதல் முகக்கவசம் கட்டாயம்…. கோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் 100% முக கவசம் கட்டாயம் மற்றும் பொது இடங்களில் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து சமூக இடைவேளையை முறையாக பின்பற்ற…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு…. பறந்த அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் ஏழை எளிய மக்கள் அனைவரும் தங்களை அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள மிகவும் சிரமப்பட்டனர். அதனைப் போலவே…

Read more

BREAKING: ஏப்ரல் 17 முதல் முகக்கவசம் கட்டாயம்…. சற்றுமுன் கோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் 100% முக கவசம் கட்டாயம் மற்றும் பொது இடங்களில் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து சமூக இடைவேளையை முறையாக பின்பற்ற…

Read more

கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டால் உடனே வெளியேறுங்க…. டெல்லி எய்ம்ஸ் உத்தரவு….!!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தலைநகரான டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பின்…

Read more

இனி மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சலுகை…. ரயில்வே வாரியம் போட்ட உத்தரவு….!!!!

நம் நாட்டில் ரயில்வே துறை முக்கியமான போக்குவரத்து சேவைகளில் ஒன்றாக உள்ளது. மேலும் ரயில்களில் நிம்மதியாக பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்தும் மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு பெண்கள் மற்றும் வயதின் அடிப்படையில் இருக்கைகளானது அறிவிக்கப்படும். எனினும் மாற்றுத்திறனாளிகள் மேல் இருக்கை கிடைப்பதால்…

Read more

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய தடை…. உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!!

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அவர் கைதாகிக் கொஞ்சக் காலம் சிறையில் கூட இருந்திருந்தார். இந்த வழக்கில் அவர் ஜாமீன் கோரியிருந்த நிலையில் பல கட்டுப்பாடுகளுடன்…

Read more

ராகவா லாரன்ஸின் “ருத்ரன்” படத்திற்கு எதிராக வழக்கு…. ஐகோர்ட்டு போட்ட உத்தரவு…..!!!!!

ராகவா லாரன்ஸ் இப்போது நடித்திருக்கும் திரைப்படம் “ருத்ரன்”. இந்த படத்தின் வாயிலாக ஃபைவ் ஸ்டார் கதிரேசன் டைரக்டராக அறிமுகமாகிறார். இப்படத்தில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த…

Read more

சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களில் இனி இதற்கு தடை…. அதிரடி உத்தரவு….!!!!

அரசு மற்றும் அரசு துறை சார்ந்த நிகழ்ச்சிகள் திட்டமிடும்போது பாதுகாப்பு கருதி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதன்படி பல விஷயங்களை கருத்தில் கொண்டு அவை குறித்து செயல்பாடுகளை அரசுத்துறை பாதுகாப்பு அதிகாரிகள் கவனித்துக் கொள்கின்றனர். அவ்வகையில் தற்போது சென்னை மற்றும்…

Read more

“பெற்றோரை பிரிந்து தனிக்குடித்தனம் வர மனைவி வற்புறுத்தினால் கணவர் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாம்”…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கில் பிரசாந்த் குமார் மண்டல் என்பவருக்கும் அவருடைய மனைவி ஜார்னாவுக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது. இதை எதிர்த்து ஜார்னா கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதாவது ஜார்னா தன்னுடைய கணவர் தன்னுடன்…

Read more

“இந்தியாவில் பிரதமரின் காப்பீடு திட்டங்களை பிரபலப்படுத்த நடவடிக்கை”… அதிகாரிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு…!!!

பிரதமர் மோடியின் காப்பீடு திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது மத்திய நிதி அமைச்சகத்தின் நிதி செயலாளர் விவேக் ஜோசி தலைமையில் கடந்த 10-ம் தேதி நிதி அமைச்சகத்தின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன்…

Read more

ஆட்சி மாறினாலும் இது தொடர வேண்டும்…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ஒரு ஆட்சியில் இருந்து மற்றொரு ஆட்சி அமரும்போது கடந்த ஆட்சியை கொண்டுவரப்பட்ட திட்டங்கள் சில ரத்து செய்யப்படுவது வழக்கம். அதன்படி கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சில திட்டங்கள் தற்போது திமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மக்கள் நல…

Read more

“தமிழ்நாடு முழுவதும் நேரடி சுற்றுப்பயணம்”… விஜய் போட்ட புதிய உத்தரவு… விரைவில் அரசியலில் குதிக்கிறாரா…?

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய் தன்னுடைய மன்றத்திற்கு ஒரு முக்கிய உத்தரவினை போட்டுள்ளார். அதாவது…

Read more

தமிழகம் முழுவதும் நிர்வாகிகளுக்கு…. அதிரடி உத்தரவு போட்ட நடிகர் விஜய்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு…

Read more

BREAKING : சட்டப்பேரவையின் அனைத்து கதவுகளும் மூடல்…. சற்றுமுன் உத்தரவு…!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20-ம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதேசமயம் முக்கிய தீர்மானங்களும் புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் 3 நாள் விடுமுறைக்குப் பிறகு இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடர்…

Read more

பிளஸ் 2 பொதுத்தேர்வு…. சொந்த நடையில் எழுதினாலும் முழு மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை உத்தரவு….!!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான பிளஸ் டூ பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மூன்றாம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வை 8.25 லட்சம் பேர் எழுதினர். விடைத்தாள் திருத்தம் 280 மையங்களில் இன்று தொடங்க உள்ளது. இந்தப் பணியில்…

Read more

“ஆகாய தாமரை செடிகளால் நீர் நிலைகளுக்கு பாதிப்பு ஏற்படுமா”…? மதுரை ஐகோர்ட் கேள்வி….!!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதி மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி பகுதியில் வண்ணான் குளம்…

Read more

BREAKING: தமிழகத்தில் 1 – 9ம் வகுப்புக்கு விடுமுறை தேதி அறிவிப்பு…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் பொது இடங்கள் மற்றும் மருத்துவமனைகளில் அனைவரும் முகம் கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வேகமாக பரவி வருவதால்…

Read more

நாடு முழுவதும் இன்று ALERT…. மத்திய அரசு திடீர் அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் இன்று அனுமான் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் விழா அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.…

Read more

கோவிலில் இவர்கள் விரைவில் தரிசனம் செய்ய நடவடிக்கை?…. வெளியான உத்தரவு…..!!!!

முக்கியமான கோயில்களில் கர்ப்பிணி, பெண்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் விரைவாக தரிசனம் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் கோயில்களில் விரைவாக தரிசனம் செய்ய தனி வரிசை கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில்…

Read more

கொரோனா பரவல் எதிரொலி…! இன்று முதல் முகக்கவசம் அணிவது கட்டாயம்… அமைச்சர் மா. சுப்பிரமணியம் அறிவிப்பு…!!

இந்தியா முழுவதும் மீண்டும் கொரானா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தை தாண்டிய நிலையில், தமிழகத்தில் மட்டும் 689 கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள ஓமந்தூரார் மருத்துவமனையில் நேற்று தமிழ்நாடு மாநில சுகாதார பேரவையின் ஆலோசனைக்…

Read more

“No ஹெல்மெட் No பெட்ரோல்”… இனி ஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

மோட்டார் வாகன சட்டப்படி இருசக்கர வாகனங்களில் செல்வோர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். அண்மையில் தமிழகத்தில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சில இடங்களில் மட்டும் தான் இது கடைபிடிக்கப்படுகிறது.…

Read more

“கைதிகளின் பற்களை பிடுங்கிய போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்”…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரததில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக இருப்பவர் பல்வீர் சிங். இவர் சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர்களின் பற்களை பிடுங்கி டார்ச்சர் செய்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த…

Read more

“இந்த மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நேரத்தில் சலுகை”…. தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் நேரத்தில் விபத்தில் சிக்கும் மாணவர்களுக்கு சலுகை வழங்க வேண்டும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெற்று வரும் நிலையில், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு…

Read more

தமிழகத்தில் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் 13ஆம் தேதி 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தொடங்கிய நிலையில் தற்போது தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி முதல் 20ஆம் தேதி வரை…

Read more

மார்ச் 31-ம் தேதி வங்கி வேலை நாள்… இந்திய ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு…!!!

இந்திய ரிசர்வ் வங்கி மார்ச் 31-ஆம் தேதி அனைத்து வங்கி கிளைகளும் திறந்திருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, அனைத்து வங்கிகளும் மார்ச் 31-ஆம் தேதி வங்கி நேரப்படி…

Read more

சென்னையில் இன்று முதல் பெண் காவலர்களுக்கு 8 மணிக்கு ரோல்கால்…. காவல் ஆணையர் சங்கர் ஜிவால்….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் பெண் காவலர்களுக்காக 9 முக்கிய அறிவிப்புகளை  வெளியிட்டார். அதாவது காவலர்களின் காலை வருகை 7 மணியிலிருந்து எட்டு மணிக்கு மாற்றம் செய்யப்பட்டது. பெருநகரங்களில் பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதிகள், காவல் நிலையங்களில் தனி ஓய்வு அறை, பெண்…

Read more

BREAKING : தமிழக அமைச்சர் வழக்கில் அதிரடி தீர்ப்பு…. நீதிமன்றம் உத்தரவு….!!!!

தமிழகத்தின் தற்போது கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்து வரும் ஐ. பெரியசாமி மீது முறைகேடு வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில் முறைகேடு வழக்கிலிருந்து அமைச்சர் பெரியசாமியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2008 ஆம் ஆண்டு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான வீட்டை முன்னாள்…

Read more

#JUSTIN: “நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம்”…. சிபிசிஐடிக்கு நீதிமன்றம் புதிய உத்தரவு….!!!!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இறையூர் வேங்கைவயலில் பட்டின மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதகழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கடந்த ஜனவரி 14 ஆம் தேதி முதல் சிபிசிஐடி காவல்துறையினர்…

Read more

குழந்தை திருமணங்கள் மீது கடும் நடவடிக்கை…. அசாம் மாநில முதல்வர் அதிரடி உத்தரவு….!!!!

நாட்டில் பல மாநிலங்களிலும் குழந்தை திருமண சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுதான் வருகின்றன. அதிலும் குறிப்பாக கொரோனா காலத்தில் சொல்லவே வேண்டாம். மாணவிகள் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தபோது பெரும்பாலும் குழந்தை திருமணங்கள் அரங்கேறியது. இது தொடர்பான ஆய்வு முடிவுகளும் குழந்தை…

Read more

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்…. மின்வாரிய ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 20-ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு மின்வாரிய ஊழியர்களுக்கு தமிழக மின்துறை ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. இது குறித்து அறிவிப்பில் மார்ச் 20-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நிறைவடையும்…

Read more

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000…. இறுதிப்பட்டியல் ரெடி…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்திற்காக பயனாளர்களை தேர்வு செய்வதற்கான விதித்துறை மற்றும் வருவாய் துறையின் தகவல் சேகரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி PHH என்ற வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள…

Read more

காவல்துறை துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கியது செல்லாது…. உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!!!

நன்னடத்தை உறுதியை மீறும் குற்றவாளிகளுக்கு சிறைத்தண்டனை விதிக்க காவல்துறை துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கியது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நன்னடத்தை பிரமாணத்தை மீறுவோரை சிறையில் அடைக்க AC-களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், குற்றவியல் நீதிமன்ற…

Read more

சவுக்கு சங்கர் வழக்கு…. உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு….!!!!!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை நிறுத்திவைத்த உத்தரவை, உச்சநீதிமன்றமானது மேலும் நீட்டித்து உள்ளது. நீதித்துறையை சர்ச்சைக்குரிய அடிப்படையில் விமர்சனம் செய்ததாக சொல்லி, சவுக்கு சங்கர் மீது தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறை தண்டனை…

Read more

தமிழகத்தில் குறவன், குறத்தி ஆட்டத்திற்கு தடை…. அரசு அரசாணை வெளியீடு….!!!!

தமிழகத்தில் கோவில் திருவிழாக்களில் நடத்தப்படும் குறவன் குறத்தி ஆட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலும் கோவில் நிகழ்ச்சிகளின் போது ஆடல் பாடல் நடன நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம். அவ்வாறு நடத்தப்படும் நடனங்கள் ஆபாசமாக இருப்பதாக பல…

Read more

தமிழகத்தில் 6 வகையான பூச்சி மருந்துகளுக்கு நிரந்தர தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தற்கொலைகளை தடுக்கும் விதமாக ஆறு வகையான பூச்சி மருந்துகளுக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது அபாயகரமான மோனோகுரோட்டோபாஸ், ப்ரோஃபெனோபாஸ், அசிபெட்,குளோர்பைரிஃபாஸ் உள்ளிட்ட ஆறு வகையான பூச்சி மருந்துகளுக்கு தமிழக அரசு நிரந்தர தடை விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தற்கொலைக்கான…

Read more

தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு குடும்ப நிவாரணம்…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அப்போது ரேஷன் கடைகள் மூலமாக அத்தியாவசிய ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன. அதனால் ரேஷன் கடை ஊழியர்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல்…

Read more

ஏப்ரல் 1 முதல் பொது சேவை வாகனங்களில் இது கட்டாயம்…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!

நாடு முழுவதும் சாலை விபத்துகளை குறைப்பதற்கு போக்குவரத்து விதிகள் தற்போது கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சண்டிகர் மாநிலத்தில் இயங்கி வரும் பொது சேவை வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் கண்காணிப்பு சாதனங்கள் நிறுவ வேண்டும் என்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விதிகளை பின்பற்றாமல்…

Read more

“இனி ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க மக்களை கட்டாயப்படுத்தக் கூடாது”…. வெளியான அதிரடி உத்தரவு…!!!

தமிழக விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை அரசு நேரடியாக கொள்முதல் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கிடங்கில் சேமித்து வைத்துள்ளது. இந்த பொருட்களை நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் ஆய்வு செய்தார். அந்த ஆய்வுக்கு பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர்…

Read more

பிற மாநில தொழிலாளர்களின் தகவல்களை சேகரிக்க…. டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில தொழிலாளர்களின் தகவல்களை சேகரிக்கும் படி போலீசருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். பிற மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு பேசிய அவர், தொழிலாளர்களின் பெயர், பணிபுரியும் நிறுவனம், சொந்த ஊர் மற்றும் வயது உள்ளிட்ட…

Read more

மாணவர்களுடன் ஆசிரியர்கள் பழகக்கூடாது…. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு….!!!!

ஆசிரியர்கள் மாணவர்களுடன் டேட்டிங் செய்யக்கூடாது என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது. பல்கலைக்கழகத்தின் புதிய கொள்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுடன் நெருங்கி பழகும் ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் பல்கலைக்கழகம் ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் செயல்படும் நேரத்தில் திடீர் மாற்றம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி பொது தேர்வு நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் கடந்த மார் ஒன்னாம் தேதி முதல் 9ஆம் தேதி வரை…

Read more

அரசு ஊழியர்களுக்கு இனி ஹெல்மெட் கட்டாயம்…. மீறினால் அபராதம்…. புதுச்சேரி அரசு உத்தரவு….!!!

புதுச்சேரியில் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போக்குவரத்து எஸ் பி மாறன் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக புதுச்சேரியில் போலீசார் ஹெல்மெட் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும். அதனைப் போலவே அரசு ஊழியர்கள் ஹெல்மெட் அணிவதும் கட்டாயமாகும். அரசு ஊழியர்கள் ஹெல்மெட்…

Read more

இனி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த இது கட்டாயம்…. தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நடப்பு ஆண்டு ஜனவரி மாதம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு வழக்கம் போல நடந்தது. ஆளமான மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள்…

Read more

மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு…. மகிச்சியில் மக்கள்…!!

முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் மதுரையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களும் பங்கேற்றனர். இந்த திட்டத்தை தமிழக முதலமைச்சர்…

Read more

Other Story