லிஃப்ட் அறுந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு…. பெரும் சோக சம்பவம்…!!

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் லிப்ட் அறுந்து விழுந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு 40 மாடி கட்டிடம் ஒன்று புதிதாக கட்டப்பட்டுள்ளது. அதில் மேல் தளத்தில் உள்ள சில கட்டட பணிகளை முடித்துவிட்டு பணியாளர்கள் லிஃப்ட்டில்…

Read more

Other Story