“மக்கள் பவர் கொடுத்தா.. இவங்க பவர் கட்டை தர்றாங்க!”.. தவெக அரசை வெளுத்து வாங்கிய தமிழிசை சவுந்தரராஜன்..!!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கோவில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது, தரிசனத்திற்காகக் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் 3 முதல் 4 மணி நேரம் காத்துக் கிடக்கும் சூழ்நிலை…

Read more

Other Story