கட்டிட வேளையில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள்… திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அடித்துச் செல்லப்பட்ட 9 பேர்… மீட்பு பணிகள் தீவிரம்…!!!
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டம் பாலிகர் என்ற பகுதியில் நேற்று மேக வெடிப்பு காரணமாக அதிக கன மழை பெய்தது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள ஆற்றில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அந்த ஆற்றின் அருகே புதிதாக ஒரு ஹோட்டல்…
Read more