BREAKING: பேருந்து கவிழ்ந்து விபத்து.. 40 பேர் உயிரிழப்பு…!!!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் அருகே பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. குவெட்டாவில் இருந்து கராச்சி நோக்கி சென்ற பேருந்து பாலத்தில் இருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பேருந்தில் பயணம் செய்த 40 பேர் உயிரிழந்துள்ளனர்.…

Read more

பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 40 பேர் பலி..!!

பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் அருகே பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 40 பேர் உயிரிழந்தனர். பள்ளத்தாக்கில் கீழே விழுந்த பேருந்து தீப்பற்றி எரிந்ததில் பேருந்தில் இருந்த 40 பயணிகள் உடல் கருகி பலியாகினர். குவெட்டாவில் இருந்து கராச்சி நோக்கி சென்ற பேருந்து…

Read more

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான்… ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி…!!!!

பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருவதால் உணவுப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. அதாவது அமெரிக்க டாலர் பாகிஸ்தான் ரூபாயில் ரூ.262.6 ரூபாயாக  உள்ளது. இந்த ரூபாய்…

Read more

பாகிஸ்தானை அல்லா தான் உருவாக்கினார்… நிதி மந்திரி இஷக்யூ தர் பேச்சு…!!!!!!

பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருவதால் உணவுப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. அதாவது அமெரிக்க டாலர் பாகிஸ்தான் ரூபாயில் ரூ.262.6 ரூபாயாக உள்ளது. இந்த ரூபாய்…

Read more

செலக்ஷன் தப்பு..! 30+ வயதில் கோலி, ரோஹித் அசத்தலயா…. முன்னாள் தேர்வாளரை விளாசிய பாக் வீரர்.!!

பாகிஸ்தானின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் கோலி, ரோஹித் பெயரை குறிப்பிட்டு, மூத்த கிரிக்கெட் வீரர் தேர்வில் வயது ஒரு குறிப்பிடத்தக்க காரணியாக இருப்பதைக் கண்டித்துள்ளார். பாகிஸ்தானின் அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து…

Read more

#ICCAwards : மீண்டும் நம்பர் 1….. 2022 ஐசிசியின் சிறந்த ஒருநாள் வீரராக பாபர் அசாம் தேர்வு.!!

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, பாகிஸ்தான் நட்சத்திரம் ஐசிசியின் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதை வென்றுள்ளார். ஐசிசி  2022 ஆம் ஆண்டின் சிறந்த பேட்ஸ்மேனாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டு ஐசிசியின் சிறந்த…

Read more

#RepublicDay: ஓஹோ அப்படியா விஷயம்! குடியரசு தினத்தை ஏன் கொண்டாட வேண்டும் ?!

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடுவதற்கான காரணம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆங்கிலேயர்களிடமிருந்து 200 வருட போராட்டத்திற்கு பிறகு பல உயிர் தியாகங்களை செய்து 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியாவிற்கு சுதந்திரம்…

Read more

#RepublicDay: இது எப்போ! குடியரசு தினவிழாவில் பாகிஸ்தான்! சைலண்டாக இருந்த இந்தியா சுவாரசிய தகவல்கள்..!!

இந்தியா 74-வது குடியரசு தினத்தை கொண்டாடி வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் டெல்லி ராஜபாதையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்பது வழக்கம். 1950 ஆம் ஆண்டு முதல் நட்பு நாடுகளின் தலைவர்களை குடியரசு…

Read more

பாகிஸ்தானில் பயங்கரம்…. நீதிமன்றத்தில் மகளை சுட்டுக்கொன்ற கொடூர தந்தை…!!!

பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துங்கவா மாகாணத்தில் இளம்பெண் ஒருவர் வசித்து வந்தார். இவர் கராச்சி நகரை சேர்ந்த மருத்துவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதற்கு அந்த பெண்ணின் குடும்பம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறி தனது…

Read more

பாகிஸ்தானில் பல்வேறு நகரங்களில் திடீர் மின்வெட்டு… அவதியில் மக்கள்… வெளியான தகவல்…!!!!

பாகிஸ்தான் நாட்டில் பல்வேறு நகரங்களில் இன்று காலை திடீரென மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இது குறித்து மின்துறைக்கான செய்தி தொடர்பாளர் இம்ரான் ராணா வெளியிட்ட செய்திகுறிப்பில்  கூறப்பட்டுள்ளதாவது, வெவ்வேறு நகரங்களில் முக்கிய பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அது…

Read more

மின்சாரம் இல்லாமல் தவிக்கும் கோடிக்கணக்கான மக்கள்… எரிசக்தி அமைச்சகத்தின் தகவல்…!!!!

பாகிஸ்தான் நாட்டில் தேசிய மின் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்று அந்த நாடு மின் தடை ஏற்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சகத்தின் அறிக்கையில் கோடிக்கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிர்த்து வருவதாக தெரிவித்துள்ளது. கராச்சி மற்றும் ராகு இஸ்லாமாபாத் போன்ற அனைத்து…

Read more

Pakistan: இருண்டுபோன பாகிஸ்தான்.. அரண்டுபோன மக்கள் – என்ன செய்கிறது அரசு..?

பாகிஸ்தானில் ஒரே நேரத்தில் 22 மாவட்டங்களில் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளானர். பாகிஸ்தானின் கடுமையான மின்வெட்டின் காரணமாக பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து எரிசக்தி…

Read more

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்… இரண்டு பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!

பாகிஸ்தானில் சமீப காலமாக அந்த நாட்டு அரசால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக போலீசார், காவல் நிலையங்கள் மற்றும் அரசு அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல் சம்பவங்கள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் கைபர் பக்டுங்வா மாகாணத்தில்…

Read more

பாகிஸ்தானின் பயங்கரவாதியாக அப்துல் ரஹ்மான் மக்கி … ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அறிவிப்பு…!!!!!

பாகிஸ்தானின் அப்துல் ரஹ்மான் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா பாதுகாப்பு  கவுன்சில் அறிவித்துள்ளது. இவர் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஹபீஸ் சயீத்தின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அப்துல் ஏற்கனவே இந்தியா மற்றும் அமெரிக்காவும் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவித்துள்ளது.…

Read more

போலீசார் ரெய்டில் மாட்டி கொண்ட 2 பேர்…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!!!!

இந்தியாவில் வரும் 26-ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், டெல்லியில் காவல்துறையின் தீவிர சோதனை நடத்தி பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதோடு ராணுவ வீரர்களின் பாதுகாப்பு ஒத்திகையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய ரெய்டில் ஜெகஜீத்…

Read more

அடக்கடவுளே… பாகிஸ்தானில் ஏற்பட்ட உணவு நெருக்கடி… கோதுமை லாரியின் பின்னால் ஓடும் மக்கள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!

பாகிஸ்தானில் கடந்த வருடம் பெய்த கன மழையால் கோடிக்கணக்கிலான ஏக்கர் பயிர்கள் நாசம் அடைந்தது சுமார் 80 சதவீதம் வரை பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தானில் கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் அரசு…

Read more

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடியால் கடும் உணவு பஞ்சம்…. அவதியில் பொதுமக்கள்…!!!

பாகிஸ்தான் நாட்டின் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த உணவு பற்றாக்குறையால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் பொருளாதார நெருக்கடியின் காரணமாக பாகிஸ்தானில் ஒரு கிலோ கோதுமையின் விலை ரூ. 3,100…

Read more

“அணுசக்தி நாடு கடன் கேட்பது வெட்கக்கேடானது”…. மிகவும் சங்கடமாக இருக்கிறது….. வருத்தத்தில் பாகிஸ்தான் பிரதமர்….!!!!

பாகிஸ்தான் நாட்டில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அங்கு கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிக அளவில் இருப்பதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான் நிர்வாக சேவையின் தகுதிக்கான அதிகாரிகளின்…

Read more

பாபர் அசாமின் கேப்டன் பதவிக்கு ஆபத்து…. விரைவில் புதிய கேப்டன்?…. இவரா…. அதிரடி காட்டப்போகும் பிசிபி..!!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டனாக உள்ள பாபர் அசாமை மாற்றுவது குறித்து பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. 28 வயதான ஷான் மசூத்தை  2 – 3 வடிவங்களில் கேப்டனாக மாற்றக்கூடிய வீரராக பிசிபி கருதுவதாக…

Read more

அடுத்த மூன்று வாரங்களில் திவாலாகும் பாகிஸ்தான்… பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை…!!!!

கடந்த வருடம் பெய்த வரலாறு காணாத மழையால் பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு 80 சதவீதத்திற்கும் அதிகமான பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. அதன் காரணமாக கோதுமை உள்ளிட்ட பல்வேறு உணவு தானியங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனை…

Read more

விமான நிலையத்திற்கு யுரேனியம் கலந்த சரக்கு அனுப்பப்பட்டதா…? ஊடகங்களின் அறிக்கைகள் உண்மையல்ல… பாகிஸ்தான் மறுப்பு…!!!!

கடந்த டிசம்பர் 29-ஆம் தேதி லண்டனில் உள்ள ஹுத்ரோ விமான நிலையத்தில் ஓமன் பயணிகள் விமானத்தில் வந்த சரக்கு பெட்டகம் ஒன்றில் அணுமின் தாதுவான யுரோனியம் கலந்த கம்பி வடங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது லண்டனில் இயங்கும் ஈரான் நிறுவனத்திற்கு, பாகிஸ்தானின்…

Read more

அமீரக அதிபரை சந்தித்த பாகிஸ்தான் ராணுவ தளபதி… முக்கிய விஷயங்கள் குறித்து பேச்சு…!!!

பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதியாக சமீபத்தில் அசிம் முனரி பொறுப்பேற்றதையடுத்து அவர் அமீரகத்திற்கு வருகை புரிந்தார். இந்நிலையில் அபுதாபியில்  உள்ள கசீர் அல் சாதி அரண்மனையில் அமீரக அதிபர் மேதகு சேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் பாகிஸ்தான் புதிய…

Read more

“பாலியல் வன்கொடுமை செய்தார்”… இந்திய தயாரிப்பாளர் மீது பாகிஸ்தான் நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நடிகை மெஹ்ரின் ஷா. இவர் ஒரு படப்பிடிப்பின் போது இந்திய தயாரிப்பாளர் ராஜ் குப்தா மற்றும் பாகிஸ்தான் இயக்குனர் சையத் எஹ்சான் அலி ஜைதி ஆகியோரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக தற்போது அதிர்ச்சியூட்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.…

Read more

பாகிஸ்தானில் உணவு பஞ்சம்…. கடுமையாக அதிகரித்த கோதுமை விலை….!!!

பாகிஸ்தான் நாட்டில் கோதுமைக்கு கடுமையாக பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் நிலையில் ஒரு கிலோ கோதுமை 160 ரூபாய்க்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கடும் உணவு நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. அங்கு உணவு பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலை இதற்கு முன்பு எப்போதும்…

Read more

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான்… பிரபல நாடு நிவாரண உதவி அறிவிப்பு…!!!!!

பாகிஸ்தானில் பருவகால மழை பாதிப்பு காரணமாக கடந்த வருடம் அந்நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலை மற்றும் பாலங்களும்  நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இதில் 3.3 கோடி பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெள்ள பாதிப்பில் பல ஆயிரக்கணக்கானோர் காயம்…

Read more

மகளுக்கு அறுவை சிகிச்சை…. சுவிட்சர்லாந்து சென்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்…!!!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான நவாஸ் செரீப்பின் மகளுக்கு சுவிட்சர்லாந்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான நவாஸ் செரீப்பின் மகள் மரியம் நவாஸ், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியினுடைய மூத்த துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.…

Read more

#BREAKING : செப்டம்பரில் 2023 ஆசியக்கோப்பை…. ஒரே பிரிவில் இந்தியா – பாகிஸ்தான்..!!

2023 ஆசியக் கோப்பையில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே குழுவில் இடம்பெற்றுள்ளன.. 2022 ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்லும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பரிதாபமாக வெளியேறியது. 20 ஓவர்…

Read more

பாகிஸ்தானில் கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு.. “இது வெடிகுண்டு எடுத்து செல்வதற்கு சமம்”… சமூக ஆர்வலர்கள் கவலை…!!!!!

கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான்  கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதன் காரணமாக பாகிஸ்தான் அரசாங்கம் அதன் மக்களுக்கு அடிப்படை தேவைகளை வழங்க தவறிவிட்டது. இதனால் அந்த நாட்டு மக்கள் அன்றாட வாழ்வில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.…

Read more

இது Gas பலூன் இல்லை, வீட்டு சிலிண்டர்… பாகிஸ்தான் மக்களின் அவநிலை..!!!

பாகிஸ்தானில் கேஸ் சிலிண்டர் அளவு போதுமானதாக இல்லாததால் மக்கள் அவதி அடைந்து வருகின்றார்கள். பாகிஸ்தானில் கேஸ் சிலிண்டர் உற்பத்தி போதிய அளவு இல்லாததால் சிலிண்டர் பற்றாக்குறை உள்ளது. இதனால் மக்கள் தங்களின் எல்பிஜி தேவையை பூர்த்தி செய்ய பிளாஸ்டிக் பலூன்களை பயன்படுத்த…

Read more

உளவு வேலைக்காக நடிகைகள் பயன்படுத்தப்படுகிறார்கள்… முன்னாள் ராணுவ அதிகாரி அதிர்ச்சி தகவல்…!!!

பாகிஸ்தானை சேர்ந்த நடிகைகளை உளவு வேலைகள் பார்க்க பயன்படுத்துவதாக ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ அதிகாரி அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார். பாகிஸ்தானில் ராணுவ அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற மேஜர் அடில் ராஜா, கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் நாட்டிலிருந்து காணாமல்…

Read more

பாகிஸ்தானில் துப்பாக்கியால் சுட்டு புத்தாண்டு கொண்டாட்டம்… 22 நபர்கள் காயம்…!!!

பாகிஸ்தான் நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டதில் 22 நபர்களுக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் ஆங்கில புத்தாண்டு நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பல நாடுகளில்  இரவு நேரங்களில், வான வேடிக்கைகள் ஆட்டம், பாட்டம் என்று உற்சாகமாக…

Read more

இந்தியா-பாகிஸ்தான் ஒப்பந்தம்…. அணு ஆயுத தகவல்களை பரிமாறிக்கொண்ட நாடுகள்…!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில், அணு ஆயுத தகவல்களை பரிமாறிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே அணுசக்தி நிலைகளுக்கும், வசதிகளுக்கும் எதிராக நடக்கும் தாக்குதல்களை தடுக்கும் ஒப்பந்தம் கடந்த 1988 ஆம் வருடத்தில் கையெழுத்தானது. அதன்படி, இரண்டு நாடுகளும்…

Read more

Other Story