கடும் எரிபொருள் தட்டுப்பாடு…. மூடப்படும் பெட்ரோல் நிலையங்கள்…. மக்கள் அவதி….!!!!

பாகிஸ்தான் நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்கள், பெட்ரோல் ,டீசல் உள்ளிட்ட பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்த நிலையில் அந்நாட்டில் உள்ள பஞ்சாப், லாகூர், குஜரன்வாலா, பைசலாபாத் உள்ளிட்ட மாநகரங்களில்…

Read more