அட ச்சீ இப்படியா செய்யணும்…. நிர்வாணமாக பெண்ணிடம்….. வைரலான காணொளி….!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சி மாகாணத்தில் நேற்று முன் தினம் இளைஞர் ஒருவர் முகம் சுளிக்கும் விதமாக நடந்து கொண்டுள்ளார். பைக்கில் வந்த அவர் சாலையோரம் நிறுத்திவிட்டு தனது ஆடையை கழற்றி நிர்வாணமாகிவிட்டு அந்த பகுதியில் பர்தா அணிந்த பெண் ஒருவர்…

Read more

இன்னும் ஓராண்டு தான்….. “2024 ஐபிஎல்லில் ஆடுவேன்”…. பாக்., வீரர் முகமது அமீரின் ஆசை…. வாய்ப்பு கிடைக்குமா?

பாகிஸ்தானின் முன்னாள் நட்சத்திர பந்து வீச்சாளர் முகமது அமீர் வாய்ப்பு கிடைத்தால் 2024 ஐபிஎல்லில் ஆடுவேன் என தெரிவித்துள்ளார்..  இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் பாகிஸ்தான் வீரர் யாரும் விளையாடவில்லை. இதற்குக் காரணம் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் முறுகல் நிலைதான்…

Read more

“PUBG காதல்” பாகிஸ்தான் To இந்தியா….. 4 குழந்தைகளுடன் பெண் கைது….!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா நகரை சேர்ந்தவர் சச்சின். இவர் பப்ஜி விளையாடிய போது பாகிஸ்தானை சேர்ந்த சீமா ஹைதர் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சீமாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி நான்கு குழந்தைகள் இருந்த போதிலும் சச்சினுடன் pubg விளையாட்டின்…

Read more

2023 World Cup : முதல் அணி இந்தியா…. இந்த 4 டீம் அரையிறுதிக்கு செல்லலாம்…. முகமது அமீர் கணிப்பு..!!

பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், இந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான தனது முதல் 4 அரையிறுதிப் போட்டியாளர்களை வெளிப்படுத்தியுள்ளார். பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், இந்த ஆண்டு இறுதியில்…

Read more

பாக். சிறையில் தவிக்கும் 308 இந்தியர்கள்…. தூதரகம் வெளியிட்ட தகவல்….!!

2008 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நம் நாடு ஒப்பந்தம் ஒன்றை போட்டு இருந்தது. அதன்படி இரண்டு நாட்டு தூதரகங்களும் பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்தியர்கள் பற்றியும் இந்திய சிறையில் இருக்கும் பாகிஸ்தான் நாட்டவர்கள் பற்றிய தகவல்களை வருடத்திற்கு இரண்டு முறை பகிர்ந்து…

Read more

பாக். சிறையில் பக்ரீத் தொழுகை…. பயங்கரவாத கைதிகள் தப்பியோட்டம்…. ஒருவர் உயிரிழப்பு….!!

பாகிஸ்தான் நாட்டில் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சாமன் நகரில் அமைந்திருக்கும் மத்திய சிறைச்சாலையில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சிறைச்சாலையில் பயங்கரவாதிகள், தண்டனை கைதிகள் என பலர் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது அவர்களில் சிலர்…

Read more

2023 World Cup : நரேந்திர மோடி மைதானத்தில் ஆட மாட்டோம்….. போட்டியை தென்னிந்தியாவில் நடத்துங்க…. பாகிஸ்தான் திட்டவட்டம்…. என்ன செய்யப்போகிறது பிசிசிஐ?

இந்தியா வர சம்மதித்துள்ள பாகிஸ்தான், தாங்கள் விளையாடும் போட்டியை தென்னிந்தியாவில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.. “அக்டோபர் மற்றும் நவம்பரில் திட்டமிடப்பட்ட உலகளாவிய நிகழ்வுக்கு இந்தியா செல்வதற்கு தேசிய அணி பாகிஸ்தான் அரசிடம் இருந்து அனுமதி பெற்றால், சென்னை, பெங்களூரு…

Read more

ஒடிசா ரயில் விபத்து : பாகிஸ்தான், கனடா, ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல்..!!

ஒடிசா ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், பாகிஸ்தான், கனடா, ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.. ஒடிசா ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார். “இந்தியாவில் நடந்த ரயில்…

Read more

வலையில் விழுந்த விஞ்ஞானி…. பாகிஸ்தான் சென்ற ரகசியங்கள்…. டிஆர்டிஓ கைது…!!!

டிஆர்டிஓ விஞ்ஞானி ஒருவர் உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படையால் (ஏடிஎஸ்) கைது செய்யப்பட்டுள்ளார். புனேவை சேர்ந்த DRDO விஞ்ஞானி பிரதீப் குருல்கர், ஒரு பெண்ணுடன் 6 மாதங்கள் நெருக்கமாக இருந்த நிலையில், இந்திய பாதுகாப்பு ரகசியங்களை…

Read more

“பிணங்களோடு உடலுறவு கொள்ளும் கொடூரர்கள்”…. இறந்த மகள்களின் கல்லறைகளை பூட்டும் பெற்றோர்… பாகிஸ்தானில் அவலம்…!!!

பாகிஸ்தான் நாட்டில் இறந்த பெண்களின் உடல்களோடு உடலுறவு கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இறந்த மகள்களின் உடல்களை புதைத்த பிறகு பெற்றோர்கள் கல்லறையில் பூட்டு போட்டு பூட்டி விடுகிறார்கள். இறந்த பின் சடலங்களுடன் உடலுறவு கொள்ளும் நபர்களை நெக்ரோபிலியா…

Read more

PAK vs NZ : 500வது ஒருநாள் வெற்றியை பதிவு செய்த பாகிஸ்தான்…!!

பாகிஸ்தான் அணி தனது 500வது ஒருநாள் வெற்றியை பதிவு செய்துள்ளது.. பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில், பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது. இந்த…

Read more

அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: 12 பேர் பலி, 40 பேர் படுகாயம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள காவல் நிலையத்தில் நேற்று இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தது. அதில் சிக்கி எட்டு பேர் உயிரிழந்தனர். பலரும் படுகாயம் அடைந்துள்ளனர். அலுவலகத்தில் பழைய வெடிமருந்து இருப்பு இருந்ததாகவும் அது வெடிப்பு சம்பவங்களுக்கு காரணமா அல்லது பயங்கரவாத…

Read more

பாகிஸ்தான் அமைச்சர் முப்தி அப்துல் ஷக்கூர் கார் விபத்தில் மரணம்…. பெரும் சோகம்….!!!

பாகிஸ்தானில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான மந்திரி சபையில் அமைச்சராக இருந்தவர் முப்தி அப்துல் ஷக்கூர். நேற்று முன்தினம், இவர் சென்ற கார் மீது மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்தவரை அருகிலிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால்,…

Read more

இலவச கோதுமை: கூட்ட நெரிசலில் சிக்கிய 12 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருவதால் அத்தியாவசியப் பொருட்கள் குறைந்த அளவில் மட்டுமே இறக்குமதி செய்யப்படுகிறது. இதன் காரணமாக உணவிற்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. அதோடு பணவீக்கம் அதிகரித்து காய்கறி, பால், பெட்ரோல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய…

Read more

இலவச ரேஷன் பொருட்களை வாங்க முண்டியடித்ததில் 12 பேர் பலி…. பாகிஸ்தானில் சோகம்…!!!

பாகிஸ்தானில் கடும் உணவுப் பஞ்சம் நிலவிவரும் வேளையில் கராச்சியில் ஒரு தொண்டு நிறுவனம் இலவச ரேஷன் பொருட்களை வழங்கியது. இந்த பொருட்களை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் முண்டியடித்தது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 12 பேர் பரிதாபமாக…

Read more

அடக்கடவுளே….!! ராணுவ வீரர்களுக்கே உணவு இல்லையா….? சிக்கலில் தவிக்கும் பாகிஸ்தான்….!!!!

பாகிஸ்தான் நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது. இதனால் அந்நாட்டில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. அது மட்டுமல்லாமல் இதனை சரி செய்வதற்கு அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதில் அரசு…

Read more

ஒரு அங்குல நிலத்திற்கு போர் தொடுத்தால் பதிலடி நிச்சயம்!… பாகிஸ்தான் ராணுவம் அதிரடி..!!!

போர் தொடுத்தால் பதிலடி தர தயாராக இருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் அதிரடியாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அமைதியை விரும்பும் தங்களின் நாட்டின் மீது போரிட்டாலோ தாக்குதல் நடத்தினாலோ தாங்கள் விடமாட்டோம் என்றும் தங்கள் தேசத்தில்…

Read more

சமையல் போட்டியில்…. கடையிலிருந்து வாங்கி வந்த பிரியாணியை நடுவர்களுக்கு வழங்கிய போட்டியாளர்…. வைரலாகும் வீடியோ….!!!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள தொலைக்காட்சியில் தி கிச்சன் மாஸ்டர் என்ற பிரபல நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோ கிளிப் ஓன்று வைரலாகி வருகின்றது. அதில், சமையல் போட்டி நடக்கும் போது போட்டியாளர் ஒருவர் பிரபல கடையிலிருந்து…

Read more

நிலக்கரி சுரங்கத்தில் திடீர் துப்பாக்கிச்சூடு…. 4 தொழிலாளர்கள் பலி….!!!!

பாகிஸ்தான் நாட்டில் பலூசிஸ்தான் மாகாணத்தில் ஹர்னாய் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இங்கு நேற்று காலை தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியை செய்து கொண்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் நிலக்கரி சுரங்கத்தை சுற்றி வளைத்துள்ளனர்.…

Read more

“போர் தொடுத்தால் பதிலடி தர தயாராக இருக்கின்றோம்”…. அதிரடி அறிவிப்பில் பாகிஸ்தான் ராணுவம்….!!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி தேசிய நெடுஞ்சாலையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். இந்த வாகனத்தை குறி வைத்து வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை மோதச்செய்து…

Read more

சந்தையில் பயங்கர குண்டுவெடிப்பு…. 4 பேர் பலி…. பலூசிஸ்தானில் பரபரப்பு….!!!!

பாகிஸ்தான் நாட்டில் பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த மாதங்களில் குண்டுவெடிப்புகள், இலக்கு வைத்த தாக்குதல் போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் அங்குள்ள ரக்னி சந்தையில் மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு இன்று அதிகாலை வெடித்துள்ளது. இந்த வெடி விபத்தில்…

Read more

பாகிஸ்தான் மந்திரிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்…. அதிரடி நடவடிக்கையில் ஷபாஷ் ஷெரிப்….!!!!

பாகிஸ்தான் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றது. இதனால் அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனை சமாளிப்பதற்கு அந்நாட்டு மக்கள் அல்லாடி வருகின்றனர். இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்காக அந்நாடு சர்வதேச நிதியத்திடம்…

Read more

பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தவரை.. மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வைத்த கும்பலால் பரபரப்பு..!!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஆதரவு தெரிவித்தவரை கும்பல் ஒன்று பொது இடத்தில் மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரபல யூடியூபர் தாவூத் அகுண்ட்சாடா இந்தியாவில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வீடியோ எடுத்து வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம்…

Read more

மோடி போன்ற பிரதமர் கிடைத்திருந்தால் நாங்களும் உச்சத்தில் இருந்திருப்போம்…. பாகிஸ்தான் இளைஞரின் விருப்பத்தை பாருங்கள்….!!!!

இலங்கை மற்றும் பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த விலைவாசி உயர்வினால் அந்நாடுகளில் உள்ள மக்கள் அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர். இந்த நிலையில் பாகிஸ்தானை…

Read more

முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளருக்கு வைக்கப்பட்ட குறி…. பாகிஸ்தானில் பரபரப்பு….!!!!

பாகிஸ்தான் நாட்டில் 26 வயதான மரவியா மாலிக் என்ற திருநங்கை வசித்து வருகிறார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் அந்நாட்டின் செய்தி வாசிப்பாளராக உள்ளார். இவர் அந்நாட்டில் உள்ள திருநங்கைகளின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாக ஆதரவு தந்து வருகின்றார். இந்நிலையில்…

Read more

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் “நாட்டு நாட்டு” பாடலுக்கு…. நடனமாடிய பாகிஸ்தான் நடிகை…. வைரலாகும் வீடியோ….!!!!

கடந்த வருடம் மார்ச் மாதம் ராஜமவுலி இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர் என்று தெலுங்கு திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ராம்சரன் உள்ளிட்ட புகழ்பெற்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படம் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் “நாட்டு நாட்டு” பாடல் கோல்டன்…

Read more

ஏழையாக பிறந்தது ஒருபாவமா.. வீட்டு வேலைக்கு வந்த சிறுமி.. கடத்தி 2வது திருமணம் செய்த 60வயது ஆசிரியர்…!!!

பாகிஸ்தானில் குடும்ப வறுமைக்காக வேலைக்கு சென்ற 15 வயது சிறுமியை கடத்தி 60 வயது நபர் இரண்டாவது மனைவியாக்க கட்டாய திருமணம் செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் உள்ள முதல்வராக நைலா…

Read more

“பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருகின்றது”…. ஐ.நாவில் இந்தியா கண்டனம்….!!!!

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தந்து அவர்களுக்கு தேவையான பாதுகாப்பினையும் வசதியினையும் தடை இன்றி செய்து வரும் நாடாக பாகிஸ்தான் உள்ளது என ஐநாவுக்கான இந்திய தூதர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது “மோதல் மற்றும் முரண்பாடுகளை தீர்ப்பதற்கு ஒரே வழி…

Read more

100 பெண்களை திருமணம் செய்து விவாகரத்து செய்வதே என் லட்சியம்…. 60 வயது தாத்தாவின் வியக்க வைக்கும் ஆசை….!!!!

பாகிஸ்தானில் பலூசிஸ்தான் மாகாணத்தில் 60 வயது சர்தார் ஜன் முகமது கான் கில்ஜி என்ற முதியவர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஒரு வைத்தியர். இவர் தற்போது 26 முறை திருமணம் செய்து கொண்டு 22 மனைவிகளை விவாகரத்து செய்துள்ளார். தற்போது…

Read more

சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர்…. வசமாக மாட்டிக் கொண்ட தலிபான் பயங்கரவாதிகள்…. பாகிஸ்தானில் அதிரடி….!!!!

பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துன்கவா மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் தாடிவாலா போலீஸ் நிறைய சரங்கத்திற்குட்பட்ட பகுதியில் லக்கி மார்வாட் என்ற இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் தலிபான் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும் அவர்கள் அப்பாஸ் போலீஸ் சோதனை சாவடியை தாக்க…

Read more

“100 திருமணங்கள், 100 விவாகரத்துகள் செய்வதே எனது இலக்கு”…. 60 வயது முதியவரின் பேராசையை பாருங்கள்….!!!!

பாகிஸ்தான் நாட்டில் 60 வயது முதியவர் ஒருவர் 26 திருமணம் செய்து 22 மனைவிகளை விவாகரத்து செய்துள்ளார். இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இந்த வீடியோவில் அந்த முதியவர் கூறியிருப்பதாவது “ஒவ்வொரு மனைவியிடமும் குழந்தை…

Read more

பாகிஸ்தான் மந்திரியின் வீட்டு சிறையில்…. கொடூரம்…. துப்பாக்கி துளைத்த 3 உடல்கள் மீட்பு….!!!!

பாகிஸ்தான் நாட்டில் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் தலைமையிலான அரசு நடைபெற்று வருகின்றது. இவருடைய அமைச்சரவையில் கட்டுமானம் மற்றும் தொலைதொடர்பு துறை மந்திரியாக சர்தார் அப்துல் ரகுமான் கேத்ரான் உள்ளார். இவருடைய வீடு பர்கான் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இவருடைய வீட்டின் அருகில் உள்ள…

Read more

“பாகிஸ்தானில் நரேந்திர மோடி ஆட்சி நடந்திருக்கலாம்”…? இஸ்லாமியரின் விருப்பம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!

பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிக்கையாளரும், யூடியூபருமான சனா அம்ஜத் என்பவர் பாகிஸ்தான் பிரதமர் செபாஷ் ஷெரிப் ஆட்சி குறித்து மக்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்க்கு பதில் அளித்த இஸ்லாமியர் ஒருவர், பாகிஸ்தானில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி நடைபெற்றிருக்கலாம் என கூறியுள்ளார். இதனை…

Read more

“நாங்க தருகிறோம்”…. நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு…. உதவும் சீனா….!!!!

பாகிஸ்தான் நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது. அங்கு எரிபொருள் உணவு அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை நடத்த தடுமாறி வருகின்றனர். இதனால் அங்கு கடுமையான பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான்…

Read more

இந்திய மக்களுக்கு நாங்கள் நல்லவர்கள் என்று தெரியுமா….? இந்திய பாடலாசிரியரின் பதிலால் பரபரப்பு….!!!!

பாகிஸ்தான் நாட்டில் பிரபல உருது கவிஞரான பயஸ் அகமதுவை நினைவு கூறும் வகையில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்தி திரையுலகின் பாடல் ஆசிரியரான ஜாவித் அக்தர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். அங்கு அவரிடம் வரிசையில் நின்ற ஒரு…

Read more

கட்சியின் பெயரில் பல்வேறு நாடுகளிடம் இருந்து நிதி…. லாகூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால்…. இம்ரான் கான் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி….!!!!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் தன்னுடைய ஆட்சியின் போது கட்சிக்காக பல்வேறு நாடுகளிடமிருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பெடரல் ஏஜென்சி விசாரணை ஒன்றே நடத்தியது. இந்த விசாரணையில் கட்சியின் பெயரில் பத்துக்கும் மேற்பட்ட வங்கி…

Read more

இந்தியரை கரம் பிடித்த பாகிஸ்தான் இளம்பெண்… பாக். அதிகாரிகளிடம் ஒப்படைத்த போலீசார்…!!!!!

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் இக்ரா ஜுவானி என்பவர் உடன் உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் முலாயம் சிங்கிற்கு ஆன்லைன் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதை தொடர்ந்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து…

Read more

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 75 பேருக்கு…. காத்திருந்த அதிர்ச்சி…. பாகிஸ்தானில் பெரும் சோகம்….!!!!

பாகிஸ்தான் நாட்டில் இஸ்லாமாபாத் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 75 பேர் ஒரு பேருந்தில் வந்துள்ளனர். அவர்கள் திருமண நிகழ்ச்சி முடிந்த பின்னர் லாகூருக்கு அதே பேருந்தில் புறப்பட்டு சென்றுள்ளனர். இந்த பேருந்து பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மலைபாங்கான…

Read more

எல்லையில் திடீர் பரபரப்பு!! பாகிஸ்தான் – தலிபான்கள் இடையே மோதல்!

பாகிஸ்தான் படையினர் மற்றும் தாலிபான்கள் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையால் எல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானின் இரு நாட்டு எல்லையின் முக்கிய வழித்தடமாக தோர்கம் எல்லைப் பகுதி உள்ளது. இந்த எல்லைப் பகுதி வழியாக பிற நாடுகளுக்கு இடையே வர்த்தக…

Read more

“ஏற்கனவே திவாலான நாடு தான் பாகிஸ்தான்”…. ராணுவ மந்திரியின் உரையால் பரபரப்பு….!!!!

பாகிஸ்தான் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது. அந்த நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு தீர்ந்து போகும் நிலையில் உள்ளது. எனவே பாகிஸ்தான் விரைவில் திவால் ஆகிவிடும் என உலக நாடுகள் கூறுகின்றன. இந்த நிலையில் அந்நாட்டின் ராணுவம் மந்திரி…

Read more

போலீஸ் அலுவலகம் தாக்குதல்…. பயங்கரவாதிகளின் வெறி செயலுக்கு…. பாகிஸ்தான் பிரதமர் கடும் கண்டனம்….!!!!

பாகிஸ்தான் நாட்டில் கராச்சி துறைமுகத்தில் போலீஸ் நிலையம் அமைந்துள்ளது. இந்த போலீஸ் நிலைய வளாகத்திற்குள் தலிபான் அமைப்பை சேர்ந்த தற்கொலை படையினர் நுழைந்து அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கத் தொடங்கியுள்ளனர். மேலும் அவர்கள் தங்களின் கையில் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கிருந்தவர்களை சரமாரியாக…

Read more

துருக்கியை பழிவாங்கிய பாகிஸ்தான்! நிவாரண பொருட்களை திருப்பி அனுப்பிய அவலம்!!

துருக்கி அளித்த வெள்ள நிவாரண பொருட்களை துருக்கி நிலநடுக்க உதவி பொருட்களாக பாகிஸ்தான் திருப்பி அனுப்பியுள்ளது. துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் இருந்து உயிர் பிழைத்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் துருக்கிக்கு இந்தியா மருத்துவ பொருட்கள், குளிர்கால போர்வைகள், விரிப்புகள் உள்ளிட்ட…

Read more

புற்றுநோய்க்கு தலைவலி மாத்திரையா…? ! பாகிஸ்தானில் என்ன நடக்கிறது..?

இலங்கையை போலவே பாகிஸ்தானின் பொருளாதாரம் சீர்குலையும் என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார். கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் அரசு சர்வதேச நாணய நிதியத்திடம் 9,000 கோடி ரூபாய் கடன் கோரியுள்ளது. இந்த நிலையில் இலங்கையை போல…

Read more

‘எங்களுக்கேவா’… துருக்கி நாட்டிற்கே பொட்டலம் கட்டி திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்…. வெளியான அதிரடி தகவல்….!!!

கராச்சி, துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லை பகுதிகளில் கடந்த 6-ஆம் தேதி அதிகாலை வரலாறு காணாத அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு எல்லை நகரங்களில் உள்ள அடுக்குமாடி கட்டிடங்கள் சீட்டு கட்டுகள் போன்றவை சரிந்து, பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. இதனையடுத்து …

Read more

போலீஸ் அலுவலக வளாகத்திற்குள் புகுந்த பயங்கரவாதிகள்…. 4 பேர் பலி…. பாகிஸ்தானில் பரபரப்பு….!!!!

பாகிஸ்தான் நாட்டில் கராச்சி துறைமுகத்தில் போலீஸ் நிலையம் அமைந்துள்ளது. இந்த போலீஸ் நிலைய வளாகத்திற்குள் தலிபான் அமைப்பை சேர்ந்த தற்கொலை படையினர் நுழைந்து அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கத் தொடங்கியுள்ளனர். மேலும் அவர்கள் தங்களின் கையில் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கிருந்தவர்களை சரமாரியாக…

Read more

Asia Cup 2023 : முடிந்தது பிரச்சனை…. “பாகிஸ்தானில் நடக்கும்”….. ஆனால் இந்தியா எங்கு விளையாடும்?… இதோ இங்குதான்..!!

2023 ஆசியக்கோப்பை நடத்துவது தொடர்பான பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. ஆசிய கோப்பை போட்டி பாகிஸ்தானில் செப்டம்பர் மாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடாது என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இந்தியாவும் பாகிஸ்தானும்…

Read more

“உங்க ஆட்சியில் இதற்கு தான் அதிகம் செலவு செஞ்சீங்க”…. ஷெபாஷ் ஷெரீப் தலைமையிலான அரசு…. வெளியிட்ட அறிக்கையால் பரபரப்பு….!!!!

பாகிஸ்தான் நாட்டில் தற்போது ஷெபாஷ் ஷெரிப் தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது. இந்த ஆட்சியில் இம்ரான் கான் பதவியில் இருந்த போது அவருக்கு ஏற்பட்ட செலவுகள் குறித்து அந்நாட்டு தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் “இம்ரான்…

Read more

பாகிஸ்தான் விரைவு ரயிலில் குண்டுவெடிப்பு – 2 பயணிகள் பலி…. 8 பேர் காயம்.!!

பாகிஸ்தான் பெஷாவர் அருகே ஜாபர் விரைவு ரயிலில் குண்டு வெடித்ததில் 2 பயணிகள் உயிரிழந்த நிலையில், 8 பேர் காயமடைந்துள்ளனர்.. குவெட்டா நோக்கிச் செல்லும் ஜாஃபர் எக்ஸ்பிரஸில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 2 பயணிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 8 பேர் காயமடைந்தனர்.…

Read more

விண்ணை முட்டும் விலை உயர்வு….. பால் ரூ.210, கோழிக்கறி ரூ.780…. எங்கு தெரியுமா….????

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருவதால் அத்தியாவசிய பொருள்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவித்து வரும் பாகிஸ்தானில் கடந்த வருடம் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு நாட்டின் நிலைமையை மேலும் சிக்கலாகியது.…

Read more

பொருளாதார நெருக்கடி எதிரொலி!… விண்ணை முட்டும் அளவிற்கு பால் விலை…. லிட்டருக்கு ரூ.210…. எங்கே தெரியுமா?….!!!!!

பாகிஸ்தான் நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலையானது அதிகரித்து வருகிறது. அதாவது, பணவீக்கம், பொருளாதார நெருக்கடி காரணமாக தவிக்கும் பாகிஸ்தானில் சென்ற வருடம் ஜூன் மாதம் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு…

Read more

Other Story