“நாங்க தருகிறோம்”…. நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு…. உதவும் சீனா….!!!!

பாகிஸ்தான் நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது. அங்கு எரிபொருள் உணவு அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை நடத்த தடுமாறி வருகின்றனர். இதனால் அங்கு கடுமையான பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான்…

Read more

இந்திய மக்களுக்கு நாங்கள் நல்லவர்கள் என்று தெரியுமா….? இந்திய பாடலாசிரியரின் பதிலால் பரபரப்பு….!!!!

பாகிஸ்தான் நாட்டில் பிரபல உருது கவிஞரான பயஸ் அகமதுவை நினைவு கூறும் வகையில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்தி திரையுலகின் பாடல் ஆசிரியரான ஜாவித் அக்தர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். அங்கு அவரிடம் வரிசையில் நின்ற ஒரு…

Read more

கட்சியின் பெயரில் பல்வேறு நாடுகளிடம் இருந்து நிதி…. லாகூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால்…. இம்ரான் கான் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி….!!!!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் தன்னுடைய ஆட்சியின் போது கட்சிக்காக பல்வேறு நாடுகளிடமிருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பெடரல் ஏஜென்சி விசாரணை ஒன்றே நடத்தியது. இந்த விசாரணையில் கட்சியின் பெயரில் பத்துக்கும் மேற்பட்ட வங்கி…

Read more

இந்தியரை கரம் பிடித்த பாகிஸ்தான் இளம்பெண்… பாக். அதிகாரிகளிடம் ஒப்படைத்த போலீசார்…!!!!!

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் இக்ரா ஜுவானி என்பவர் உடன் உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் முலாயம் சிங்கிற்கு ஆன்லைன் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதை தொடர்ந்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து…

Read more

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 75 பேருக்கு…. காத்திருந்த அதிர்ச்சி…. பாகிஸ்தானில் பெரும் சோகம்….!!!!

பாகிஸ்தான் நாட்டில் இஸ்லாமாபாத் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 75 பேர் ஒரு பேருந்தில் வந்துள்ளனர். அவர்கள் திருமண நிகழ்ச்சி முடிந்த பின்னர் லாகூருக்கு அதே பேருந்தில் புறப்பட்டு சென்றுள்ளனர். இந்த பேருந்து பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மலைபாங்கான…

Read more

எல்லையில் திடீர் பரபரப்பு!! பாகிஸ்தான் – தலிபான்கள் இடையே மோதல்!

பாகிஸ்தான் படையினர் மற்றும் தாலிபான்கள் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையால் எல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானின் இரு நாட்டு எல்லையின் முக்கிய வழித்தடமாக தோர்கம் எல்லைப் பகுதி உள்ளது. இந்த எல்லைப் பகுதி வழியாக பிற நாடுகளுக்கு இடையே வர்த்தக…

Read more

“ஏற்கனவே திவாலான நாடு தான் பாகிஸ்தான்”…. ராணுவ மந்திரியின் உரையால் பரபரப்பு….!!!!

பாகிஸ்தான் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது. அந்த நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு தீர்ந்து போகும் நிலையில் உள்ளது. எனவே பாகிஸ்தான் விரைவில் திவால் ஆகிவிடும் என உலக நாடுகள் கூறுகின்றன. இந்த நிலையில் அந்நாட்டின் ராணுவம் மந்திரி…

Read more

போலீஸ் அலுவலகம் தாக்குதல்…. பயங்கரவாதிகளின் வெறி செயலுக்கு…. பாகிஸ்தான் பிரதமர் கடும் கண்டனம்….!!!!

பாகிஸ்தான் நாட்டில் கராச்சி துறைமுகத்தில் போலீஸ் நிலையம் அமைந்துள்ளது. இந்த போலீஸ் நிலைய வளாகத்திற்குள் தலிபான் அமைப்பை சேர்ந்த தற்கொலை படையினர் நுழைந்து அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கத் தொடங்கியுள்ளனர். மேலும் அவர்கள் தங்களின் கையில் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கிருந்தவர்களை சரமாரியாக…

Read more

துருக்கியை பழிவாங்கிய பாகிஸ்தான்! நிவாரண பொருட்களை திருப்பி அனுப்பிய அவலம்!!

துருக்கி அளித்த வெள்ள நிவாரண பொருட்களை துருக்கி நிலநடுக்க உதவி பொருட்களாக பாகிஸ்தான் திருப்பி அனுப்பியுள்ளது. துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் இருந்து உயிர் பிழைத்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் துருக்கிக்கு இந்தியா மருத்துவ பொருட்கள், குளிர்கால போர்வைகள், விரிப்புகள் உள்ளிட்ட…

Read more

புற்றுநோய்க்கு தலைவலி மாத்திரையா…? ! பாகிஸ்தானில் என்ன நடக்கிறது..?

இலங்கையை போலவே பாகிஸ்தானின் பொருளாதாரம் சீர்குலையும் என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார். கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் அரசு சர்வதேச நாணய நிதியத்திடம் 9,000 கோடி ரூபாய் கடன் கோரியுள்ளது. இந்த நிலையில் இலங்கையை போல…

Read more

‘எங்களுக்கேவா’… துருக்கி நாட்டிற்கே பொட்டலம் கட்டி திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்…. வெளியான அதிரடி தகவல்….!!!

கராச்சி, துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லை பகுதிகளில் கடந்த 6-ஆம் தேதி அதிகாலை வரலாறு காணாத அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு எல்லை நகரங்களில் உள்ள அடுக்குமாடி கட்டிடங்கள் சீட்டு கட்டுகள் போன்றவை சரிந்து, பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. இதனையடுத்து …

Read more

போலீஸ் அலுவலக வளாகத்திற்குள் புகுந்த பயங்கரவாதிகள்…. 4 பேர் பலி…. பாகிஸ்தானில் பரபரப்பு….!!!!

பாகிஸ்தான் நாட்டில் கராச்சி துறைமுகத்தில் போலீஸ் நிலையம் அமைந்துள்ளது. இந்த போலீஸ் நிலைய வளாகத்திற்குள் தலிபான் அமைப்பை சேர்ந்த தற்கொலை படையினர் நுழைந்து அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கத் தொடங்கியுள்ளனர். மேலும் அவர்கள் தங்களின் கையில் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கிருந்தவர்களை சரமாரியாக…

Read more

Asia Cup 2023 : முடிந்தது பிரச்சனை…. “பாகிஸ்தானில் நடக்கும்”….. ஆனால் இந்தியா எங்கு விளையாடும்?… இதோ இங்குதான்..!!

2023 ஆசியக்கோப்பை நடத்துவது தொடர்பான பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. ஆசிய கோப்பை போட்டி பாகிஸ்தானில் செப்டம்பர் மாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடாது என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இந்தியாவும் பாகிஸ்தானும்…

Read more

“உங்க ஆட்சியில் இதற்கு தான் அதிகம் செலவு செஞ்சீங்க”…. ஷெபாஷ் ஷெரீப் தலைமையிலான அரசு…. வெளியிட்ட அறிக்கையால் பரபரப்பு….!!!!

பாகிஸ்தான் நாட்டில் தற்போது ஷெபாஷ் ஷெரிப் தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது. இந்த ஆட்சியில் இம்ரான் கான் பதவியில் இருந்த போது அவருக்கு ஏற்பட்ட செலவுகள் குறித்து அந்நாட்டு தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் “இம்ரான்…

Read more

பாகிஸ்தான் விரைவு ரயிலில் குண்டுவெடிப்பு – 2 பயணிகள் பலி…. 8 பேர் காயம்.!!

பாகிஸ்தான் பெஷாவர் அருகே ஜாபர் விரைவு ரயிலில் குண்டு வெடித்ததில் 2 பயணிகள் உயிரிழந்த நிலையில், 8 பேர் காயமடைந்துள்ளனர்.. குவெட்டா நோக்கிச் செல்லும் ஜாஃபர் எக்ஸ்பிரஸில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 2 பயணிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 8 பேர் காயமடைந்தனர்.…

Read more

விண்ணை முட்டும் விலை உயர்வு….. பால் ரூ.210, கோழிக்கறி ரூ.780…. எங்கு தெரியுமா….????

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருவதால் அத்தியாவசிய பொருள்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவித்து வரும் பாகிஸ்தானில் கடந்த வருடம் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு நாட்டின் நிலைமையை மேலும் சிக்கலாகியது.…

Read more

பொருளாதார நெருக்கடி எதிரொலி!… விண்ணை முட்டும் அளவிற்கு பால் விலை…. லிட்டருக்கு ரூ.210…. எங்கே தெரியுமா?….!!!!!

பாகிஸ்தான் நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலையானது அதிகரித்து வருகிறது. அதாவது, பணவீக்கம், பொருளாதார நெருக்கடி காரணமாக தவிக்கும் பாகிஸ்தானில் சென்ற வருடம் ஜூன் மாதம் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு…

Read more

பி.ஏ.எஸ் அதிகாரியான…. முதல் இந்து பெண்…. பாகிஸ்தானில் அதிரடி….!!!!

பாகிஸ்தான் நாட்டில் ஷிகர்பூர் நகரில் சானா ராம்சந்த் குல்வானி என்ற பெண் மருத்துவர் வாழ்ந்து வருகிறார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு சி.எஸ்.எஸ் தேர்வில் வெற்றி பெற்றார். அதன் பின் அவர் பி.ஏ.எஸ் படிப்பதற்காக சேர்ந்துள்ளார். இந்த தேர்வில் அவர்…

Read more

ஹாலிவுட் படங்களில் நடித்த… முதல் நடிகர் காலமானார்…. பாகிஸ்தானில் பெரும் சோகம்….!!!!

பாகிஸ்தான் நாட்டின் பிரபல நடிகரான ஷியா முகைதீன் “லாரன்ஸ் ஆப்ஸ் அரபிக்” என்ற ஹாலிவுட் படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தின் மூலம் இவர் ஹாலிவுட் படத்தில் நடித்த முதல் பாகிஸ்தான் நடிகர் என்ற பெயரை பெற்றுள்ளார். இதனை அடுத்து இவர்…

Read more

2023 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்காது – டேனிஷ் கனேரியா.!!

இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ள 2023 கிரிக்கெட் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்காது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா சமீபத்தில் தைரியமாக கூறினார். இந்தியா மற்றும் பாகிஸ்தான், ஆகிய இரு நாடுகளும் எல்லை பிரச்சனை காரணமாக…

Read more

கடும் எரிபொருள் தட்டுப்பாடு…. மூடப்படும் பெட்ரோல் நிலையங்கள்…. மக்கள் அவதி….!!!!

பாகிஸ்தான் நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்கள், பெட்ரோல் ,டீசல் உள்ளிட்ட பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்த நிலையில் அந்நாட்டில் உள்ள பஞ்சாப், லாகூர், குஜரன்வாலா, பைசலாபாத் உள்ளிட்ட மாநகரங்களில்…

Read more

இந்தியாவை கொண்டாடும் துருக்கி.. அப்செட்டில் பாகிஸ்தான் அதிபர்!!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு பயணம் மேற்கொள்வதாக இருந்த பாகிஸ்தான் பிரதமர் தனது பயணத்தை கடைசி நேரத்தில் ரத்து செய்துள்ளார். மிக மோசமான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி பல்வேறு இழப்புகளை சந்தித்து வருகிறது. துருக்கி வரலாற்றில் கருப்பு பக்கமாக இந்த நிலநடுக்கம் மாறி…

Read more

நான் நன்றாக ஆடவில்லை…. என்ன தூக்குங்க…. அவரை ஆட வைங்க…. வெளிப்படையாக பேசிய ரிஸ்வான்..!!

நான் நன்றாக விளையாடுவதில்லை, என்னை அணியில் சேர்க்க வேண்டாம் என்று பாகிஸ்தான் துவக்க வீரர் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார்.. பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் தனது மோசமான பார்ம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியில் இருந்து…

Read more

ஒரே நிமிடத்தில் 12 தீவிரவாதிகளுக்கு…. முற்றுப்புள்ளி வைத்த…. பாக். பாதுகாப்பு படையினர்….!!!!

பாகிஸ்தான் நாட்டில் ஹைபர் பக்துங்கவா மாவட்டத்தில் தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் பதுங்கி இருந்தனர். இது குறித்து அறிந்த பாதுகாப்பு படையினர் உடனடியாக அங்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் தீவிரவாதிகள் வாகனம் மூலமாக டேங்க் என்ற இடத்திற்கு தப்பிச்செல்ல…

Read more

இங்க வர பயமா?…. அவர்கள் நரகத்திற்கு (பாகிஸ்தான்) செல்ல மறுக்கிறார்கள்…. மியான்டத்துக்கு தரமான பதிலடி கொடுத்த இந்திய வீரர்..!!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் குறித்து (பிசிசிஐ) சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஜாவேத் மியான்டத்துக்கு, இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் தக்க பதிலடி கொடுத்துள்ளார். 2023ஆம் ஆண்டு ஆசியக்கோப்பையை நடத்தும் ஹோஸ்டிங் உரிமையை பாகிஸ்தான்பெற்றுள்ள…

Read more

தோத்துருவோம்னு பயமா?… பாகிஸ்தானுடன் ஆட மறுக்கும்….. இந்தியாவை ஐசிசி நீக்க வேண்டும்…. மியான்டத் கருத்தால் கொந்தளிக்கும் ரசிகர்கள்..!!

ஆசியக் கோப்பையை பாகிஸ்தானில் நடத்தினால், அதில் பங்கேற்க முடியாது என்ற இந்தியா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்களை நீக்கவேண்டும் என பாகிஸ்தான் ஜாம்பவான் ஜாவேத் மியான்டத் ஐசிசியிடம் வலியுறுத்தியுள்ளார். ஆசிய கோப்பை சர்ச்சை முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.…

Read more

கார் மீது மோதிய பேருந்து…. 30 பேர் பலி…. பாகிஸ்தானில் பெரும் சோகம்….!!!!

பாகிஸ்தான் நாட்டில் ராவண் பிண்டி என்ற பகுதிக்கு பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் வந்த கார் ஒன்று பேருந்தின் மீது பலமாக மோதியது. இதில் பேருந்தும் காரும் அருகில் உள்ள செங்குத்தான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.…

Read more

Wikipedia-வுக்கு நிரந்தர தடை! சோகத்தில் Youtuber-கள் !

பாகிஸ்தானில் பிரபல தகவல் தளமான விக்கிபீடியாவை தடை செய்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. விக்கிபீடியா உலகம் முழுவதும் அறியப்படும் இணைய தகவல் தளமாக உள்ளது. பல்வேறு நாடுகளின் பயனர்களும் இந்த தளத்தின் மூலம் தகவல்களைப் பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில்…

Read more

மீண்டும் குண்டுவெடிப்பு…. பலர் படுகாயம்…. பரபரப்பில் பாகிஸ்தான்….!!!!

பாகிஸ்தான் நாட்டில் பலூசிஸ்தான் பகுதியில் உள்ள குவட்டா நகரில் அமைந்துள்ள காவல் நிலையம் அருகே பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலை நடத்தியவர்கள் குறித்து எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இது குறித்து தகவல்…

Read more

இந்திய அரசுக்கு களங்கம்…. காஷ்மீர் ஒற்றுமை தினம்…. பாகிஸ்தானின் பக்கா பிளான்….!!!

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்கும் நோக்கில் பாகிஸ்தான் இன்று  (பிப்ரவரி 5) காஷ்மீர் ஒற்றுமை தினம் என்று அனுசரித்து வருகிறது. மேலும் காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த தினத்தை அனுசரிக்கிறது. எனவே இந்திய அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில்,…

Read more

“எங்களுக்கு வேறு வழியில்லை”…. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் குறித்து…. கருத்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர்….!!!!

பாகிஸ்தான் நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்தது. இதனால் அந்நாடு உலக நாடுகளின் உதவியை நாடியுள்ளது. மேலும் சர்வதேச நாணய நிதியத்திடமும் பாகிஸ்தான் கடன் கேட்டது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தான் நிதி அமைச்சருடன்…

Read more

பேருந்து மீது மோதிய லாரி…. 18 பேர் பலி…. பெரும் சோகம்….!!!!

பயணிகள் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் லக்கி மார்வாட் மாவட்டத்தில் இருந்து பெஷாவர் பகுதியை நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் சுமார் 30 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த…

Read more

இலங்கை மட்டுமில்லை… இந்த நாட்டிலும் கடும் பொருளாதார நெருக்கடி…. கடனாக வந்த நிதியுதவி…!!!

ஆசிய நாடுகளில் ஒன்று இலங்கை. கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து, பின் அண்டை நாடுகளின் உதவியுடன் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில் மற்றொரு ஆசிய நாடான பாகிஸ்தானிலும் தற்போது கடுமையான பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்…

Read more

நான்கு அடுக்கு பாதுகாப்பு நிறைந்த மசூதி…. பயங்கரவாதி உள்ளே வந்தது எப்படி?…. துப்பு துலக்கிய போலீசார்….!!!!

மசூதிகுள் நடந்த குண்டு வெடிப்பிற்கு காரணமான பயங்கரவாதி போலீஸ் உடையை அணிந்து வந்தது தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் தலைநகரான பெஷாவரில் போலீஸ் குடியிருப்புகள், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் போன்றவைகள் அமைந்துள்ள பாதுகாப்பு நிறைந்த பகுதியில் மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதியில்…

Read more

Peshawar Mosque blast : பாகிஸ்தானின் பெஷாவர் மசூதியில் தற்கொலை தாக்குதல் – பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு..!!

பாகிஸ்தானின் பெசாவர் நகரில் மசூதி ஒன்றில் வழிபாட்டு நேரத்தில் குண்டு வெடித்ததில் பலி எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது. மேலும்  காயம் அடைந்த 150 க்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிரவாதம் தொடர்ந்து அதிகரித்து வரும் ஆப்கானிஸ்தான் எல்லையை…

Read more

அமைச்சராக நியமிக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ்….. ஆனாலும் பிஎஸ்எல்லில் ஆடுவார்..!!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் விளையாட்டுத்துறை அமைச்சராக வஹாப் ரியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண விளையாட்டு அமைச்சராக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வஹாப் ரியாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் தீவிரமாக விளையாடி வரும் அவருக்கு விளையாட்டு அமைச்சகத்தின் தற்காலிக பொறுப்பு…

Read more

பாகிஸ்தானில் பயங்கர விபத்து… 42 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவெட்டாவில் இருந்து கராச்சிக்கு நேற்று காலை 50 பயணிகளை கொண்ட பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த பஸ் பலூசிஸ்தான் லாஸ்பேலா மாவட்டத்திலுள்ள ஒரு பாலத்தின் வளைவில் திரும்பிய போது திடீரென…

Read more

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.35 உயர்வு… வெளியான அறிவிப்பு…!!!!

பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருவதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலை அதிக அளவில் உயர்ந்துள்ளது. இந்நிலையில் தற்போது மீண்டும் அங்கு பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.…

Read more

FLASH: மனித வெடிகுண்டு தாக்குதல்: 20 பேர் பரிதாப பலி…!!!

பாகிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலின் போது மசூதிக்குள் 260 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கண்டனம்…

Read more

#Peshawarblast : பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்…. பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு..!!

பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் மசூதி வளாகத்தில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் பலி எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் பெஷாவரில் இன்று (திங்கட்கிழமை) மதியம் பெஷாவரின் காவல் கோட்டப் பகுதியில் அமைந்துள்ள மசூதியில் தொழுகையின் போது “தற்கொலைத் தாக்குதல்காரர்” தன்னைத்தானே வெடிக்கச்…

Read more

peshawar bomb blast : தற்கொலை படை தாக்குதலில் 17 பேர் பலி…. சிகிச்சையில் 80 பேர்…. பாகிஸ்தானில் அதிர்ச்சி..!!

மசூதி வளாகத்தில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர் மற்றும் 80க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் பெஷாவர் போலீஸ் லைன்ஸ் பகுதியில் உள்ள மசூதியில் தொழுகையின் போது “தற்கொலை…

Read more

bomb blast : பாகிஸ்தான் மசூதியில் நிகழ்ந்த தற்கொலை படை தாக்குதலில் 2 பேர் பலி…. 50 பேர் காயம்…!!

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் மசூதி ஒன்றில் மதியம் வழிபாட்டு நேரத்தில் குண்டு வெடித்ததில் 2 பேர் பலியாகியுள்ள நிலையில், 50 பேர் காயமடைந்தனர். குண்டுவெடிப்பில் காயமடைந்த பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனம்,…

Read more

#PSL : பாகிஸ்தான் சூப்பர் லீக்கிலிருந்து விலகும் ஆப்கான் வீரர்கள்…. என்ன காரணம்?

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் தொடக்கத்தில் சில ஆட்டங்களில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் விளையாட மாட்டார்கள்  என்று தகவல் வெளியாகியுள்ளது.   பாகிஸ்தானில் மிகப்பெரிய டி20 லீக் எனப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் விரைவில் தொடங்குகிறது. எவ்வாறாயினும், இந்த புதிய சீசனுக்கு முன்னதாக ஏற்பாட்டாளர்கள் பல…

Read more

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு…. கவலையில் மக்கள்…!!!

பாகிஸ்தான் நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிக அளவில் இருக்கிறது. இதனால் பாகிஸ்தான் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் கடுமையான பொருளாதார நெருக்கடி…

Read more

பாகிஸ்தானில் கோர விபத்து…. பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான பேருந்து…. 40 நபர்கள் உயிரிழப்பு…!!!

பாகிஸ்தான் நாட்டில் பள்ளத்தில் பேருந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் 40 நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் குவெட்டா நகரத்திலிருந்து கராச்சிக்கு இன்று காலையில் சென்ற ஒரு பேருந்தில் 48 பேர் பயணித்தனர். பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள லாஸ்பேலா பகுதியில் பேருந்து…

Read more

OMG: பாகிஸ்தானில் மர்ம நோயால் 18 பேர் உயிரிழப்பு… இதுதான் காரணமா…??

பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் கெமாரி என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களாக சிறுவர்கள் அதிக அளவில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படி மர்மநோயால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர்கள் சிகிச்சை பலனின்றி  அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.…

Read more

அதிர்ச்சி..! பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்த பேருந்து…. 41 பேர் பரிதாப மரணம்…. பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு.!!

ஞாயிற்றுக்கிழமை பலுசிஸ்தானின் லாஸ்பேலாவில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்ததில் குறைந்தது 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தானின் லாஸ்பேலாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பயணிகள் பெட்டி ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்ததில் குறைந்தது 41 பேர் உயிரிழந்தனர்.…

Read more

BREAKING: பேருந்து கவிழ்ந்து விபத்து.. 40 பேர் உயிரிழப்பு…!!!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் அருகே பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. குவெட்டாவில் இருந்து கராச்சி நோக்கி சென்ற பேருந்து பாலத்தில் இருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பேருந்தில் பயணம் செய்த 40 பேர் உயிரிழந்துள்ளனர்.…

Read more

பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 40 பேர் பலி..!!

பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் அருகே பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 40 பேர் உயிரிழந்தனர். பள்ளத்தாக்கில் கீழே விழுந்த பேருந்து தீப்பற்றி எரிந்ததில் பேருந்தில் இருந்த 40 பயணிகள் உடல் கருகி பலியாகினர். குவெட்டாவில் இருந்து கராச்சி நோக்கி சென்ற பேருந்து…

Read more

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான்… ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி…!!!!

பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருவதால் உணவுப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. அதாவது அமெரிக்க டாலர் பாகிஸ்தான் ரூபாயில் ரூ.262.6 ரூபாயாக  உள்ளது. இந்த ரூபாய்…

Read more

Other Story