“அது என்னோட தங்கச்சி”… 14 வயசு தான்… உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா Love பண்ணுவ… ஆத்திரத்தில் சிறுவன் சென்று கொடூரம்..!
சிவகாசி அருகே சகோதரியை காதலித்ததாக கல்லூரி மாணவனை, 17 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் கண்ணகி காலணியில் வீரமாணிக்கம் (18) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 14 வயது சிறுமியை காதலித்து…
Read more