அடிதூள்…. ரூ.12.50 கோடியில் TN-SMART செயலி…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைக்கான விவாதம் நடைபெற்றது. அதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் துறை சார்ந்த 19 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி…

Read more

தமிழகத்தில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடைக்காலம்…. வெளியான அறிவிப்பு….!!!!

ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதங்களில் மீன்களின் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற காலமாக இருப்பதால் இந்த நேரத்தில் எவ்வித இடையூறும் இல்லாமல் மீன்களின் இனப்பெருக்கத்தை மேம்படுத்த மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் நடப்பு ஆண்டு…

Read more

இனி உடற்பயிற்சி கூடங்களுக்கு உரிமம் தேவையில்லை…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதேசமயம் பொது அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் உடல் தகுதியை பராமரிக்க முக்கிய பயன்பாடாக உடற்பயிற்சி கூடங்கள் உள்ளதாகவும்…

Read more

மக்களே ஊர்க்கு போக ரெடியா?…. தமிழகத்தில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…..!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு சிறப்பு பண்டிகைகள் மற்றும் முக்கிய நாட்களில் மக்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக சிறப்பு பேருந்து இயக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு மற்றும் 22ஆம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு…

Read more

இன்று முதல் மே 11 வரை விண்ணப்பிக்கலாம்…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உதவி ஜெயிலர் பணியிடங்களுக்கு இன்று முதல் வருகின்ற மே 11 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 54 ஆண் ஜெயிலர், 5 பெண் ஜெயிலர் உட்பட 59 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஜூலை 1ஆம்…

Read more

அனைத்து சான்றிதழ்களும் இணையவழியில் பெறலாம்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கோரிக்கை மீதான விவாதத்தில் அந்த துறையில் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், வருவாய்த் துறையில் வழங்கப்படும் இதர சான்றிதழ்கள் அனைத்தும்…

Read more

தமிழக மக்களே…. விடுமுறைக்காக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. வெளியானஅறிவிப்பு…!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு சிறப்பு பண்டிகைகள் மற்றும் முக்கிய நாட்களில் மக்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக சிறப்பு பேருந்து இயக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு மற்றும் 22ஆம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு…

Read more

அலர்ட்: தமிழகத்தில் இன்று, நாளை வெப்பம் அதிகரிக்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் பொதுவாகவே மார்ச் மாதத்தில் கோடை வெயிலின் தாக்கம் தொடங்கி விடும். அதுவே மே மாதம் அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகு வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக தான் இருக்கும். ஆனால் இந்த வருடம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதமே வெயிலின்…

Read more

தமிழகத்தில் இது நடந்தால் முகக்கவசம் கட்டாயம்…. அமைச்சர் சுப்பிரமணியன் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மருத்துவமனைகளில் 100% முக கவசம் அணிய வேண்டும் எனவும் பொது இடங்களில் மக்கள் அனைவரும் முறையாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை…

Read more

தமிழகத்தில் 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள்… வெளியான மிக முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் க. அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஒரு முக்கிய சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதாவது 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களுக்கான 3-ம் பருவ…

Read more

வெயில் அலர்ட்…… முன்கூட்டியே பள்ளிகளுக்கு விடுமுறை?…. வலுக்கும் கோரிக்கை…!!!

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டை விட தற்போது வெப்பநிலை சற்று அதிகமாகவே உள்ளது. பொதுவாக மே மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த…

Read more

தமிழக மக்களே…. கொளுத்தும் வெயிலிருந்து உங்களை பாதுகாக்க மருத்துவத்துறை வழங்கிய டிப்ஸ் இதோ….!!!

தமிழகத்தில் பொதுவாகவே மார்ச் மாதத்தில் கோடை வெயிலின் தாக்கம் தொடங்கி விடும். அதுவே மே மாதம் அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகு வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக தான் இருக்கும். ஆனால் இந்த வருடம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதமே வெயிலின்…

Read more

தமிழக ஆசிரியர்கள் கவனத்திற்கு…. டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் முறையாக அறிவிப்பு வெளியிட்ட முழுமையான வெளிப்படை தன்மையுடன் எவ்வித முறை கேடும் நடைபெறாமல் பணியாளர்களை நிரப்ப வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதனால் நடத்தப்படும் அனைத்து அரசு பணிக்கான தேர்வுகளும் உரிய…

Read more

ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு நலத்திட்டங்கள்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. அதன்படி தற்போது பாதுதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டங்கள், பெண்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை, மாணவர்களுக்கான பள்ளிகள் மற்றும் விடுதிகள் பராமரிப்பு மற்றும் இலவச வீட்டு…

Read more

‘தமிழ்நாடு டீம்’ கேப்டன் ஸ்டாலின், கோச் இவர்தான்…. அமைச்சர் உதயநிதி பெருமிதம்….!!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை,சிறப்பு திட்ட செயலாக்கு துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தை காண அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாயார் துர்கா ஸ்டாலின், மனைவி கிருத்திகா, மகள் தன்மையா…

Read more

‘ரசாயனம் கலந்த பழங்கள்’…. தமிழக அரசு புகார் எண் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வியாபாரிகள் ரசாயனம் கலந்த பழங்களை விற்பனை செய்வது தெரிய வந்தால் புகார் அளிக்கும்படி சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். மாம்பழம், வாழை, தர்ப்பூசணியில் ரசாயனம் கலந்து விற்கும் கொடூர குணம் உள்ள வியாபாரிகள் உள்ளனர். ரசாயனம் மற்றும் வேதிப்பொருட்கள் கலந்த…

Read more

தமிழக மக்களே….. இனி மது, டீ, காபி, குளிர்பானம் குடிக்காதீங்க…. அமைச்சர் சுப்பிரமணியன் அறிவுரை….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதே சமயம் இன்று முதல் நான்கு நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்பதால் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியோர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்…

Read more

மக்களே உஷார்..! தமிழகத்தில் 51 போலி மருத்துவர்கள் கைது…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் போலி மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல்கள் கிடைத்ததைத்தொடர்ந்து போலி மருத்துவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். அந்தவகையில் மாநிலம் முழுவதும் கடந்த 3 நாட்களில் நடத்தப்பட்ட சோதனையில்  காவல் துறையினர் 51 போலி மருத்துவர்களை கைது…

Read more

தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த…. உச்சநீதிமன்றம் அனுமதி…!!!!

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஆர் எஸ் எஸ் பேரணிக்கு அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை…

Read more

ஆட்சி மாறினாலும் இது தொடர வேண்டும்…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ஒரு ஆட்சியில் இருந்து மற்றொரு ஆட்சி அமரும்போது கடந்த ஆட்சியை கொண்டுவரப்பட்ட திட்டங்கள் சில ரத்து செய்யப்படுவது வழக்கம். அதன்படி கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சில திட்டங்கள் தற்போது திமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மக்கள் நல…

Read more

BIG ALERT: இன்று முதல் 4 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வராதீங்க…. திடீர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. அதனால் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் வெளியில் செல்ல வேண்டாம் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. என்னிடையில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு தமிழ்நாடு உட்பட…

Read more

தமிழகத்தில் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை….. வெளியான அறிவிப்பு….!!!!

ஒவ்வொரு மாதமும் அரசு விடுமுறை நாட்கள் முன்னரே அறிவிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் கடந்த வாரம் புனித வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் என வங்கிகள்…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் இன்று முதல் தடை…. ஆன்லைன் ரம்மிக்கு எதிராக அரசிதழ் வெளியீடு….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் நேற்று ஒப்புதல் அளித்த நிலையில் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக சற்றுமுன் அரசிதழ் வெளியிட்டுள்ளது. அதில் இனி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு மூன்று மாதங்கள் சிறை தண்டனை அல்லது ஐந்தாயிரம் ரூபாய் அல்லது இரண்டும்…

Read more

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு 3 மதிப்பெண்?….. தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடைபாண்டிற்கான பிளஸ் டூ பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஏப்ரல் மூன்றாம் தேதி நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி…

Read more

தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!

தமிழகத்தின் முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா வயது முதிர்வு காரணமாக காலமானார். அவரின் மறைவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். உத்திரபிரதேசத்தை சேர்ந்த நரேஷ் குப்தா தமிழகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியாக ஏழு வருடங்களுக்கு மேல் பணியாற்றினார்.…

Read more

சிறந்த சீரியலுக்கு ரூ.2 லட்சம் பரிசு…. தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டுக்கான சின்னத்திரை விருதுகள் வழங்கப்படுவதற்கான பணிகள் நடைபெற்ற வருவதாக தமிழ்நாடு செய்தி துறை தெரிவித்துள்ளது. அதன்படி சிறந்த சீரியலுக்கு முதல் பரிசாக 2 லட்சம், இரண்டாம் பரிசாக ஒரு லட்சம் ரூபாய்…

Read more

பிளஸ் 2 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்…. தேர்வுத்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான பிளஸ் டூ பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஏப்ரல் 3ஆம் தேதி நிறைவு பெற்றது. இந்நிலையில் வேதியியல் வினாத்தாளில் 33வது கேள்வியில் நிறைவடைய என்ற வார்த்தைக்கு பதில் நிறை உடைய என தவறாக…

Read more

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் என்ன சொல்கிறது?…. தண்டனைகள் என்ன?…. இதோ முழு விவரம்…!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களால் இதுவரை 49 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதனால் இதை தடை செய்ய வேண்டும் என பல கோரிக்கைகளும் இருந்த நிலையில் தமிழக அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சட்டப்பேரவையில் மசோதாவை நிறைவேற்றியது. அவ்வாறு நிறைவேற்றப்பட்ட மசோதா…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இனி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கூட்டுறவு துறையின் வருமானத்தை அதிகரிக்கும் விதமாக ரேஷன் கடைகளில் அரசு வைபை குறைந்த செலவில் மக்களுக்கு வழங்கும் திட்டம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.…

Read more

சிறைவாசிகளுக்கு இனி வீடியோ கால் பேசும் வசதி…. சட்டப்பேரவையில் அமைச்சர் ரகுபதி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் 20ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்களும் முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பேசிய அமைச்சர் ரகுபதி, சிறைவாசிகள் தங்களின் குடும்ப உறுப்பினர்களிடம்…

Read more

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டமானது…. ரூ.5000 அபராதம், 3 மாதம் சிறை தண்டனை…. தமிழக அரசு….!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களால் இதுவரை 49 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதனால் இதை தடை செய்ய வேண்டும் என பல கோரிக்கைகளும் இருந்த நிலையில் தமிழக அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சட்டப்பேரவையில் மசோதாவை நிறைவேற்றியது. அவ்வாறு நிறைவேற்றப்பட்ட மசோதா…

Read more

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை…. மரணங்களுக்கு முடிவு கட்டிய அரசு…. ஆளுநர் ஒப்புதல்….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களால் இதுவரை 49 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதனால் இதை தடை செய்ய வேண்டும் என பல கோரிக்கைகளும் இருந்த நிலையில் தமிழக அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சட்டப்பேரவையில் மசோதாவை நிறைவேற்றியது. அவ்வாறு நிறைவேற்றப்பட்ட மசோதா…

Read more

‘SMART மீட்டர்களுக்கு கட்டணம் இல்லை’…. தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் வீடுகளில் புதிதாக பொருத்தப்பட உள்ள ஸ்மார்ட் மீட்டர்களுக்கு நுகர்வோரிடமிருந்து கட்டணம் வசூலிக்க படாது என TNEB தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், சோதனை முயற்சியாக சென்னை தி.நகரில் 1.42 லட்சம் மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டு மின்…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் 29 போலி மருத்துவர்கள் கைது… பெரும் அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் 29 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மத்திய மண்டலத்தில் போலி மருத்துவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்ற போது 28 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அதன்படி புதுக்கோட்டையில் 4 பேரும், பெரம்பலூரில்…

Read more

BREAKING : சட்டப்பேரவையின் அனைத்து கதவுகளும் மூடல்…. சற்றுமுன் உத்தரவு…!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20-ம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதேசமயம் முக்கிய தீர்மானங்களும் புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் 3 நாள் விடுமுறைக்குப் பிறகு இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடர்…

Read more

BREAKING: தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அதிகரிப்பு…. சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மருத்துவமனைகளில் 100% முகக்கவசம் கட்டாயம் எனவும் பொதுவெளிகளில் மக்கள் அனைவரும் முகக் கவசம்…

Read more

தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்ப அலை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்ப அலை தாக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெப்ப அலை இரண்டு டிகிரி செல்சியஸ்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று அனைத்து அரசு பள்ளிகளிலும்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!!

தமிழக முழுவதும் நடப்பு ஆண்டிற்கான பிளஸ் டூ பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஏப்ரல் மூன்றாம் தேதி நிறைவு பெற்றது. தற்போது பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. அதேசமயம் ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் அனைத்து…

Read more

தமிழ்நாடு முழுவதும் இன்று கொரோனா ‘ஹை அலர்ட்’…. அரசு புதிய உத்தரவு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக முழுவதும் ஏப்ரல் 10 மற்றும்…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் இனி இ-சேவை மையங்கள்…. அரசின் அசத்தலான திட்டம்…!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கூட்டுறவு துறையின் வருமானத்தை அதிகரிக்கும் விதமாக ரேஷன் கடைகளில் அரசு வைபை குறைந்த செலவில் மக்களுக்கு வழங்கும் திட்டம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.…

Read more

தமிழகத்தில் அரங்கேறும் புதிய வகை மோசடி…. மக்களுக்கு காவல் ஆணையர் எச்சரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக அரசு மக்களுக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினந்தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் புதிய மோசடியில்…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தில் இன்று மற்றும் நாளை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் எனவும் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. கிழக்கு…

Read more

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் ஒருவர் பலி….!!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மாநில அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலால் தற்போது தமிழகத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதாவது திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா…

Read more

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் கொரோனா தீவிர கட்டுப்பாடு?…. பரபரப்பு தகவல்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் முறையாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அனைத்து மருத்துவமனைகளும் 100% முக கவசம் கட்டாயம்…

Read more

தமிழகத்தில் இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருது…. ரூ.5 லட்சம் பரிசுத்தொகை…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சிறந்த இதழியாளர்களை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ஒவ்வொரு வருடமும் கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி வழங்கப்படும் நிலையில் இந்த விருதுடன் 5 லட்சம் பரிசு தொகையும்…

Read more

பிரதமரிடம் 13 கோரிக்கைகளை முன்வைத்த முதல்வர் ஸ்டாலின்…. இதோ முழு விவரம்….!!!

பிரதமர் மோடி நேற்று தமிழகம் வந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவரை சந்தித்து தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் வழங்கினார். அதில் 13 முக்கிய கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளன. பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்காக பிரதமர்…

Read more

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு முழு மதிப்பெண்…. தேர்வுத்துறை அறிவிப்பு….!!!!

பிளஸ் டூ பொதுத் தேர்வில் கணித பாடத்திற்கு ஐந்து மதிப்பெண்கள் மாணவர்களுக்கு கூடுதலாக வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான +2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி நிறைவு பெற்றது.…

Read more

மக்களே உஷார்..! தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கிழக்கு…

Read more

பிரதமர் மோடி வருகை…. தமிழகம் முழுவதும் இன்று ஹை அலர்ட்…. பாதுகாப்பு பணியில் 26 ஆயிரம் காவலர்கள்….!!!

இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். சென்னை வரும் அவர் விமான நிலையத்தில் புதிய முனைய கட்டிடம், சென்னை மற்றும் கோவை வந்தே பாரத் ரயில் சேவை,தாம்பரம் மற்றும் செங்கோட்டை இடையே வாரம் மூன்று முறை விரைவு…

Read more

ஏப்ரல் 10ஆம் தேதிக்கு பிறகு…. தமிழகத்தில் அரசியல் மாற்றம் வரலாம்…. பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா….!!!!

தமிழகத்தின் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவர் தான் எச் ராஜா. பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் இருக்கும் இவர் பரபரப்பாகவும் ஆவேசமாகவும் பேசுவதில் பெயர் போனவர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட இவர் தோல்வி அடைந்தார். அடுத்த வருடம்…

Read more

Other Story