கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டுக்கான சின்னத்திரை விருதுகள் வழங்கப்படுவதற்கான பணிகள் நடைபெற்ற வருவதாக தமிழ்நாடு செய்தி துறை தெரிவித்துள்ளது. அதன்படி சிறந்த சீரியலுக்கு முதல் பரிசாக 2 லட்சம், இரண்டாம் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட உள்ளது. மேலும் சிறு பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட தரமான படங்கள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு படத்திற்கும் ஏழு லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சின்னத்திரை பிரபலங்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறந்த சீரியலுக்கு ரூ.2 லட்சம் பரிசு…. தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!
Related Posts
பிரதமர் மோடியின் பயோபிக்கில் நான் நடிக்கிறேனா….? நடிகர் சத்யராஜ் அதிரடி விளக்கம்…!!!
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியான நடிகராக வலம் வருபவர் சத்யராஜ். இவர் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை படத்தில் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்நிலையில் பெரியாரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த சத்யராஜ் அவருடைய கருத்துக்களை கூறாத மேடைகளே…
Read moreஎனக்கு முடி கொட்டியதற்கு காரணம் கே.எஸ். ரவிக்குமார் தான்…. பல வருட சீக்கிரட்டை உடைத்த நடிகர் சத்யராஜ்…!!!
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் சத்யராஜ். கடந்த 40 வருடங்களுக்கு மேலாக தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் அவர் பிஸியான நடிகராக வலம் வருகிறார். இவர் நடிகர் வசந்த்…
Read more