மண்ட மேல இருந்த கொண்டய மறந்துட்டயே….! அதிமுக ஆலோசனை கூட்டத்தில்… பேனர் எழுத்து பிழையால் சலசலப்பு…!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட அதிமுக சார்பாக தனியார் மஹால் ஒன்றில் மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தலைமையில், அதிமுக கழக மகளிர் அணி செயலாளர்  வளர்மதி முன்னிலையில்…

Read more

ரூ.1000 வருமா ? இல்லையானு தெரில: Wait And See சந்தேகம் கிளப்பும் எடப்பாடி!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுகவின் பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி, மகளிர் உரிமை தொகை  வருதா ? இல்லையானு சந்தேகமா இருக்குது.. இது வரட்டும், நம்ம பதில் சொல்லுவோம். என்னாமோ நெறய கண்டிஷன் போடு இருக்காரு. கண்டிஷனை  எந்த…

Read more

1 ரூபாய் கூட தராத பாஜக…. வாயிலையே புரூடா விட்ட அதிமுக… இறங்கி அடிக்கும் உதயநிதி!!

கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின்,  15 லட்சம் தருகிறேன் என்று போய் கூறிவிட்டு…  15 ரூபாய் கூட கொடுக்காதவர்கள்..  ஸ்மார்ட் போன் தரேன்,  வாஷிங் மெஷின் தரேன்னு வாயில…

Read more

1 கோயே 60 லட்சம் பேர்… ரெடியா இருக்கோம்… மாஸ் காட்டும் ADMK… செம குஷியாக பேசிய எடப்பாடி!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுகவின் பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்ற தேர்தலுக்கு பூர்விக பணியை நாங்க தொடங்கிருக்கோம். ஏன்னா, இப்போ 5 ஆண்டுக்கு ஒரு முறை…

Read more

பண பலம்… படை பலம்… அதிகார பலம் எல்லாம் இருக்கு…. எங்கிட்ட ஒண்ணுமே இல்லல்: DMK_வோடு அண்ணாமலை செம மல்லுக்கட்டு!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாங்க வந்து எந்த அமைச்சரை போல நள்ளிரவில் நெஞ்சு வலி,  ஹாஸ்பிடல் போய் அட்மிட் பண்ணிக்கிட்டு,  சம்பந்தமில்லை என இந்த மாதிரி சொல்றவங்க யாரும் இங்க இல்ல.  எல்லா நாளும் இங்கே …

Read more

DMK Ministerகள் ஊழல் பற்றி பேச தகுதி இல்லை – இறங்கி அடிக்கும் எடப்பாடி பழனிசாமி!!

செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தமிழக சட்டடத்துற அமைச்சர்  ரகுபதி அவர்கள் ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டவர். சட்டத்துறை அமைச்சர் அவர் மீது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்ப்பதற்கான வழக்கு தொடரபட்டு உச்சநீதி மன்றத்தில் நிலுவையிலே இருக்கின்றது.…

Read more

மொத்தமா ஸ்கெட்ச் போட்ட பாஜக …. அண்ணாமலை அதிரடி முடிவு…. ஆடி போன தமிழக முதல்வர்!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சியின்  வழக்கறிஞர் அணி இவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்கு,  இவ்வளவு சிறப்பா இருக்கு, இந்த அளவுக்கு டீப்பா இருக்கு  அப்படிங்கிறது  மாநில தலைவராக நானே பார்க்கின்றேன்.  அதனால் வருகின்ற காலத்தில்…

Read more

”போலீஸ்” எடப்பாடி கிட்ட இருந்துச்சு…. அங்க போய் கேளுங்க…. ஓபிஎஸ் கிட்ட ஏன் கேட்குறீங்க ? கோர்த்துவிட்ட பண்ருட்டியார்!!

கொடநாடு கொலை வழக்கை  பொறுத்த வரைக்கும் தமிழ்நாடு அரசு  தீவிர விசாரணை தொடங்கி, டைவர்ட் பண்ண பாக்குறாங்க என சொல்லி, கடந்த வருடம் சட்டமன்றத்தில் இருந்து வெளி நடப்பு செய்து, அதிமுக ஆர்ப்பாட்டத்தில் நீங்களும் பங்கேற்றீங்க, இப்போ திருப்ப கொடநாடு  கேஸ்ல…

Read more

EPS தான் C.M-ஆ இருந்தாரு…. அவரு தான் பொறுப்பு…. எனக்கு எந்த அதிகாரமும் இல்லை…. எடப்பாடி_க்கு எதிராக பொங்கிய ஓபிஎஸ்!!

”கொடநாடு கொலை” வழக்கு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஓ. பன்னீர்செல்வம், கொடநாடு வழக்கில் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டியது காவல்துறை செய்ய வேண்டிய வேலை அது. சட்டப்படி அவர்களை தீர விசாரித்து,  யாரெல்லாம் இதுல சம்மந்தப்பட்டு இருக்கிறார்களோ…  அதை கண்டுபிடிக்க வேண்டியது…

Read more

பாஜகவுக்கு நான் அடிமையா?…. பணத்தை காப்பாற்ற நீங்கள் தான் அடிமை…. பலமுறை சொல்லிட்டேன்…. ஸ்டாலினை விளாசிய ஈபிஎஸ்..!!

எப்போது பார்த்தாலும் நான் பாஜகவுக்கு அடிமை என்கிறார் முதலமைச்சர் ஒருபோதும் நான் எவருக்கும் அடிமையாக மாட்டேன் எனவும், பாஜகவுடன் கூட்டணியில் இருந்த போதும் காவிரி பிரச்சனைக்காக 22 நாட்கள் நாடாளுமன்றத்தை அதிமுக முடக்கியது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக…

Read more

உங்க கண்ணுக்கு அப்படி தெரியுது… எங்க கண்ணுக்கு அப்படி படல… AIADMK-ல ஜாதி, மதம் இல்லை!!

செய்தியாளர்களிடம் பேசிய  தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் ஜாதிக்கும் –  மதத்துக்கும் அப்பாற்பட்ட ஒரே கட்சி அண்ணா திமுக கட்சி ஒன்னு தான். இன்னைக்கு ஒடுக்கப்பட்ட , தாழ்த்தப்பட்ட மக்கள் ஏற்றம்…

Read more

ஓபிஎஸ், டிடிவி, சசிகலா…. இவுங்க 3 பேருக்கும்….. மன்னிப்பே கிடையாது!!

அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அக்கட்சியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. தனித்தனி அணிகளாக மல்லுக்கட்டின.  பிறகு ஒருங்கிணைந்து ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் என்று ஓபிஎஸ் – இபிஎஸ் கட்சியையும் ஆட்சியும் வழிநடத்தினர். அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்து,…

Read more

விலைவாசி உயர்வு, ஊழலை கட்டுப்படுத்த தவறிய முதல்வர் ஸ்டாலினை கண்டித்து ஜூலை 20ம் தேதி ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!!

 விலைவாசி உயர்வையும், ஊழலையும் கட்டுப்படுத்த தவறிய பொம்மை முதலமைச்சர்  ஸ்டாலின் -ஐ கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.. அதிமுக கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு எடப்பாடி…

Read more

500 ஸ்டுடென்ட் மிஸ்…. ADMK அரசு மாதிரி DMK அரசு இல்லயே… வேதனையில் எடப்பாடி..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி ஏற்பட்ட பிறகு மூன்று மருத்துவக் கல்லூரியை மூடிட்டாங்க.  இந்த ஆண்டு இன்னும் மாணவர்கள் சேர்க்கப்படவில்லை. கிட்டத்தட்ட 500 பேர் மருத்துவர் ஆக கூடிய வாய்ப்பை…

Read more

”கடலூர்ல சம்பவம்” அருவருப்பான செய்தி… கேவலமா இருக்கு…. நோட் செஞ்சு பேசிய எடப்பாடி..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்றைக்கு ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் நோய்வாய் பட்டு அரசு மருத்துவமனையில் சேர்ந்து தான் சிகிச்சை பெறுறாங்க. நிர்வாக திறமை இல்லாத அரசாங்கம் என்பதை நிரூபணம் ஆகி இருக்குது. அதை சரியான…

Read more

அடடே..! இவுங்கள பாருங்க… சூப்பரா கண்ட்ரோல் பண்ணுறாங்க…. தமிழ்நாட்டை ஃபாலோ பண்ண சொன்ன மோடி!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 2019 நாடாளுமன்ற தேர்தலில் எங்களுடைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கழகத்தினுடைய தேர்தல் அறிக்கையை படிச்சு பாருங்க அதுல தெளிவா குடுத்து இருக்கோம். அரசினுடைய மருத்துவ துறை சரியா செயல்படவில்லை என…

Read more

நாடு முழுவதும் ஒருங்கிணைக்கும் C.M…. இதை செய்யலாமே ? ஸ்டாலினை கோர்த்துவிட்ட எடப்பாடி!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  இப்பொழுது காங்கிரசும் – திமுகவும் இணைந்திருக்கின்றன. காங்கிரஸ் கூட்டணியிலே அங்கம் வகிக்கின்றது. ஏன் அதை முதலமைச்சர் அவர்களிடத்திலே  வற்புறுத்தி பேசக்கூடாது.  இந்தியா  முழுவதும் ஒருங்கிணைப்பேன் என்று சொல்லுகின்ற முதலமைச்சர், கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி…

Read more

Admk ரெடியா இருக்கு…. உத்தரவு போட்ட எடப்பாடி… அட்வைஸ் செஞ்ச சி.விஜயபாஸ்கர்!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்,  வலுவான கட்டமைப்பு கொண்ட நல்ல மருத்துவர்களை கொண்ட நல்ல மருத்துவமனை தமிழகத்துலக இருக்கு.  அதுல எங்களுக்கு மாற்று கருத்து கிடையாது.  திறனற்ற அரசாங்கம் இருக்கு இருக்கின்ற பொழுது,  வழிநடத்தக் கூடிய…  தலைமை ஏற்று இருக்கக்கூடியவர்கள்…

Read more

BREAKING : மன்னிப்பு கேட்டு விட்டு மீண்டும் வாங்க… OPS- க்கு EPS அழைப்பு?

அதிமுகவில் கடந்த சில மாதங்களாக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. சமீபத்தில் அதிமுகவின் கழகப் பொதுச் செயலாளராக இபிஎஸ் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் அதிமுக கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை…

Read more

#BREAKING : மன்னிப்பு கடிதம் தந்தால் மீண்டும் அதிமுக கட்சியில் சேரலாம் – ஈபிஎஸ் அதிரடி அறிக்கை..!!

தவறை உணர்ந்து மீண்டும் கட்சியில் சேர்வதாக இருந்தால் மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அதில், அதிமுக கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு எடப்பாடி கே. பழனிசாமி…

Read more

பொம்மை முதல்வர்…. சந்தி சிரிக்கும் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு – 15 சம்பவங்களை பட்டியலிட்டு கண்டனம் தெரிவித்த ஈபிஎஸ்..!!

தமிழகத்தில் நடந்த 15 சம்பவங்களை பட்டியலிட்டு, காவல் துறையினரின் கையை கட்டும் நிர்வாக திறனற்ற பொம்மை முதலமைச்சருக்கு கடும் கண்டனம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.. அதிமுக கழக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு முன்னாள்…

Read more

சப்பைக்கட்டு கட்டுறாங்க…. முட்டு கொடுக்காதீங்க… சி.விஜயபாஸ்கர் ஆவேசம்!!

முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் சி.விஜயபாஸ்கர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சி.விஜயபாஸ்கர்,குழந்தையின் கை அகற்றிய விவகாரத்தில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்டிருக்கின்ற தவறை கண்டறிய அரசு மருத்துவமணைக்குழு கொடுக்கும் அறிக்கை எப்படி  ஏற்புடையதாக  இருக்கும் ? நிச்சயமா ஏற்புடையதாக இருக்காது.…

Read more

பறிபோன எம்.பி பதவி…. நாடாளுமன்றத்தில் ZERO_வான அதிமுக… கலக்கத்தில் ஓ.பன்னீர்செல்வம்!!

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் தேனி மக்களவைத் தொகுதியில் ஒபி ரவீந்திரநாத் போட்டியிட்டு வெற்றி பெற்றது செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேனி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற ஓபி…

Read more

#BREAKING: ஓ.பி.ரவிந்த்ரநாத் வெற்றி செல்லாது…!

நாடாளுமன்றத் தேர்தலில் ஓ.பி ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என்பது குறித்தான ஒரு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓபிஎஸ் அவர்களின் மகன் ஓ.பி ரவீந்திரநாத் 76…

Read more

விழுப்புரம் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் முரளி (எ) ரகுராமன் கட்சியில் இருந்து நீக்கம் : ஈபிஎஸ் அதிரடி.!!

விழுப்புரம் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் முரளி என்ற ரகுராமன் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என ஈ.பி.எஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.. கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் விழுப்புரம் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலர் நீக்கமே செய்யப்பட்டுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.…

Read more

1 இல்ல…. 2 இல்ல…. DMK அரசின் 17 துறைகள்…. நறுக்கென பட்டியல் போட்ட நிர்மல்குமார்…. அதிர்ச்சியில் ஆளும் திமுக அரசு!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு விமர்சங்களை முன்வைத்து, அக்கட்சியில் இருந்து அண்மையில் விலகி அதிமுகவில் இணைந்த சிடிஆர். நிர்மல்குமார் ஆளும் திமுக அரசின் குறைகளை தொடர்ந்து ட்விட்டர் மூலம்  விமர்சித்து வருகின்றார். இந்நிலையில் அவர் பதிவிட்டுள்ள ட்விட் பதிவில்,…

Read more

ரூ 50 லட்சம் கொடுங்க.! மக்களின் தலையெழுத்து…. “ஏழை குழந்தைகளின் உயிரோடு விளையாடும் வாய்ச்சொல் வீரர் மா.சுவுக்கு கடும் கண்டனம்”…. ஈபிஎஸ் காட்டமான அறிக்கை..!!

திமுக ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் ஒரு கையை இழந்த ஒன்றரை வயது குழந்தை குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும், ஏழை குழந்தைகளின் உயிரோடு விளையாடும் வாய்ச் சொல் வீரர் மந்திரி திரு. மா சுப்பிரமணியத்திற்கு கடும் கண்டனம் என…

Read more

விடியா திமுக அரசின் அலட்சியம்…! ஒரு கையை இழந்த ஒன்றரை வயது குழந்தை குடும்பத்திற்கு ரூ 50 லட்சம் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..!!

திமுக ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் ஒரு கையை இழந்த ஒன்றரை வயது குழந்தை குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும், தவறிழைத்த மருத்துவ பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்..…

Read more

அந்த மாவட்ட செயலாளர் எடப்பாடி தான்… நாயெல்லாம் அடிச்சு கொன்னீங்களா என்று கேளுங்க… உதயநிதியின் ரீ- ட்விட்!!

மாமன்னன் இசைவெளியீட்டில் அப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் பேசியிருந்தார். இந்நிலையில் பல்வேறு கட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வடிவேலு, பகத்பாசில்,  கீர்த்தி சுரேஷ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நடிப்பில் உருவான மாமன்னன் திரைப்படம் நேற்று முன்தினம் இந்தியா முழுவதும் ரிலீஸ் ஆனது.…

Read more

வடிவேலு தான் தனபால் அப்படினா ?…. பகத் பாசில் தான் எடப்பாடியா ? சிரித்து ஆம் சொன்ன உதயநிதி!!

மாமன்னன் இசைவெளியீட்டில் அப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் பேசியிருந்தார். இந்நிலையில் பல்வேறு கட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வடிவேலு, பகத்பாசில்,  கீர்த்தி சுரேஷ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நடிப்பில் உருவான மாமன்னன் திரைப்படம் நேற்று முன்தினம் இந்தியா முழுவதும் ரிலீஸ் ஆனது.…

Read more

எட்டப்பர்கள் இருந்த காரணத்தினால்… அதிமுக ஆளும் பாக்கியத்தை இழந்தது…. EPS அதிரடி…!!

2021 சட்டமன்றத் தேர்தலில் சில எட்டப்பர்கள் இருந்த காரணத்தினால், அதிமுக ஆளும் பாக்கியத்தை இழந்தது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எட்டப்பர்கள் யார் என்று உங்களுக்கு தெரியும்,…

Read more

திமுக ஈகோவை டச் செய்த….. ஆளுநரின் ”அந்த வார்த்தை”… கடுப்பில் C.M ஸ்டாலின், கூட்டணி சகாக்கள்….!!

தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் பாஜக அல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் ஆளும் அரசை சீண்டி வருவது தொடர் கதையாக மாறி வருகின்றது. ஆளுநருக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து ஆளும் அரசுகள் போராட்டம் நடத்தினாலும்…. ஆளுநரை கண்டித்து கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தினாலும்….…

Read more

C.M ஸ்டாலின் போனது வேஸ்ட்…. குதர்க்கமாக பேசும் ஆளுநர்…. கோபத்தில் தமிழக அரசு….!!

நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் பாஜக இல்லாத மாநிலங்களில் இருக்கும் ஆளுநர்கள் அந்தந்த மாநில அரசுக்கு குடைச்சல் கொடுத்து வருகின்றார்கள் என மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குற்றசாட்டை முன்வைத்து வருகின்றார்கள். மத்திய பாஜக அரசால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் பொறுப்பாக…

Read more

தமிழகத்தில் நாளை அனைத்து மாவட்டங்களிலும்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அண்மையில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பலியானதற்கு திமுக அரசின் அலட்சிய போக்குதான் காரணம் என்று ADMK குற்றம்சாட்டியிருந்தது. அதோடு, சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் அதற்கு பொறுப்பேற்று CM ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் நாளை அனைத்து…

Read more

அரக்கர் எடப்பாடி…! கம்யூனிஸ்ட் போல செயல்பட ஓபிஎஸ் – டிடிவி முடிவு…. அதிமுகவை கைப்பற்ற பலே ப்ளான்..!!

ஓபிஎஸ் டிடிவி சந்திப்பு குறித்து கேள்விக்கு பதில் அளித்த டிடிவி தினகரன், கம்யூனிஸ்ட் போல செயல்படுவோம். எப்படி இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என தனித்தனியாக கம்யூனிஸ்ட் இயக்கம் செயல் படுகிறதோ அதுபோல ஓ. பன்னீர்செல்வம் நானும் அதிமுகவை மீட்டெடுக்க செயல்படுவோம்…

Read more

இலவச வீடு திட்டத்தில் முறைகேடு…. அதிமுக மீது அமைச்சர் அன்பில் மகேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஒரு அரசு நிர்வாகம் எப்படி நடக்கக்கூடாது என்பதற்கு அதிமுக ஆட்சி உதாரணம் என்று விமர்சித்தார். மேலும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 11 லட்சம் மாணவர்கள் அரசு…

Read more

ஆடியோவில் பேசியது PTR தான்…. 2 பேர் மீது நடவடிக்கை எடுக்கணும்…. CBI கதவை தட்டிய அதிமுக…!!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திமுக முக்கிய புள்ளிகளின் சொத்து மதிப்பை வெளியிட்டு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இது குறித்து தொடர்ந்து சமூக வலைதளங்களில் கடும் விவாதம் நடைபெற்றது. இதனிடையே சொத்து பட்டியல்…

Read more

“ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றவர்”… அதிமுக எதிர்காலம் ஓபிஎஸ் கையில் தான்…. பண்ருட்டி ராமச்சந்திரன்…!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று திருச்சியில் முப்பெரும் விழா மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு மூத்த அரசியல் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். அதன் பிறகு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசினார். அவர்…

Read more

“இன்று தர்மம் வென்றுள்ளது”… இபிஎஸ் தலைமையில் புதிய ஆட்சி அமையும்… மாஜி அமைச்சர் செங்கோட்டையன் உறுதி…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் இன்று அங்கீகரித்துள்ளதோடு, இரட்டை இலை சின்னத்தையும் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சட்டமன்ற வளாகத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக பொதுச் செயலாளராக எதிர்க்கட்சித்…

Read more

FLASH NEWS: பாஜகவிலிருந்து விலகிய கிருஷ்ண பிரபு அதிமுகவில் ஐக்கியம்…!!!

பாஜகவில் இருந்து விலகிய கிருஷ்ண பிரபு அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளார். அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றம் சாட்டி, பாஜக பொருளாதாரப் பிரிவின் மாநில செயலாளராக இருந்த கிருஷ்ண பிரபு, அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்தார். இந்நிலையில், தகவல் தொழில்நுட்ப பிரிவின் ராஜ்…

Read more

“எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கூடாது”…. ஓபிஎஸ் மனு… தேர்தல் ஆணையத்தின் முடிவு என்ன…?

அதிமுக கட்சியின் தலைமைப் பொறுப்பை கைப்பற்றுவதில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தொடர்ந்து போட்டி போடும் நிலையில் எடப்பாடி கை தற்போது ஓங்கி உள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக வந்ததால் அதை பயன்படுத்தி அதிமுகவின் பொது…

Read more

3 சீட் கேட்ட ADMK…. கூட்டணியில் இடமில்லை…. எடப்பாடிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக…!!!

கர்நாடக மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. தேர்தல் முடிவடைந்த பிறகு மே 13-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப் படுகிறது. தற்போது கர்நாடகாவில் முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி…

Read more

ஒட்டுமொத்தமாக விலகி 200க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் ஐக்கியம்… செம குஷியில் இபிஎஸ்….!!!

தமிழகத்தில் அதிமுக கட்சியில் கடந்த சில நாட்களாகவே ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் சமீபத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்து…

Read more

“நெருப்போடு விளையாடாதீங்க”…. உங்களால முடிஞ்சா செஞ்சு பாருங்க…. அதிமுக எச்சரிக்கை….!!!!

தேவையில்லாமல் எங்களை யாரும் டச் பண்ண வேண்டாம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்திற்கு 2.5 லட்சம் கோடி ரூபாயை கடனாக ஏற்படுத்திவிட்டு அரசுக்கு வரவேண்டிய வருவாய் திமுகவினர் ஒவ்வொருவரும் சொத்து சேர்த்து…

Read more

“பழைய டயர் ரொம்ப தேஞ்சு போச்சு”… இனி தூக்கி போட வேண்டியது தான்…. அலிஷா அப்துல்லாவின் பதிவால் திடீர் சர்ச்சை…!!

இந்திய கார் மற்றும் பைக் பந்தய வீராங்கனை ஆன அலிஷா அப்துல்லா கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜக கட்சியில் இணைந்தார். இவர் பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு மாநில செயலாளர் பொறுப்பில்…

Read more

அதிமுக செயற்குழு கூட்டம்”… 15 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்…. அதிரடியில் இறங்கிய இபிஎஸ்…!!!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது 15 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரித்து தீர்மானம்…

Read more

“என் வழி தனி வழி”… எனக்கு ஜாதியோ, ஊரோ முக்கியம் இல்லை… அதனால் தான் அவரை முதல்வராக்கினேன்…. சசிகலா ஒரே போடு…!!!

சென்னையில் நேற்று சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நான் எல்லோருக்கும் பொதுவான ஒரு நபர். எனக்கென்று இதுதான் சொந்த ஊர், அதுதான் சொந்த ஊர் என நான் நினைத்தது கிடையாது. அதேபோன்று ஜாதியிலும் நான் நினைத்தது கிடையாது. அப்படி…

Read more

“அதிமுகவின் ஊழல் பட்டியல்”… சூசகமாக அறிவித்த பாஜக அண்ணாமலை…. அப்போ கூட்டணி காலிதானா…?

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை என்று திமுக கட்சியினரின் சொத்து மதிப்புகளை வெளியிட்டார். திமுகவின் சொத்துக்களை DMK files என்ற பெயரில் அண்ணாமலை இன்று வெளியிட்டதோடு பார்ட் 2 விரைவில் வெளிவரும் என்றும் அறிவித்தார். அதன் பிறகு அண்ணாமலை…

Read more

அடுத்த ஆப்பு…! அதிமுகவின் ஊழல் பட்டியலும் வெளியிடப்படும்…. அண்ணாமலை அதிரடி..!!!

முதல்வர் ஸ்டாலின் மீது நேரடியாக ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி அண்ணாமலை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். டெண்டர் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு சிங்கப்பூர் நிறுவனம் ரூ.200 கோடி கொடுத்ததாகவும், இந்த பணம் 2011ஆம் ஆண்டு திமுகவின் தேர்தல் செலவுக்கு வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், அமைச்சர்கள்…

Read more

இது நடந்தால் ஓபிஎஸ்ஐ சேர்த்துக்கொள்ள இபிஎஸ் தயார்…. செல்லூர் ராஜு விளக்கம்….!!!!

அதிமுகவில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே சமீப காலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. கடந்த ஆண்டு ஒற்றை தலைமையில் தொடங்கிய சலசலப்பு ஓபிஎஸ்ஐ அதிமுகவிலிருந்து நீக்கியது வரை நீட்டித்துள்ளது. தற்போது அதிமுகவின் பொதுச் செயலாளராக இபிஎஸ் பதவியில் உள்ளார். இந்நிலையில்…

Read more

Other Story