முதல்வர் ஸ்டாலின் மீது நேரடியாக ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி அண்ணாமலை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். டெண்டர் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு சிங்கப்பூர் நிறுவனம் ரூ.200 கோடி கொடுத்ததாகவும், இந்த பணம் 2011ஆம் ஆண்டு திமுகவின் தேர்தல் செலவுக்கு வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், அமைச்சர்கள் எ.வ. வேலு, கே.என்.நேரு மற்றும் கனிமொழி எம்.பி ஆகியோரின் சொத்து பட்டியலையும் வெளியிட்டுள்ளார். மேலும் தமிழ்நாட்டில் ஆட்சியிலிருந்த அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலும் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆப்பு…! அதிமுகவின் ஊழல் பட்டியலும் வெளியிடப்படும்…. அண்ணாமலை அதிரடி..!!!
Related Posts
எதிர்பாராத விபத்து: மருத்துவமனையில் சவுக்கு சங்கர் அனுமதி…!!!
காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசிய புகாரில், சவுக்கு சங்கரை கைது செய்த சைபர் கிரைம் போலீசார் கோவைக்கு அழைத்துச் சென்றனர். கோவை நோக்கி சென்று கொண்டிருந்தபோது தாராபுரம் ஐடிஐ கார்னர் பகுதியில் லாரி மோதியதில், சவுக்கு சங்கர்…
Read more“தமிழக அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் காலிபணியிடங்கள்”…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு….!!
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக சமூக வலை தளங்களில் செய்தி ஒன்று தீயாக பரவி வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசின் முத்திரையுடன் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில் 5 ஆண்டுகால…
Read more