OMG: கொத்துக்கொத்தாக பிணங்கள்….! பலி எண்ணிக்கை 30,000 ஆக உயரும்: WHO எச்சரிக்கை…!!!

துருக்கி சிரியா எல்லையில் நேற்று அதிகாலை 4.17 மணிக்கு 7.8 ரிக்டர் அளவில் பயங்கரமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இதனை அடுத்து அடுத்தடுத்து மூன்று பெரிய அளவிலான நிலநடுக்கத்துடன் 60க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் கடந்த இரண்டு நாட்களாக துருக்கி சரியா…

Read more

என்னப்பா இது…! 1,300 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஜூம் நிறுவனம்…. ஊழியர்கள் SHOCK..!!

கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஊ ஊழியர்களை பணிநீக்கம் செய்து வர, இந்த லிஸ்ட்டில் அமெரிக்க வீடியோ கான்பரன்சிங் செயலியான ஜூம் நிறுவனமும் தற்போது இணைந்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் பள்ளி கல்லூரிகள் அனைத்துமே மூடப்பட்டது. அப்போது…

Read more

கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ…. கருகிய வனவிலங்குகள்…. அணைக்க போராடும் போர் விமானம்….!!!!

சிலி நாட்டில் கடுமையான வெப்ப காற்று வீசி வருகின்றது. இந்த வெப்பக் காற்றினால் அந்நாட்டில் உள்ள காடுகள் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது. இதுவரையில் 2 லட்சத்து 70 ஆயிரம் ஹெக்டர் நிலங்கள் தீயில் கருகி நாசமாகியது. இந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டு…

Read more

பலி எண்ணிக்கை 20,000ஐ தாண்டும் சோகம்!

துருக்கி, சிரியா-வில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,000 தாண்ட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது. துருக்கி, சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதிகள் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவரை நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக வேதனை தகவல்கள் வெளியாகி உள்ளன. 5,000-திற்கும் மேற்பட்டோர்…

Read more

தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…. துரித நடவடிக்கையில் தீயணைப்பு வீரர்கள்….!!!!

சிகாகோ நகரில் பழைய பொருட்களை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலை 2 லட்சத்து 30 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொழிற்சாலையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ மலமளவென ஆலை முழுவதும் பரவியதால்…

Read more

துருக்கியில் மனதை பதைபதைக்கச் செய்யும் காட்சிகள்…. அச்சமூட்டும் பதிவுகளை வெளியிட்ட 4 பேர் கைது….!!!

துருக்கியில் கடந்த 2 நாட்களாக தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு அந்த நாட்டை முழுவதுமாக முடக்கியுள்ளது. இந்நிலையில் துருக்கியில் உள்ள காஜியான்டெப், கஹ்ராமன்மாராஸ், ஹடாய், ஒஸ்மானியே, அதியமான், மாலத்யா, சன்லியுர்ஃபா, அதானா, தியர்பாகிர் மற்றும் கிலிஸ் ஆகிய நகரங்கள் கடுமையான பாதிப்புள்ளாகியுள்ளது. மேலும்…

Read more

“உண்மையான நண்பன் நீங்கள்தான்”…. உதவிக்கரம் நீட்டிய இந்தியா…. நன்றி தெரிவித்த துருக்கி….!!!!

துருக்கி நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றது. இந்த நிலநடுக்கத்தினால் நாட்டின் ஹடாய், ஓஸ்மானியே, அதியமான், மாலத்தியா, அதானா மற்றும் தியர்பாகீர் போன்ற நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை…

Read more

துருக்கி, சிரியா நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டும் என அதிர்ச்சி தகவல்..!!

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டும் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. துருக்கி  மற்றும் சிரியாவில் இதுவரை 5000 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பானது வெளியாகி உள்ளது. நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் கடும் குளிர்…

Read more

ரெண்டாக பிளந்த விமான ஓடுதளம்…. நிலநடுக்கத்தால் பெரும் சேதம்….!!!!

துருக்கி நாட்டில் கடந்த 6 ஆம் தேதி பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிட்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கத்தினால் இதுவரை 5000க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். மேலும் இடிபாடுகளுக்குள் இன்னும் பல சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க…

Read more

துருக்கி நிலநடுக்கம்…. இரண்டு நாட்களுக்கு முன்னரே கணித்த ஆய்வாளர்…. டவிட்டர் பதிவு வைரல்….!!!!

துருக்கி நாட்டில் நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில்7.8 ஆக பதிவாகியது. இது அந்நாட்டில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனையடுத்து நேற்று பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கமும் 6.0 ரிக்டர்…

Read more

5 வது முறையாக மீண்டும் நிலநடுக்கம்…. தொடர் அதிவுகளால்…. மீட்பு பணிகளில் தொய்வு….!!!!

துருக்கி நாட்டில் நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில்7.8 ஆக பதிவாகியது. இது அந்நாட்டில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 5000ஐ கடந்துள்ளது. மேலும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்…

Read more

நேபாள விமான விபத்து…. முதற்கட்ட விசாரணையில்…. வெளிவந்த தகவல்கள்…!!!!

நேபாள நாட்டில் கடந்த 15ஆம் தேதி எட்டி விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று தரையிறங்கும் முயற்சித்தபோது கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில் இந்தியர்கள் உட்பட 72 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து விமானத்தின் கருப்பு பெட்டி…

Read more

துருக்கியில் 5வது முறையாக நிலநடுக்கம்…. ரிக்டரில் 5.4 ஆக பதிவு…. பலி எண்ணிக்கை 5ஆயிரத்தை கடந்தது..!!

சிரியா, துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி உள்ளது. துருக்கியில் 5வது முறையாக நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.  நிலநடுக்கத்தால் துருக்கியில் 3500-க்கு மேற்பட்டோரும் சிரியாவில் 1500-க்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி இருப்பதாக அஞ்சப்படுகிறது.  துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று…

Read more

“ஒட்டி பிறந்த 3 சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்த வாலிபர்”…. அட்டவணை போட்டு வாழ்ந்து வருகிறாராம்….!!!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் ஒரே பிரசவத்தில் அடுத்தடுத்து பிறந்த கேட், ஈவ், மேரி என்ற 3 சகோதரிகள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த 3 சகோதரிகளையும் ஸ்டீவோ என்ற வாலிபர் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். முதலில் கேட்டை ஸ்டீவோ காதலித்து…

Read more

திடீர் நிலச்சரிவு…. 36 பேர் பலி…. பெருவில் சோகம்….!!!!

பெரு நாட்டில் கனமழை தொடர்ந்து பெய்து வருகின்றது. இந்த கனமழையால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவால் கிராமங்களுக்குள் செல்லும் பாலங்களும் பாசன கால்வாய்களும் சாலைகளும் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் நிலச்சரிவு ஏற்படும் போது சிலர் வேனில் ஏறி தப்பிக்க…

Read more

துருக்கி நில நடுக்கத்தை 3 நாட்களுக்கு முன்பே கணித்த ஆராய்ச்சியாளர்…. பேரழிவு தொடரும் என எச்சரிக்கை….!!

துருக்கியின் சிரியாவை ஒட்டியுள்ள  பகுதிகளில் நேற்று 3 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்ததோடு பலி எண்ணிக்கை 4,500-க்கும் மேல் அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து இன்றும் 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் முதலில்…

Read more

2ஆம் நாளாக மீண்டும் நிலநடுக்கம்…. பீதியில் துருக்கி மக்கள்….!!!!

துருக்கி நாட்டில் நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. இது அந்நாட்டில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் 4300 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனை…

Read more

துருக்கியில் தொடர்ந்து 2-வது நாளாக சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…. முன்கூட்டியே கணித்த பறவைகள்… எப்படி தெரியுமா…?

துருக்கியின் சிரியாவை ஒட்டியுள்ள  பகுதிகளில் நேற்று 3 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்ததோடு பலி எண்ணிக்கை 4,500-க்கும் மேல் அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து இன்றும் 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் முதலில்…

Read more

மொத்தம் 32 விருதுகளா….!!! சாதனை படைத்த அமெரிக்க பாடகி….!!!!

உலக அளவில் இசைக்கு வழங்கப்படும் விருதுகளில் முக்கியமான ஒன்று கிராமிய விருது ஆகும். அதாவது திரைப்படங்களுக்கு ஆஸ்கார் விருது எவ்வளவு முக்கியம் வாய்ந்ததோ அதே போல தான் இசைக்கு கிராமிய விருது. அந்த நிலையில் 2023 ஆம் ஆண்டிற்கான கிராமிய விருதுகள்…

Read more

பிரசித்தி பெற்ற புத்தகோவிலில் தீ விபத்து…. போலீஸ் விசாரணை….!!!!

ஆஸ்திரேலிய நாட்டில் விக்டோரியா மாகாணத்தில் மெல்போர்ன் நகரில் பிரசித்தி பெற்ற புத்த கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவில் 32 ஆண்டுகளுக்கு முன்பு அடுக்குமாடிகளுடன் சிறந்த முறையில் கட்டப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புத்த கோவிலில் திடீரென தீ…

Read more

துருக்கி சிரியா நிலநடுக்கம்…. 7 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிப்பு…. அறிவிப்பு வெளியிட்ட துருக்கி அரசு….!!!!

துருக்கி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று காலை 4.20 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது நரடஹிகி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கில் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம்…

Read more

Justin: துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு…!!!

துருக்கி, சிரியாவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கான கட்டிடங்களுக்கு கீழ் ஈடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி வருபவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் துருக்கியில் இன்று…

Read more

BREAKING: துருக்கியில் சற்றுமுன் மீண்டும் நிலநடுக்கம்….!!!

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4000ஐ தாண்டியுள்ளது. 15,000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமான நிலையில் அங்கு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியுள்ளதால் பலி…

Read more

துருக்கி சிரியா நிலநடுக்கம்…. 4000 கடந்த பலி எண்ணிக்கை…. தவிக்கும் மக்கள்….!!!!

துருக்கி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று காலை 4.20 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது நரடஹிகி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கில் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம்…

Read more

BREAKING: 4000ஐ தாண்டிய பலி எண்ணிக்கை…. உச்சக்கட்ட வேதனை..!!

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4000ஐ தாண்டியுள்ளது. 15,000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமான நிலையில் அங்கு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியுள்ளதால் பலி…

Read more

கொத்து கொத்தாக மரணம்…. இதுவரை 3,600-க்கும் மேல் பலி…. கண்ணீர் அஞ்சலி..!!!

துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் மக்கள் கொத்து கொத்தாக உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்பட்டது. அதன்படி அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. மூன்று முறை அடுத்தடுத்து நில நடுக்கம் ஏற்பட்டது. இரு நாடுகளிலும்…

Read more

பிணவாடையே இல்லை! உரமாகும் உடல்கள்!..காட்டையே உருவாக்கும் ஆச்சரியம்…!!

மனித உடல்களை மண்ணாகவும் உரமாகவும் மாற்ற வாஷிங்டன் அனுமதி அளித்துள்ளது. பொதுவாக மனித உடல்களை எரிப்பது அல்லது புதைப்பது வழக்கம். ஆனால் இனி உரமாக மாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறைக்கு அமெரிக்காவில் அடுத்தடுத்த ஐந்து நகரங்கள் ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது…

Read more

உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியல்…மீண்டும் முதலிடம் பிடித்த மோடி…மிரண்டுபோன சீனா..!!!

சர்வதேச நாடுகளின் தலைவர்களின் செயல்பாடுகளையும் மக்கள் மத்தியில் அவர்களின் ஏற்பையும் அளவிடுவதற்கு பல முன்னணி அமைப்புகள் கருத்து கணிப்புகளை அவ்வபோது வெளியிடும். இது நாட்டு மக்களின் தலைவர்களுக்கு வழங்கும் அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. அதிக ரேட்டிங் கொண்ட தலைவர்களை பன்னாட்டு மக்கள் அதிகம்…

Read more

“துருக்கி சிரியா நிலநடுக்கம்”…. தேசிய பேரிடர் மீட்பு குழுவை…. துருக்கிக்கு அனுப்பும் இந்தியா….!!!!

துருக்கி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று காலை 3:20 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது நரடஹிகி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கில் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம்…

Read more

நிலநடுக்கத்தால் ஊருக்குலைந்த…. 2200 ஆண்டுகள் பழமையான காஜியாண்டெப் கோட்டை….!!!!

சிரியாவில் ஒரு பரந்த நிலப்பரப்பில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுகமானது ரிட்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. இது அந்த நாட்டின் நேரப்படி அதிகாலை சுமார் 4.17 மணிக்கு காஜியாண்டெப் நகருக்கு அருகில் 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க…

Read more

இந்தியாவிற்கு வரும் போப்பாண்டவர்…. எப்போது தெரியுமா….? வெளியான தகவல்….!!!!

கிறிஸ்தவ மத தலைவர்களில் முதன்மையானவர் போப்பாண்டவர் ஆவார். இந்நிலையில் போப் ஆண்டவர் தெற்கு சூடானில் இருந்து ரோம் நகருக்கு செல்லும் வழியில் உள்ள தனது பயணத் திட்டங்கள் குறித்து பேசி உள்ளார். அதில் அவர் உலக இளைஞர் தினத்தை முன்னிட்டு போர்ச்சுகல்…

Read more

கடப்பாறை மீது மோதிய படகு…. 4 பேர் பலி…. விசாரணையில் அதிகாரிகள்….!!!!

துருக்கி, சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தானில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாக வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை தேடி அகதிகள் படகு மூலியமாக ஐரோப்பிய நாடுகளுக்கு நுழைந்து வருகின்றனர். இந்த நிலையில் துருக்கியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட அகதிகள் படகு மூலமாக கிரீஸ் நாட்டிற்குள்…

Read more

பெருந்துயரம்: 1800 பேர் அடுத்தடுத்து பலி…. உயரும் பலி எண்ணிக்கை…!!!

துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 1300 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. ரிக்டர் அளவுகோளில் இந்த நிலநடுக்கம் 7.8ஆக பதிவானது. 1700 கட்டடங்களுக்கு மேல் இடிந்து கிடப்பதால் இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கியிருக்கும் மக்களை மீட்பதில்…

Read more

சட்ட பத்திரிகை தலைவர் பதவி…. முதன்முறையாக இந்திய-அமெரிக்கர் நியமனம்….!!!

அமெரிக்காவில் ஹார்வர்டு சட்ட பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 1887-ஆம் ஆண்டு முதல், சட்டம் படிக்கும் மாணவர்களால் சட்டம் சார்ந்த தகவல்களை தரும்  பத்திரிகை ஒன்று தொடங்கப்பட்டது. இது உலக அளவில் அதிக வாசகர் வட்டங்களை…

Read more

துருக்கி-சிரியா நிலநடுக்கம்…. அதிகரிக்கும் பலி எண்ணிக்கை…. மதிப்பீடு வெளியிட்ட அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்….!!!!

துருக்கி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று காலை 3:20 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது நரடஹிகி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கில் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம்…

Read more

உலகை உலுக்கும் துயரம் – 1300 பேர் பலி…. துருக்கி விரைந்த இந்திய மீட்பு படை..!!!

துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 1300 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. ரிக்டர் அளவுகோளில் இந்த நிலநடுக்கம் 7.8ஆக பதிவானது. 1700 கட்டடங்களுக்கு மேல் இடிந்து கிடப்பதால் இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கியிருக்கும் மக்களை மீட்பதில்…

Read more

#TurkeyEarthquake : துருக்கி விரைகிறது 100 பேர் கொண்ட இந்திய பேரிடர் மீட்பு குழு.!!

மருத்துவக்குழுவுடன் 100 பேர் கொண்ட இரு பேரிடர் மீட்பு குழு இந்தியாவில் இருந்து துருக்கி விரைகிறது. தென்கிழக்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1300 ஆக உயர்ந்துள்ளது.…

Read more

ஹிஜாப் போராட்டம்…. கைதானவர்களுக்கு பொது மன்னிப்பு…. ஈரான் மதத் தலைவரின் அதிரடி அறிவிப்பு….!!!!

ஈரான் நாட்டில் ஹிஜாப் சரியாக அணியாத காரணத்தினால் மாசா அமினி என்ற பெண்ணை போலீசார் தாக்கியுள்ளனர். அதில் அவர் கோமா நிலைக்கு சென்று விட்டார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண் செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி உயிரிழந்தார். இதனால் அந்நாட்டில்…

Read more

Turkey – Syria earthquake : சக்திவாய்ந்த நிலநடுக்கம்….. பலி எண்ணிக்கை 1300ஐ கடந்தது…. மீட்புப்பணிகள் தீவிரம்…. தயார் நிலையில் இந்தியா..!!

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1300 ஆக அதிகரித்தது. சிரியாவில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 912 ஆக அதிகரித்துள்ளது. தெற்கு…

Read more

ஒன்றோடு ஒன்று மோதிய 50 வாகனங்கள்…. 16 பேர் பலி…. சீனாவில் பெரும் சோகம்….!!!!

சீன நாட்டின் தெற்கில் ஹூனான் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தின் தலைநகரான சாங்ஷாவில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது யாரும் எதிர்பாக்காத நேரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் அடுத்தடுத்து மோதி…

Read more

சுதந்திர தினத்தை முன்னிட்டு…. 500 பேருந்துகளை அன்பளிப்பு அளித்த இந்திய அரசு….!!!!

இலங்கை நாட்டில் பிப்ரவரி 4 தேதி 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழா கொழும்பு நகரில் உள்ள காலிமுக திடலில் கோலாவாலமாக நடைபெற்றது. இந்த நிலையில் இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய நாடு 500 பேருந்துகளை…

Read more

பெற்றோர்களே உஷார்!… ஒரே நாளில் ரூ.82 ஆயிரத்துக்கு உணவு ஆர்டர் செய்த சிறுவன்…. நடந்தது என்ன?…..!!!!!

அமெரிக்க நாட்டில் தந்தை ஒருவர் தன் 6 வயது மகன் உறங்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன் செல்போனை கொடுப்பதை வாடிக்கையாக வைத்து உள்ளார். ஒருநாள் இவரின் இந்த பழக்கம் அவரை அதிர்ச்சியடைய வைத்தது. அதவாது, செல்போனில் கேம்களை விளையாடுவதற்கு பதில்,…

Read more

திடீரென ஏற்பட்ட பனிச்சரிவு…. 8 பேர் பலி…. ஆஸ்திரியாவில் சோகம்….!!!!

ஆஸ்திரியா நாட்டில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகின்றது. இதனால் அங்கு அவ்வப்போது பனிச்சரிவு அபாயங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் பனிசரிவு அபாயங்கள் அதிகமாக உள்ளது என்று டைரோல் மற்றும் வோரல்பேர்க் மாகாணங்களில் உள்ள அதிகாரிகள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர். இருப்பினும்…

Read more

சிறுமியை கடித்து குதறி சுறா…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. ஆஸ்திரேலியாவில் பரபரப்பு….!!!!

ஆஸ்திரேலியா நாட்டில் ஸ்வான் என்கிற மிகப்பெரிய ஆறு ஓடுகின்றது. இந்த ஆற்றில் நீரில் செல்லக்கூடிய மோட்டார் சைக்கிள் சவாரி மிகவும் பிரபலமானது. இந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி தனது நண்பர்களுடன்…

Read more

தொடர் துப்பாக்கி சூடு…. ஒருவர் பலி…. அமெரிக்காவில் பரபரப்பு….!!!!

அமெரிக்க நாட்டில் கொலராடோ மாகாணத்தில் பால்கன் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று இரவு 12:50 மணி அளவில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். இது குறித்து எல் பாசோ ஷெரீப் அலுவலகத்தின் தொடர்பு…

Read more

சீட்டுக்கட்டு போல் சரிந்த கட்டிடங்கள்…. பயங்கரமான நிலநடுக்கத்தினால்…. பீதியில் உறைந்த மக்கள்….!!!!

துருக்கி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று காலை 3:20 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது நரடஹிகி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கில் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம்…

Read more

வேகமாக பரவும் காட்டுத்தீ…. அதிகரிக்கும் பலி எண்ணிக்கை…. சிலியில் பரபரப்பு….!!!!

சிலி நாட்டில் பருவநிலை மாற்றம் காரணமாக கடும் வெப்பம் நிலவி வருகின்றது.மேலும் தொடர்ந்து வெப்பக் காற்று வீசுவதால் ஆங்காங்கே காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனால் சிலி நாட்டில் சுமார் 14000 ஹெக்டர் காடுகள் தீயில் கருகி நாசமாகியுள்ளது. மேலும் இந்த காட்டுத்தீயால் இதுவரை…

Read more

4 பிள்ளைகளுடன் தவித்த அகதித் தாய்.. அடைக்கலம் கொடுக்காத நாடுகள்.. முடிவில் கிடைத்த விடியல்..!!!

நான்கு சிறுவர்கள் மற்றும் அவர்களின் தாயாருக்கு விரைவாக புகழிடம் வழங்கியதற்காக ஸ்விட்சர்லாந்தை ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் ஆணையம் பாராட்டியுள்ளது. சிரியாவில் இருந்து தப்பி வந்த அந்த தாய் சிறுவயதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர். 11 வயதில் கட்டாய திருமணம் செய்து…

Read more

30 வயதில் கின்னஸ் சாதனை படைத்த நாய்…. இணையத்தை கலக்கும் வீடியோ இதோ…..!!!!

உலகில் வாழ்ந்த நாய்களில்  30 ஆண்டுகள் வரை உயிர் வாழ்ந்து ஒரு நாய் சாதனை படைத்துள்ளது. இதற்கான கின்னஸ் சாதனை சான்றிதழும் இந்த நாய்க்கு வழங்கப்பட்டுள்ளது. பாபி என்ற அந்த நாய் போர்த்துக்கள் நாட்டை சேர்ந்தது. இந்த நாய்க்கு நேற்றுடன் 30…

Read more

இதுக்கு எத்தனை வயசு தெரியுமா?…. கின்னஸ் ரெக்கார்ட் அடித்த நாயை பாருங்கள்….!!!!

போர்ச்சுகல் நாட்டில் போபி என்கிற நாய் 30 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இந்த நாய் ரபியிரோரியோ அர்ஜென்டிஜோ என்ற இனத்தைச் சேர்ந்தவை ஆகும். இந்த இனத்தைச் சேர்ந்த நாய்கள் வழக்கமாக 12 முதல் 14…

Read more

Other Story