ரெண்டாக பிளந்த விமான ஓடுதளம்…. நிலநடுக்கத்தால் பெரும் சேதம்….!!!!

துருக்கி நாட்டில் கடந்த 6 ஆம் தேதி பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிட்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கத்தினால் இதுவரை 5000க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். மேலும் இடிபாடுகளுக்குள் இன்னும் பல சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க…

Read more

Other Story