உலகில் வாழ்ந்த நாய்களில்  30 ஆண்டுகள் வரை உயிர் வாழ்ந்து ஒரு நாய் சாதனை படைத்துள்ளது. இதற்கான கின்னஸ் சாதனை சான்றிதழும் இந்த நாய்க்கு வழங்கப்பட்டுள்ளது. பாபி என்ற அந்த நாய் போர்த்துக்கள் நாட்டை சேர்ந்தது. இந்த நாய்க்கு நேற்றுடன் 30 ஆண்டுகள் முடிந்து 229 வயதாகிறது. இந்த நாய்க்கு முன்னதாக ஆசிரியரை சேர்ந்த ப்லோயி என்ற நாய் இந்த சாதனையை படைத்தது. இதன் வயது 30 ஆண்டுகள் 5 மாதம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பாபிக்கு வயது முதிர்வு காரணமாக பார்வை குறைபாடு மற்றும் நடப்பதற்கு சிரமப்படும். இந்த பாபி தான் தற்போது கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

https://twitter.com/GWR/status/1620936535188340737