மன உளைச்சலுக்கு வகுப்பு நடத்திய காவலர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள அரச்சலூர் வீரப்பன் பாளையம் பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 2009-ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் உதவி ஆய்வாளராக தனி பிரிவில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த நான்கு…

Read more

Breaking: பொங்கல் பண்டிகையில் அதிரடியாக குறைந்தது தங்கம், வெள்ளி விலை… நகை பிரியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்..!!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில் இன்று பொங்கல் பண்டிகையில் அதிரடியாக விலை குறைந்துள்ளது. அதன்படி இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 58,640 ரூபாய்க்கு…

Read more

அலர்ட்…! தமிழகத்தில் இன்று பொங்கல் பண்டிகையில் வெளுக்க போகுது கனமழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…?

தமிழகத்தில் குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் வருகிற 19 ஆம் தேதிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. நேற்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.…

Read more

வாரத் தொடக்கத்திலேயே ஷாக் கொடுக்கும் தங்கம் விலை… இதுக்கு ஒரு எண்டே இல்லையா…? கதறும் இல்லத்தரசிகள்…!!!

சென்னையில் கடந்த சில தினங்களாகவே ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்றும் விலை உயர்ந்துள்ளது. அதன்படி இன்று வாரத் தொடக்கத்தில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன்…

Read more

தமிழக மக்களே…! நாளை பொங்கல் பண்டிகையில் வெளுக்க போகுது மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…?

தமிழகத்தில் குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த சில தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில்…

Read more

“குளுக்கோஸ் ஏற்றிய நிலையில் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்த டாக்டர்”… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… மனைவியை பிரிந்த வேதனையில் பகீர் முடிவு…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சங்கரன் பாளையம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 32 வயதாகும் நிலையில் டாக்டராக இருக்கிறார். இவருக்கு சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கருத்து வேறுபாடு…

Read more

BREAKING: ₹3.30ல் இருந்து…. இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி….!!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்து இருக்கிறது. டாலருக்கு நிகரான மதிப்பு 47 காசுகள் சரிந்து முதல் முறையாக 86.43 ரூபாயாக வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க டாலர்கள் தொடர்ந்து வலுவாக இருப்பதாலும் அந்நிய…

Read more

இதுவரை இல்லாத அளவு…. அதிகபட்ச ரண்களை பதிவு செய்த இந்திய மகளிர் அணி….!!

இந்திய மகளிர் அணி நேற்று ராஜ்கோட்டில் நடந்த அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது மகளிர் ஒரு நாள் போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் 370/5 ரண்களை இந்திய அணி எடுத்திருந்தது. இந்நிலையில் இதுவே இந்திய அணி ஒருநாள் தொடரில் பதிவு செய்த அதிகபட்ச…

Read more

Kapil Dev-வை கொலை செய்ய நினைத்தேன்…. இதுதான் காரணம்…. மனம் திறந்த யோகராஜ் சிங்….!!

1980 – 81 காலகட்டத்தில் இந்தியா நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது ஒரு டெஸ்ட் தொடர் மற்றும் ஆறு ஒரு நாள் இன்னிங்ஸ் ஆகிய போட்டிகளில் விளையாடியவர் யோகராஜ் சிங். யுவராஜ் சிங்கின் தந்தையான இவர் கபில் தேவ்…

Read more

“கணவனை இழந்த குழந்தையின் தாயுடன் உடலுறவு”… திருமண ஆசை காட்டி ஏமாற்றிய திமுக நிர்வாகி… பரபரப்பு சம்பவம்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாயர்புரம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திமுக கட்சியின் நகரச் செயலாளர். இவர் அதே பகுதியில் ஒரு இ சேவை மையம் மற்றும் கடை வைத்து நடத்தி வரும் நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த…

Read more

அடங்காத ஹெட் மாஸ்டர்… “தொடர்ந்து பள்ளி மாணவிகளிடம் பாலியல் சில்மிஷம்”… போக்சோவில் தட்டி தூக்கிய போலீஸ்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு அடிவாரத்தில் சுப்பிரமணியன் (59) என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக பள்ளியில் படிக்கும் ஏராளமான…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் வருகிற 15ஆம் தேதி வரை மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த…

Read more

“16 வயசு தான் ஆகுது”… ஒரு சின்ன பொண்ணு செய்ற வேலையா இது..? ஒரு வயதில் குழந்தை… கணவன், கள்ளக்காதலன் கைது..‌!!

சென்னை புளியந்தோப்பில் 34 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 16 வயதில் மகள் இருக்கிறார். இவர் பாரிமுனையில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். அப்போது இவருக்கும், பிரகாஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் 2…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஜனவரி 18ஆம் தேதி உள்ளூர் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு காவிரி ஆற்றங்கரையில் தியாகராஜ சுவாமிகளின் சமாதி உள்ளது. இங்கு வருடம் தோறும் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 178வது ஆராதனை விழா ஜனவரி 14ஆம் தேதி முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை 5…

Read more

தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…? அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!

சென்னையில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்றும் விலை உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 58,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.…

Read more

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிக்கிறார் ஜடேஜா…? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா. இவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் கடந்த‌ டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்ற நிலையில் அதன் பிறகு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக…

Read more

மக்களே…! தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வருகிற 15ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.…

Read more

2026 தான் நான் விளையாடும் கடைசி போட்டி….. கால்பந்தாட்ட வீரர் நெய்மார் தகவல்….!!

கால்பந்தாட்ட வீரர்களில் பிரபலமானவர் நெய்மார். பிரேசில் அணியை சேர்ந்த இவருக்கு 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உருகுவே என்ற தென் அமெரிக்க நாட்டிற்கு எதிரான விளையாட்டின் போது முழங்காலில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுமார்…

Read more

நாயை பராமரித்து வரும் தோனி…. ஓய்வுக்குப் பின் தோனியின் வாழ்க்கை…. வைரலாகும் வீடியோ….!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான தோனி கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு சிஎஸ்கே அணிக்காக மட்டும் விளையாடி வருகிறார். இதனால் குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிடும் தோனி அவர்கள் தனது மகன் Ziva-வுடன்…

Read more

ஹிந்தி தேசிய மொழி இல்லை, அதிகார மொழி – முன்னாள் கிரிக்கெட்டர் அஸ்வின்

சென்னையில் உள்ள தனியார் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் முன்னாள் கிரிக்கெட்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். நிகழ்ச்சியில் பேசிய அஸ்வின் மாணவர்களை நோக்கி இங்கிலீஷ் என்று கேட்க மாணவர்கள் ஆரவாரம் செய்தனர். அடுத்ததாக தமிழ் என்று கேட்க பலத்த ஆரவாரம்…

Read more

Breaking: தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை வெளுக்க போகுது… வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் கேரள கடலோர பகுதிகளுக்கு அருகே தென்கிழக்கு அரபிக்கடலில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய…

Read more

Breaking: ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…? நகை பிரியர்கள் அதிர்ச்சி..!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த இரு தினங்களாக உயர்ந்து வரும் நிலையில் இன்றும் நிலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 58,280 ரூபாய்க்கு விற்பனை…

Read more

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில் இன்று தமிழகத்தில் உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தென்…

Read more

சர்வதேச டென்னிஸ் தொடர்…. ரஷ்யாவை வீழ்த்திய அமெரிக்க வீராங்கனை…. அரை இறுதிச்சுற்றுக்கு தேர்வு….!!

ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவின் கால் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் ரஷ்யாவை சேர்ந்த டாரியா கசட்கினா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த மேடிசன் கீஸ் மோதினர். இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே…

Read more

இலங்கையுடன் அடுத்த போட்டி…. ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்….!!

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இம்மாதம் 29ஆம் தேதி இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மற்றும் துணை கேப்டன் பற்றிய விபரங்கள் வெளியாகி…

Read more

ஷாக் நியூஸ்…! மீண்டும் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…?

சென்னையில் நேற்று தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்றும் ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 58,080 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன் பிறகு ஒரு கிராம்…

Read more

பயங்கர விபத்து…! 4 பக்தர்கள் உடல் நசுங்கி பலி… 30 பேர் படுகாயம்… ராணிப்பேட்டையில் பரபரப்பு…!!!

கர்நாடகாவைச் சேர்ந்த சில பக்தர்கள் பிரசித்தி பெற்ற மேல்மருவத்தூர் கோவிலுக்கு மாலை அணிந்து தரிசனத்திற்காக சென்றனர். இவர்கள் தரிசனம் முடிந்து மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் இவர்கள் சென்ற பேருந்து ராணிப்பேட்டை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது சென்னை நோக்கி…

Read more

தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்..!!

வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது போன்று  தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

Read more

பும்ராவுக்கு கேப்டன் பதவியா….? தங்க முட்டையிடும் வாத்தை கொன்று விடாதீர்கள் – முன்னாள் வீரர் முகமது கைப்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடிய ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பும்ரா முக்கிய பங்கு வகித்தார். குறிப்பாக முதல் போட்டியில் பும்ரா கேப்டனாக செயல்பட்டு இந்திய அணியை வெற்றியடைய செய்தார். அடுத்த போட்டிகளில் ரோஹித் சர்மா தான் கேப்டனாக இருந்தார்.…

Read more

பளு தூக்கும் போட்டியில் சாதனை…. தங்கப்பதக்கம் வென்ற 82 வயது மூதாட்டி….!!

கோவை மாவட்டத்தை சேர்ந்த 82 வயதான மூதாட்டி கிட்டம்மாள். இவர் தனது பேரன்கள் உடற்பயிற்சி செய்வதை பார்த்து மூதாட்டி கிட்டம்மாள் வார இறுதி நாட்களில் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்ய தொடங்கியுள்ளார். இந்நிலையில் நேச்சுரல் ஸ்ட்ராங் பவர்லிப்டிங் பெடரேசன் பளு தூக்கும்…

Read more

தமிழகத்தில் மீண்டும் கனமழை… “தேதி குறிச்ச வானிலை மையம்”… வந்தது அலர்ட்..!!

தமிழகத்தில் இன்று முதல் ஜனவரி 14ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.…

Read more

காலையிலேயே அதிர்ச்சி..! ஆம்னி பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து… ஒருவர் உயிரிழப்பு… 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்…!!

திருநெல்வேலியில் உள்ள டக்கரம்மாள்புரத்தில் இன்று காலை ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பேருந்து வேளாங்கண்ணியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் இன்று காலை டக்கரம்மாள்புரம் அருகே…

Read more

Breaking: மீண்டும் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…? அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த 4-ம் தேதி முதல் மாற்றமின்றி நீடித்தது. இந்நிலையில் தற்போது சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் 57,800…

Read more

“எலுமிச்சை பழம் பறிக்க சென்ற பெண்”… சட்டென நடந்த விபரீதம்… ஐயோ உயிரே போயிடுச்சே… கதறி துடிக்கும் உறவினர்கள்..!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வரதாபுரம் கிராமத்தில் சந்தோஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி லோகேஸ்வரி (26). இவர் நேற்று  தன்னுடைய வீட்டின் தோட்டத்தில் உள்ள எலுமிச்சை மரத்திலிருந்து எலுமிச்சை பழத்தை பறிப்பதற்காக சென்றுள்ளார். அவர் வீட்டின் மாடியில் இருந்த ஒரு…

Read more

“சொன்னதை செய்தால் வேலை நடக்கும்….” கறாராக பேசிய அரசு ஊழியர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் மேலரத வீதி பகுதியில் முத்துராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தராசு முத்திரையிடுதல் மற்றும் பழுதை நீக்குதல் பணிகளுக்கு தொழிலாளர் துறை உரிமம் வாங்குவதற்காக 2013-ஆம் ஆண்டு விண்ணப்பித்தார். அப்போதைய திருச்செந்தூர் தொழிலாளர் துறை உதவி…

Read more

வயதானவர்கள் தான் டார்கெட்…. வாலிபர் செய்த காரியம்…. சிசிடிவியை பார்த்து ஷாக்கான போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் வடகரை பகுதியில் முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்தியன் ஏடிஎம் எந்திரத்தில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இந்த நிலையில் ஏடிஎமில் கொண்டிருந்த நபரிடம் ஆயிரம் ரூபாய் பணம் எடுத்து தருமாறு கூறியுள்ளார். அந்த நபரும்…

Read more

“நம்ப வச்சு ஏமாத்திட்டாங்க…” வாலிபருடன் வந்து ஆதாரத்துடன் புகார் அளித்த பெண்…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொட்டி ரெட்டிப்பட்டியில் கவின் குமார் என்பவர் வசித்து வருகிறார். இதேபோல எருமைப்பட்டி ஊரில் ரங்கா ஸ்ரீ என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண் தனது செல்வாக்கை பயன்படுத்தி பழனி தண்டாயுதபாணி கோவிலில் உதவியாளர்…

Read more

“அம்மா அவர் என்னை…” 14 வயது சிறுவன் சொன்னதை கேட்டு ஷாக்கான பெற்றோர்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 14 வயதுடைய சிறுவன் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுவன் தனியாக நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வருமாறு அழைத்துள்ளார். அந்த சரவணன் காரணம் கேட்காமல் வாலிபருடன் மோட்டார்…

Read more

ஆஸ்திரேலியாவிடம் தோல்வி…. பும்ராவின் இடுப்பை உடைத்து விட்டீர்களே…. அணி நிர்வாகத்தை குற்றம் சாட்டிய ஹர்பஜன் சிங்….!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 1 – 3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்திய அணியின் வெற்றிக்காக இந்த தொடரில் அதிகம் போராடியவர் பும்ரா. 5 போட்டிகளில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி தனி மனிதனாக…

Read more

மிஸ் பண்ணாம பாருங்க…! 4 கோள்கள் ஒரே நேர்கோட்டில் தென்படும் அரிய வானியல் நிகழ்வு….!!

சில நேரங்களில் வானில் நடக்கும் நிகழ்வு நம்மை வியப்பில் ஆழ்த்தும். அந்த வகையில் வெள்ளி, சனி, வியாழன் செவ்வாய் ஆகிய நான்கு கோள்களும் ஒரே தென்படும் அரிய வானியல் நிகழ்வு வருகிற 17, 18 ஆகிய தேதிகளில் நிகழ உள்ளது. அதிகாலை…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… நன்னடத்தை விதிகள் அமலான உடனே வியாபாரிகள் வைத்த கோரிக்கை….!!

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதேபோல ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலில் பிப்ரவரி 5-ஆம்…

Read more

FLASH: நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில்…. ரயில் பயணிகளுக்கு வெளியான குட் நியூஸ்…!!

மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல விமானம், பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். பண்டிகை காலங்களில் பேருந்து, ரயிலில் மக்கள் கூட்டம் அதிகாமாக இருக்கும். இந்த நிலையில் திருநெல்வேலி- சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. எட்டு…

Read more

BREAKING: ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலானது….!!

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதேபோல ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலில் பிப்ரவரி 5ஆம்…

Read more

“நான் கூப்பிட்டால் நீ வரணும்….” உறவினரோடு தனிமையில் இருந்த பெண்…. மிரட்டிய வாலிபர்கள்… போலீஸ் அதிரடி….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூரில் கணவரை இழந்த ஒரு பெண் வசித்து வருகிறார். நேற்று மாலை அந்த பெண் உறவினர் ஒருவருடன் தனிமையில் இருந்ததாக தெரிகிறது. அதனை திருவெண்ணெய்நல்லூர் காந்திநகர் பகுதியை சேர்ந்த இரண்டு நபர்கள் பார்த்தனர். அவர்கள் அந்த பெண்…

Read more

சாம்பியன்ஸ் டிராபி தொடர்…! “துணை கேப்டனாகும் பும்ரா”…? இந்திய அணியின் தேர்வாகும் வீரர்கள் யார் யார்..? லீக்கான தகவல்..!!

கடந்த 2024ம் ஆண்டு இந்திய அணி வெறும் 3 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியது. இந்திய அணி முழுக்க முழுக்க உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் மீது கவனம் செலுத்தியதால், கடைசி 8 டெஸ்ட் வெற்றி பெறாததால் இறுதிப் போட்டிக்கு…

Read more

கடனை வசூலித்த பிறகும் மிரட்டல்…. இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு அபராதம்…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி….!!

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அனு பிரசாத் என்பவர் கடந்த 2007-ஆம் ஆண்டு 2.57 லட்ச ரூபாய் கல்வி கடன் பெற்றார். உரிய காலத்தில் அந்த பணத்தை செலுத்த முடியாமல் நீதிமன்றம் மூலம் ஒரே தவணையில் அந்த பணத்தை கட்டி முடித்தார். ஆனாலும்…

Read more

குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை…. கைகளில் ரத்தம் சொட்ட…. ஆத்திரத்தில் தந்தை செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை சிட்லபாக்கம் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் யுவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏசி மெக்கானிக்கல் வேலை பார்க்கிறார். இவருக்கு ராதிகா என்ற மனைவி உள்ளார். கர்ப்பமாக இருந்த ராதிகாவுக்கு கடந்த டிசம்பர் 27ஆம் தேதி குரோம்பேட்டை அரசு…

Read more

அக்காவை அடிப்பீங்களா…? கண்ணில் மிளகாய் பொடி தூவி மாமாவை இரும்பு கம்பியால் தாக்கிய மைத்துனர்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள துரைப்பாக்கம் புளியந்தோப்பு காந்திநகர் ஐந்தாவது தெருவில் கமலக்கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்கள் திருமணமாகி தனித்தனியே யோசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மதுபோதையில்…

Read more

வீட்டிற்கு வெளியே அலறிய மகன்…. “நண்பர்கள் சேர்ந்து…” ஓடி வந்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காந்திநகர் பகுதியில் ரமேஷ்-லதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 17 வயதில் மகன் உள்ளார். நேற்று முன்தினம் லதாவின் மகன் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற விஷால் நித்தின்(22), பிரேம்(22) தரணி(23)…

Read more

போடு செம..! தங்கம் வாங்க இதுதான் சரியான டைம்… நகை வாங்கணும்னா உடனே போங்க… இன்றைய விலை நிலவரம் இதோ..!!!

சென்னையில் புத்தாண்டு பிறந்த பிறகு தொடர்ந்து 3 நாட்களாக ஏற்றம் கண்ட தங்கம் விலை கடந்த 4-ம் தேதி சரிவை சந்தித்தது. அதன்பிறகு தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. அதன்படி தொடர்ந்து 4 நாட்களாக தங்கம் விலையில் மாற்றமின்றி 22…

Read more

Other Story