தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு…. இன்று(4.1.2023) உள்ளூர் விடுமுறை… வெளியான அறிவிப்பு…!!!

நீலகிரி மாவட்டத்தில் படகர் இன மக்கள் அதிக அளவில் வசித்து வரும் நிலையில் அங்கு ஹெத்தை அம்மன் கோவில் திருவிழாவானது மிகச் சிறப்பாக வருடம் தோறும் ஜனவரி 4ஆம் தேதி நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இந்த வருடம் இன்று (ஜனவரி…

Read more

சென்னைக்கு மகிழ்ச்சி செய்தி..!! மெரினா பெசன்ட் நகர் வரை ரோப் கார் சேவை..!!!

மெரினா பெசன்ட் நகர் வரை ரோப் கார் சேவை. மெரினா முதல் பெசன்ட் நகர் வரை ரோப்வே கார் சேவையை செயல்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ள டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மெரினா முதல் பெசன்ட் நகர் வரை ரோப்வே திட்டத்தை செயல்படுத்துவதற்காக…

Read more

எல்லாத்துக்கு அண்ணாமலையே காரணம்..! பாஜகவிலிருந்து விலகி வேதனையுடன் பேட்டி..!!

அண்ணாமலை மீது பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார் காயத்ரி ரகுராம். பாஜகவில் எட்டு ஆண்டுகளாக உழைத்ததற்கு எந்த பையனும் இல்லை என்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். கட்சியில் அனாதையாக விட்டதற்கு அண்ணாமலை தான் காரணம் என்றும் காயத்ரி ரகுராம் குற்றம் சாட்டியுள்ளார். பாஜகவில்…

Read more

வழக்கிலிருந்து தப்பிய உதயநிதி.!! உச்சநீதிமன்றம் உத்தரவால் நிம்மதி.!!

உதயநிதி மீது தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான இரு தேர்தல் வழக்குகளை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து எம்எல்ஏ…

Read more

அண்ணா பல்கலைகழகம்: செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு…. மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் இணைப்பு கல்லூரிகளில் முதுநிலை பொறியியல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், பி.எச்.டி மாணவர்களுக்கு 2022 மே மாதம் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஜூலை மாதம் தொடங்கி…

Read more

மெட்ரோ ரயிலில் தினமும் 2.3 லட்சம் பேர் பயணம்..!!!

மெட்ரோ ரயிலில் தினமும் 2.3 லட்சம் பேர் பயணம் செய்வதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள மெட்ரோ ரயில்களில் நாளொன்றிற்கு 2.3 லட்சம் பேர் பயணிப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ…

Read more

பெண் மர்ம மரணம் எதிரொலி!…. ஈஷா மையத்தை இடித்து அப்புறப்படுத்த வலியுறுத்தல்….!!!!!

கோவை அருகில் அமைந்திருக்கும் ஈஷா யோகா மையத்தை முழுவதுமாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது “யோகா பயிற்சிக்கு சென்ற பெண் மர்ம மரணம் அடைந்தது குறித்து…

Read more

‘திமுகவில் இணைய தயார்’… அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய காயத்ரி ரகுராம்…!!!

பாஜக நிர்வாகியான டெய்ஸி ரோஸ் என்ற பெண்ணை திருச்சி சிவா ஆபாசமாக திட்டும் ஆடியோ  வெளியான நிலையில், இது குறித்து பேசிய காயத்ரி ரகுராமை பாஜக தலைவர் அண்ணாமலை கட்சியை விட்டு நீக்கினார். இது குறித்த பிரச்சினை பாஜகவில் நீடித்து கொண்டிருந்தது.…

Read more

மெரினா – பெசன்ட் நகர் இடையே ரோப் கார் சேவை… மத்திய அரசு அசத்தல் திட்டம்…!!!!!

நாடு முழுவதும் 6 மாநிலங்களில், 10 இடங்களில் ரோப் கார் சேவையை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 5 கிலோமீட்டர் வரையும், அதனையடுத்து தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரையில் இருந்து பெசன்ட் நகர் எலியட் கடற்கரை…

Read more

FLASH NEWS: இனி தமிழ்நாட்டுலயே இருக்க கூடாது: முதல்வர் உத்தரவு..!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான சிறுவர்களும் இளைஞர்களும் போதைப் பொருள் பழக்கத்திற்கு ஆளாகி தங்களுடைய வாழ்க்கையை சீரழித்து வருகிறார்கள். இந்த போதைப் பொருள் பழக்கத்தினால் பல்வேறு குற்ற சம்பவங்களும் கொடூரமான முறையில் அரங்கேறி வருகிறது. எனவே தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டத்தை இல்லாமல்…

Read more

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்… 12 இடங்களில் முன்பதிவு மையங்கள்…!!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகையின் போதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 12, 13, 14 ஆகிய மூன்று…

Read more

“தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை வாங்க மறுப்பு”…. டெல்லிக்கு பறந்த புகார்….. எடப்பாடிக்கு இனி சிக்கல்தானா….?

இந்தியாவில் தற்போது மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இதில் எங்கிருந்தாலும் வாக்களிக்கும் வகையில் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் புதிதாக அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த இயந்திரம் தொடர்பாக வருகிற 16-ஆம் தேதி தேர்தல் ஆணையம்…

Read more

“கப்பம் கட்டுவதில் கில்லாடி”…. அமைச்சர் செந்தில் பாலாஜியை சீண்டிய அதிமுக மாஜி….!!!!

கரூர் மாவட்டத்தில் திமுக அரசை கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உட்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டார்கள். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி பேசினார். அவர் பேசியதாவது, மூத்த…

Read more

“செந்தில் பாலாஜியின் அடுத்த டார்கெட்”…. நெக்ஸ்ட் இணையும் கட்சி…. முதல்வருக்கு எச்சரிக்கை விடுத்த அதிமுக மாஜி….!!!!

கரூர் மாவட்டத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுக கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் கே.பி முனுசாமி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், எம்.ஆர் விஜய பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதிமுக…

Read more

தமிழக மக்களே…. கூடுதல் கட்டணம் வசூலித்தால்…. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க… அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகையின் போதும் போக்குவரத்து துறை சார்பாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை தமிழகத்தில் 16 ஆயிரத்து 932 பேருந்துகள் இயக்கப்படும் என…

Read more

தமிழகத்தில் ஜனவரி 9ம் தேதிக்குள்…. தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….

தமிழகத்தில் கொரோனா காலத்தில் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் தற்காலிகமாக பல ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் பணி முடிந்து திரும்பும் வரை தற்காலிக ஆசிரியரை நியமிக்க…

Read more

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால்….. “இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க”….. அமைச்சர் அதிரடி அறிவிப்பு..!!

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 044-24749002, 044-2628445 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அதிகாரிகளுடன்…

Read more

ஆன்லைனிலும் முன்பதிவு செய்யலாம்..! ஜன.,12 – 14ஆம் தேதி வரை…. “16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்”….. அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு..!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், 16 முதல் 18 வரை பண்டிகை முடிந்து ஊர் திரும்ப ஏதுவாக 15,599 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்…

Read more

“பொங்கல் பரிசு தொகுப்பில் தரமான பொருட்கள்”…. யாரும் குறை சொல்ல முடியாது…. திமுக அமைச்சர் திட்ட வட்டம்….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்க பணம் போன்றவைகள் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொங்கல் பரிசு வழங்குவதற்கான டோக்கன்…

Read more

அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பாட புத்தகங்கள்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு விடுமுறை முடிவடைந்து நேற்றைய தினம் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.…

Read more

தமிழகத்தில் போதை பொருள் முற்றிலும் ஒழிப்பு…. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அவசர ஆலோசனை….!!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் போதை பொருட்களை முற்றிலும் தடுப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.…

Read more

“முதல்வருக்கு பாஜகவை பார்த்து குளிர் காய்ச்சல் வந்துட்டு”…. சிங்களா வந்து மோதுங்க….. திமுகவை சீண்டிய அண்ணாமலை….!!!!

தர்மபுரியில் பாஜக கட்சி சார்பில் ஒகேனக்கல் காவிரி உபரிநீரை மாவட்ட நீர் நிலைகளில் நிரப்பும் திட்டத்தை செய்ய வலியுறுத்தி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று 20…

Read more

BREAKING: ஜன.‌ 31 முதல் TET 2-ம்‌ தாள் தேர்வு…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர் பணிக்கு செல்ல விரும்புபவர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். இந்த தேர்வு 2 கட்டங்களாக நடைபெறும் நிலையில்,…

Read more

ஒப்பந்த பணியாளர்களுக்கு ரூ.18,000 சம்பளத்தில் மாற்று பணி… அமைச்சர் வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்…!!!!!

மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநகரத்தில் “நலம் 365” youtube சேனலை திங்கட்கிழமை தொடங்கி வைத்துள்ளார். அதன் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, நலம்…

Read more

ஜன.12-ல் ஓய்வூதியதாரர்களுக்கான குறைகேட்பு கூட்டம்…. வெளியான தகவல்…!!!!!!

வருகிற ஜனவரி 12-ஆம் தேதி சென்னையில் ஓய்வூதியதாரர்களுக்கான குறைகேட்பு  கூட்டம் நடைபெறுகிறது. சென்னை தியாகராஜன் நகரில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னை சிவஞானம் சாலையில் உள்ள அஞ்சல் துறையின்…

Read more

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு ட்ரோன் கருவி பயிற்சி… தாட்கோ நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!!!

தாட்கோ நிர்வாக இயக்குனர் க.சு.கந்தசாமி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ட்ரோன் கருவி  பயிற்சி வழங்கப்பட உள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ஆதிதிராவிடர்…

Read more

போலி சான்றிதழ்களை தடுக்க… “8 வாரங்களில் விதி வகுக்க வேண்டும்”…. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.சொக்கலிங்கம் என்பவர் குருமன் சமுதாயத்தினருக்கு பழங்குடியினர் என சான்று வழங்குவது தொடர்பாக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் விதிகளை வகுக்க கோரி அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட கோரி வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள்…

Read more

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவிப்பு.!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்து இயக்குவது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. பொங்கல்…

Read more

சதுரகிரி மலை ஏற நாளை (ஜன.,.4) முதல் அனுமதி…. பக்தர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் 4 திசைகளிலும் மலைகளால் சூழப்பட்ட மிகவும் பிரபலமான இடம் சதுரகிரி ஆகும். இங்கு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் 64 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலில் பிரதோஷம்,…

Read more

“அவரின் அடுத்த இலக்கு CM பதவிதான்” முன்னாள் அமைச்சர் தங்கமணி ஸ்பீச்…. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு…..!!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கரின் வாகனத்தை தாக்கி கரூர் நகராட்சி கவுன்சிலர் கடத்தப்பட்டதை கண்டிக்கும் அடிப்படையில், அ.தி.மு.க சார்பில் கண்டன பொதுக் கூட்டம் கரூரில் நடந்தது. இக்கூட்டத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்று உரையாற்றினார். அ.தி.மு.க தொண்டர்கள் மீது…

Read more

#Breaking: வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் ஊர்வலத்தில் தடியடி…. கரூரில் பரபரப்பு…..!!!!

ஆங்கிலேயே ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய தமிழ் மன்னர்களில் ஒருவராகிய பாஞ்சாலங் குறிச்சியை ஆண்ட பாண்டிய மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 263வது பிறந்தநாள் விழா இன்று அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் கரூரில் இன்று வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா ஊர்வலம் நடைபெற்றது. அந்த…

Read more

#BREAKING: கனியாமூர் பள்ளி வழக்கு: ஐகோர்ட் பள்ளிக்கு அதிரடி உத்தரவு!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழந்ததை அடுத்து ஏற்பட்ட கலவரம் காரணமாக பள்ளி முழுமையாக மூடப்பட்டிருந்தது. பள்ளியை மீண்டும் திறக்க உத்தரவிடக் கூடிய பள்ளி நிர்வாகம் சார்பாக தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், டிசம்பர்…

Read more

டெஸ்ட் பர்சேஸ் முறையை கைவிட வேண்டும்…. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 4 கட்ட போராட்டம் அறிவிப்பு..!!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 4 கட்ட போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா. இவர் பெரியமேட்டில் இருக்க கூடிய தனியார் ஹோட்டலில் இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவுக்கு…

Read more

1,895 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம்: அமைச்சர் பொன்முடி தகவல்

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நான் முதலிலேயே சொல்லி இருக்கிறேன். தமிழக முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற 20 மாதங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4000 பேர் நிரந்தரமாக பணியமர்த்தப்படுவதற்கான ஆணையையும்,  அதேபோல 1895 பேர்…

Read more

BIG BREAKING: தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் நாளை பிற்பகல் 2 மணி முதல்…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வருகின்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வை சுமார் 17.7 லட்சம் மாணவ மாணவிகள் எழுத உள்ளனர்.இந்நிலையில் தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு…

Read more

BREAKING: திங்கள் முதல் வாரிசு, துணிவு முன்பதிவு: ரசிகர்களுக்கு செம அறிவிப்பு!!

மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஒரே நாளில் வெளிவரக்கூடிய வாரிசு மற்றும் துணிவு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மிக குறைந்த அளவில் வாரிசு படத்திற்கு திரையரங்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில்,  தற்போது இரண்டு படத்திற்கும் சரிசமமாக…

Read more

ஜனவரி 12ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசு தொகுப்பு…. அமைச்சர் சக்கரபாணி வெளியிட்ட அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அனைத்து விவரங்களையும் அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த முறை ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, இலவச வேஷ்டி சேலை, முழு கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய்…

Read more

மாலை 5 மணிக்குள் போங்க…. பொது தேர்வு எழுதும் தனி தேவர்களுக்கு… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!!

பொது தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற  மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடப்பு கல்வி ஆண்டுக்கான 10,11 மற்றும் 12 -ஆம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெற உள்ளது. இதில் பதினோராம் வகுப்பு…

Read more

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும்….. தேர்வுத்துறை அறிவிப்பு..!!

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கப்பட உள்ளது என தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற…

Read more

லீவு முடிஞ்சு சொந்த ஊருக்கு திரும்பணுமா….? கவலையை விடுங்க…. TNSTC சிறப்பு பேருந்துகள் இயக்கம்….!!!!!

தமிழகத்தில் கிறிஸ்துமஸ், அரையாண்டு தேர்வு, புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால் பலரும் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்றனர். இன்றோடு விடுமுறை முடிவடைவதால் இன்று மாலை சொந்த ஊரிலிருந்து பலரும் சென்னைக்கு திரும்புவார்கள். இதனால் கூட்ட…

Read more

தமிழக மக்களே!…. ஜன,.12-க்குள் கட்டாயம் கிடைக்கும்….. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்….!!!!!

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு ரூபாய். 1000 ரொக்க பணம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழு கரும்பு ஆகியவை வழங்க இருக்கிறது. முதலில் அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை. இதற்கு…

Read more

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு பதிலடி…. பா.ம.க EX எம்எல்ஏ அதிரடி பேச்சு….. நடந்தது என்ன?….!!!!!

சில நாட்களுக்கு முன்பு பா.ம.க சார்பாக நடத்தப்பட்ட புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் பல அரசியல் நிகழ்வுகள் குறித்து பேசினார். அப்போது அன்புமணி ராமதாஸ் அதிமுக, திமுக கட்சிகளை…

Read more

அடேங்கப்பா!…. ஒரே நாளில் இவ்வளவு கோடியா?…. களைக்கட்டிய மது விற்பனை…..!!!!!

கேரளாவில் பெவ்கோ என்ற பெயரில் அரசு மதுபானக் கழகம் இயங்கி வருகிறது. இதன் கட்டுப்பாட்டில் மாநிலம் முழுவதும் 250க்கும் அதிகமான கடைகள் இயங்கி வருகிறது. பொதுவாக விஷேச நாட்களில் மது விற்பனையானது களைக்கட்டும். அந்த வகையில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மது…

Read more

திருவண்ணாமலைக்கு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பு….!!!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியில் சுவாமி தரிசனம் செய்ய மலையை சுற்றி கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள். மார்கழி மாத பௌர்ணமியை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை…

Read more

“பெண்களுக்கு பாதுகாப்பு இல்ல”…. ஆதாரங்களுடன் புகாரளிக்க போறேன்!…. காயத்ரி ரகுராம் பரபரப்பு டுவிட்….!!!!

நடிகை காயத்ரி ரகுராம், பா.ஜ.க-வின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தது இன்றுதான் என்றாலும், இவரை கட்சி பொறுப்பிலிருந்து ஏற்கனவே அண்ணாமலை நீக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும். பா.ஜ.க-வில் அண்ணாமலை வந்த பிறகு விஷயங்கள் கைமீறி போய் விட்டது எனவும்…

Read more

இவர்களுக்கு ரூ.1000 கிடையாது?….. மக்களுக்கு புதிய அதிர்ச்சி…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அனைத்து விவரங்களையும் அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த முறை ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, இலவச வேஷ்டி சேலை, முழு கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய்…

Read more

BREAKING: “பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை”…. அண்ணாமலை மீது போலீசில் புகார் கொடுக்கப் போகிறேன்…. காயத்ரி ரகுராம்….!!!!

பாஜக கட்சியின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில வளர்ச்சி தலைவராக இருந்த நடிகை காயத்ரி ரகுராம் பாஜக கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி அண்ணாமலை அவரை ஆறு மாத காலம் சஸ்பெண்ட் செய்தார். இருப்பினும் காயத்ரி ரகுராம் கட்சிக்கு ஆதரவாக தொடர்ந்து…

Read more

பாமகவை தேடி வந்தது ஜெயலலிதா தான்… பாமக இல்லன்னா இபிஎஸ் ஆட்சி இல்லை…. அதிமுகவுக்கு தரமான பதிலடி!!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக கட்சியின் தயவால் தான் பாமக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத்திற்குள் செல்ல முடிந்தது. அதிமுக கூட்டணியால்தான் பாமகவுக்கு அங்கீகாரம் கிடைத்தது என்று கூறினார். இதற்கு பாமக கட்சியின் முன்னாள் எம்எல்ஏ கணேஷ்குமார் பதிலடி கொடுத்துள்ளார். அவர்…

Read more

அதிரடி அறிவிப்பு…!!! பாஜகவிலிருந்து விலகிய காயத்ரி ரகுராம்…. தமிழக அரசியலில் புதிய பரபரப்பு….!!!

தமிழக பாஜகவில் ஆடியோ, வீடியோ விவகாரத்தில் கடந்த ஒரு மாதமாகவே பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. பொறுப்பாளர்கள் இடைக்கால நீக்கம் போன்ற பல நடவடிக்கைகளை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வந்தார். இதில் தொடர்ச்சியாக அதிருப்தியில் இருந்த பலர் மாற்றுக்…

Read more

JUSTIN: சென்னையில் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் திடீர் தீ விபத்து…. பரபரப்பு….!!!!

சென்னையில் உள்ள சாந்தோமில் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளை அமைந்துள்ளது. இந்த வங்கியில்  திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்த தகவலின் பேரில் மயிலாப்பூர் மற்றும் அசோக் நகர் பகுதியில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ…

Read more

Other Story