தமிழகத்தில் 2030க்குள் இலக்கு…. 25 லட்சம் இளைஞர்களுக்கு….. அரசு எடுத்துள்ள சூப்பர் முடிவு…!!

தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தகவல் தொழில்நுட்ப துறை மாநாட்டை தொடங்கி வைத்தார். அதன் பின் பேசிய அவர் விவசாயம், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சவாலான விஷயங்கள் இருக்கிறது. ஆனால் இந்த தகவல் தொழில்நுட்பத்…

Read more

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு…. ஏப்.,10 வரை சிறப்பு அனுமதி…. மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடப்பு கல்வியாண்டில் தான் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முழுமையான பாடத்திட்டத்தின் படி நடைபெற உள்ளது. அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் மாதம் நடந்து முடிந்த நிலையில் ஜனவரி மாதம்…

Read more

கோவை மாவட்டத்தின் புதிய ஐ.ஏ.எஸ்… ஆரம்பமே இப்படியா…? இவரும் செம ஸ்ட்ரிக்ட் போலயே…!!!!

தமிழ்நாடு அரசு கடந்த மாத இறுதியில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக  தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்ட அரசாணையில் கூறபட்டுள்ளதாவது, கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ் சமீரன் சென்னை மாநகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். திருப்பூர் மாநகராட்சி…

Read more

தமிழ்நாட்டில் குவியும் வட இந்தியர்கள்… பாஜகவின் திட்டமா?

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வட மாநில தொழிலாளர்கள் ரயில் மூலம் சாரை சாரையாக வந்து சென்னை ரயில் நிலையத்தில் இறங்கி செல்வது போன்ற வீடியோ வெளியானது. இதை தொடர்ந்து தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்களின் வருகை அதிகரிப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள்…

Read more

“நெல் கொள்முதல் விதிமுறைகள்”…. முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்….!!!!

நெல்கொள்முதல் விதிமுறைகளில் உரிய தளர்வு வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியிருக்கும் கடிதத்தில், காவிரி டெல்டா பகுதிகளிலுள்ள பாசன வாய்க்கால்களை துரிதமாக தூர்வாருதல், மேட்டூர் அணையிலிருந்து முன்கூட்டியே தண்ணீர்…

Read more

51 வருஷத்துக்கு பின்… தைப்பூச தேரோட்ட திருவிழா கோலாகலம்…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

நாமக்கல் திருச்செங்கோட்டில் 51 வருடங்களுக்கு பின் தைப்பூச தேரோட்ட திருவிழா வெகு விமர்சையாக நடந்து வருகிறது. விநாயகர் ஆறுமுகசாமி தேவசேனா தேரை வனத் துறை அமைச்சர் மதிவேந்தன் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். இதையடுத்து காவடி ஆட்டங்களுடன்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தில்…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு இனி இல்லை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு விரைவில் நீங்கும் என்று கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது ஒரு சில ரேஷன்…

Read more

தமிழகத்தில் இனி ஞாயிற்றுக்கிழமையும்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக மக்கள் பயனடையும் வகையில் தினம்தோறும் புதுவிதமான அறிவிப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி…

Read more

இனி தப்பிக்க முடியாது!… 50 சிக்னல்களில் 200 கேமராக்கள்…. அரசு புதிய அதிரடி….!!!!!

குற்றச்செயல்களை தடுக்கவும், போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை கண்டறியவும் சென்னையில் 16 இடங்களில் கடந்த ஆண்டு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. இந்நிலையில் மேலும் 50 இடங்களில் 200 கேமராக்களை பொருத்த திட்டமிட்டுள்ளது. இது போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர்களை கண்டறிவதுடன், திருட்டுப் போன…

Read more

WOW: 1 இல்ல 2 இல்ல 2,000!…. கடிகார காதலருக்கு கின்னஸ் சாதனை சான்றிதழ்….!!!!

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த ராபர்ட் கென்னடி என்பவர் கடந்த 40 ஆண்டுகளாக கடிகாரத்தை சேகரித்து வருகிறார். இவர் இங்கிலாந்து, ஜெர்மன், அமெரிக்கா என பல நாடுகளை சேர்ந்த பழமைவாய்ந்த 2,000 கடிகாரங்களை சேகரித்து வைத்துள்ளார். இவரது இந்த முயற்சியை அங்கீகரித்து கின்னஸ்…

Read more

நீதிமன்ற உத்தரவுப்படி செயல்படவில்லை…. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் நடுநிலை தவறிவிட்டார்…. ஓபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டு..!!

தமிழ் மகன் உசேன் நடுநிலை தவறிவிட்டதாக பன்னீர் செல்வம் தரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.. சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் உடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் செய்தியாளர்களை…

Read more

தேம்பி தேம்பி அழுத சீமான்! ஓடிவந்து கட்டிப்பிடித்த சகோதரி…உணர்ச்சிவசப்பட்ட மேடை..!

சிவகங்கையில் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மணமேடையில் கண்கலங்கி நின்றவாறு காட்சி வெளியாகியுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற தனது சகோதரி மகளின் நிச்சயதார்த்தத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அப்போது…

Read more

இப்படி கூடவா கண்டக்டர் இருப்பாங்க?…. பயணிகளுக்கு அட்வைஸ்…. நெகிழ வைக்கும் வீடியோ….!!!!

மதுரையில் இருந்து கோவை நோக்கி செல்லும் தமிழ்நாடு அரசு பேருந்தின் கண்டக்டராக சிவசண்முகம் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சிவசண்முகம் பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கும் முக்கிய அறிவுறுத்தல்களை கூறியுள்ளார். அதாவது, அரசு போக்குவரத்து சேவையை தேர்வு செய்து தங்களோடு பயணிக்க வாய்ப்பளித்ததற்கு…

Read more

கிருஷ்ணரைப் போல முதல்வர் ஸ்டாலின் வெற்றியை கொடுப்பார்…. காங்கிரஸ் தலைவர் அதிரடி ஸ்பீச்….!!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரத்திற்கு ராகுல் காந்தி வரமாட்டார். ஆனாலும் இவிகேஸ் இளங்கோவன் இடைத்தேர்தலில் வெற்றியை பெறுவார் என காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்ள எங்களது…

Read more

தி.மு.க ஆட்சியில் தான் மின் கட்டணம் குறைவாக உள்ளது… அமைச்சர் செந்தில் பாலாஜி…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து மின் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கிருஷ்ணம்பாளையம் காலனி ஜீவா நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறியதாவது, வாக்கு…

Read more

JUST IN: திருட்டு வாகனங்களை கண்டுபிடிக்க புதிய தொழில்நுட்பம்….!!!

சென்னையில் திருட்டு வாகனங்களை கண்டறியும் வகையில் அதிநவீன ANPR( AUTOMATIC NUMBERPLATE RECOGNITION)கேமராக்களை பயன்படுத்த சென்னை மாநகர காவல்துறை முடிவு செய்துள்ளது. இதன் முதற்கட்டமாக 50 இடங்களில் 200 கேமராக்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திருட்டு வாகனங்களின் எண்ணானது கேமராவில் பதிவானதும்…

Read more

தமிழகத்தில் தொடக்க பள்ளிகள் தரம் உயர்வு… மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பறந்த உத்தரவு…!!!!

புதிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் தற்போதுள்ள தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த தேவையான கருத்துருக்கள் அனுப்ப கோரி தொடக்க கல்வி இயக்குனர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவொளி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,…

Read more

நாப்கின், டயப்பர் கழிவுகளை தனியாக பிரித்து வழங்கலாம்… சென்னை மாநகராட்சி தகவல்..!!!!!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பர் கழிவுகளை தனியாக பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்கலாம் என சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து கழிவுகளை…

Read more

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு… 4 முக்கிய ரயில் சேவைகள் திடீர் ரத்து…!!!!

சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட மேக்னசைட் ரயில்வே ஸ்டேஷன் பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக இந்த வழித்தடத்தில் இயங்கும் சில ரயில்களின் இயக்கத்தில் ரயில்வே நிர்வாகம் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் வருகிற 5,6 மற்றும் 8 தேதிகளில் ஈரோடு…

Read more

உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடக்கூடாது…. ஆனால்?… குழப்பத்தில் அதிமுக….!!!!!

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, அதிமுக சார்பாக ஒரே வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம். பிரிந்து தேர்தலை எதிர்கொண்டால் வெற்றி வாய்ப்பு குறைய வாய்ப்பு இருக்கிறது. அ.தி.மு.க உட்கட்சி பிரச்சினையில்…

Read more

சகோதரி மகளுக்கு நிச்சயத்தார்த்தம்… மேடையில் கண்கலங்கிய சீமான்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

தன் சகோதரியின் மகள் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மேடையிலேயே கண்கலங்கிய சம்பவமானது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீமான் சகோதரி மகளான கயல் விழியின் நிச்சயதார்த்த விழா சிவகங்கையில்  நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற…

Read more

4 மகளிர் உயிரிழப்புக்கு இந்த விடியா அரசு பொறுப்பேற்க வேண்டும் : ஈபிஎஸ் காட்டமான அறிக்கை.!!

தனியார் நிறுவன நிகழ்ச்சியில் வயது முதிர்ந்த 4 மகளிர் உயிரிழப்புக்கு இந்த விடியா அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்… இதுகுறித்து அதிமுக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “விடியா திமுக ஆட்சியின்…

Read more

பொதுத்தேர்வு: பிப்ரவரி 10க்குள் மாணவர்கள் பெயர் திருத்தம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வ அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் ஐந்தாம் தேதி வரையும், பொதுத்தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

இபிஎஸ் வேட்பாளரை ஏற்கிறீர்களா?… இல்லையா?….OPS தரப்புக்கு செக் வைத்த அதிமுக அவைத்தலைவர்….!!!!

இரட்டை இலை சின்னம் குறித்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி மற்றும் ஹிரிஷிகேஷ் ராய் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்துத்தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் , ஈரோடு கிழக்கு தொகுதிக்கான…

Read more

வாணி ஜெயராம் உடலுக்கு அரசு மரியாதை….. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…..!!!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி பாடகியாக கொடி கட்டி பறந்தவர் தான் பாடகி வாணி ஜெயராம். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம் மற்றும் ஒரியா என 19 மொழிகளில் சுமார் 10,000 மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே…

Read more

திடீர் திருப்பம்.! தன்னை யாரும் பலாத்காரம் செய்யவில்லை…. நாடகமாடிய இளம்பெண்….. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

செங்கல்பட்டு அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் நாடகம் என தெரிய வந்துள்ளது.. காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே 21 வயதுடைய இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலில் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில்…

Read more

தமிழகத்தில் இனி மாதம் மாதம் மின் கட்டணம்….. அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் மாதாந்திர கணக்கீடு விரைவில் அமலுக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அது குறித்த முக்கிய அறிவிப்பை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ளார். அதன்படி மாதாந்திர மின் கணக்கிட்டு பணிகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் மின்…

Read more

21 வயது பெண் பாலியல் பலாத்காரம்?…. விசாரணையில் வெளியான உண்மை தகவல்.!!

இன்றைய காலகட்டத்தில் பெண் பிள்ளைகளுக்கு எதிராக பல்வேறு கொடூரமான முறையில் பாலியல் குற்றங்கள் அரங்கேறி வருகிறது. இப்படி பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இன்னமும் இதுபோன்ற குற்ற சம்பவங்கள் நடந்து கொண்டு தான்…

Read more

இன்றைய (05.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 5) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 21 ஆம் தேதி முட்டை…

Read more

“ஈரோடு இடைத்தேர்தல்”…. எங்கள் ஆதரவு உங்களுக்குத்தான்… EPS VS OPS?…. பா.ஜ.க எடுத்த முடிவு….!!!!

அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளரை ஆதரிப்பதில் ஆர்வமாக இருப்பதாக பா.ஜ.க கூறியுள்ளது. அதோடு தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு பிப்,.27 ஆம் தேதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு, இபிஎஸ்க்கு ஆதரவு தரவேண்டும் என்றும்…

Read more

#BREAKING: துர்கா ஸ்டாலின் சகோதரி காலமானார்…. பெரும் சோகம்…!!

முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்களின் சகோதரி சாருமதி (வயது 62) உடல்நலக்குறைவால் காலமானார். சகோதரியின் மறைவுச் செய்தியறிந்து துடிதுடித்துப் போன துர்காவுக்கு அவரது கணவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் ஆறுதல் சொல்லி தேற்றியிருக்கிறார். தனது சகோதரிகள் மீது அளவு கடந்த…

Read more

இன்று(5.2.2023) தைப்பூசம்: தனியார் நிறுவனங்களுக்கு அரசு பொதுவிடுமுறை அறிவிப்பு…!!!

இன்று முருகனின் அறுபடைவீடுகளில் தைப்பூசம் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசிப்பார்கள். இந்நிலையில் இன்று “அரசு பொதுவிடுமுறை” அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமையான இன்று ஏற்கனவே பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்றாலும் தனியார் நிறுவனங்கள்…

Read more

தைப்பூசம்: திருத்தணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!

வரும் பிப்ரவரி 5ஆம் தேதி அன்று முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழாவானது வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த நாளில் முருகனை வழிபட்டால் தீயவை அகன்று நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த நிலையில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும்…

Read more

தமிழகத்தில் இன்று(5.2.2023) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. குடிமகன்கள் ஷாக்..!!!

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனமானது சில்லறை கடைகள் வாயிலாக மது விற்பனை செய்து வருகிறது. தினமும் சராசரியாக 130 கோடி ரூபாய் மதிப்பில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இது விடுமுறை நாட்களில் அதிகரிக்கிறது. இந்த நிலையில் வடலூர் ராமலிங்கனார் நினைவு தினத்தை…

Read more

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று(5.2.2023)…. பக்தர்கள் இந்த உடை அணிய தடை…!!!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் 2023 ஆம் வருட தைப்பூச திருவிழாவானது இன்று நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு கோவிலில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தைப்பூச திருநாள் அன்று சுவாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு…

Read more

தமிழகத்தில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலை இல்லா கணித உபகரண பெட்டிகள் பாடநூல் கழகம் மூலமாக அனைத்து மாவட்டங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதனை அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு விநியோகம் செய்யலாம் என…

Read more

தமிழகத்தில் வரும் பிப்ரவரி 18ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்கள் மாதம்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நுறி மையம் சார்பாக வருகின்ற பிப்ரவரி 18ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக அறிவிப்பு…

Read more

இந்த வழித்தடத்தில் இன்று முதல் சிறப்பு ரயில்….. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்ப பல வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது வேலூர் மாவட்டம் காட்பாடி வழியாக பெங்களூரு -சாலிமார் வரையிலான ஒரு வழிப்பாதை சிறப்பு…

Read more

தமிழகத்தில் இன்று (பிப்..5) இறைச்சி கடைகள் செயல்படக்கூடாது…. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சில தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவது வழக்கம். அதன்படி சேலம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இன்று  ஞாயிற்றுக்கிழமை வள்ளலார் தினத்தை முன்னிட்டு இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகள் செயல்படாது. எனவே…

Read more

இன்று முதல் மார்ச் மாதம் வரை சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு…. பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்ப ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து பல சேவைகளை வழங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் சேலம் கோட்டை ரயில்வே…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு……!!!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் கூட்டமைப்பின் அறக்கட்டளை சார்பாக மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் வருகின்ற பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள நேரு பூங்கா அருகில் உள்ள மைதானத்தில் இந்த போட்டிகள் நடைபெறும் எனவும் இதில் கலந்து கொள்ள…

Read more

தமிழகத்தில் புதிய மாற்றங்களுடன் ஓட்டுநர் உரிமம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் புதிய வகை மாற்றங்களுடன் ஓட்டுநர் உரிமம் அறிமுகமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டு ஓட்டுனர் உரிமமான இதில் தமிழக அரசு என்ற பெயர் TN என்று ஒரு வட்டத்திற்குள் குறிக்கப்பட்டிருக்கும். அதனைப் போலவே பொன்னிறத்தில் பொறிக்கப்பட்ட அசோகச் சக்கரம் கருப்பு…

Read more

தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொதுவாக முக்கிய பண்டிகை நாட்களில் மதுக்கடைகள் மூடப்படுவது வழக்கம். அதன்படி வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று தமிழக முழுவதும் டாஸ்மாக் மது கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சென்னை, மதுரை,செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக்…

Read more

குற்ற வழக்குகளில் மின்னணு ஆதாரங்களை சேகரிக்கும் நடைமுறை… அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!!!

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை எதிர்த்து தீரன் சின்னமலை, பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் இன்று நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் எஸ்.ஆனந்த் வெங்கடேஷ்…

Read more

வாணியம்பாடி கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 4 பெண்கள்… முதல்வர் ஸ்டாலின் நிவாரண நிதி அறிவிப்பு…!!!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் மற்றும் நகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், இன்று காலை வாணியம்பாடி காய்கறி சந்தைக்கு அருகே அய்யப்பன் என்பவர் நாளை நடைபெறும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அங்குள்ள பொது மக்களுக்கு வேட்டி,சேலை வழங்குவதற்காக டோக்கன் விநியோகித்துள்ளார். அந்த…

Read more

“சீமானுக்கு என் மீது காழ்ப்புணர்ச்சி”…. நான் அனைத்து சமூக மக்களின் பிரச்சனைக்காக போராடுறேன்…. விசிக தலைவர் திருமாவளவன் ஸ்பீச்….!!!!

வேங்கைவயல் கிராமத்தில் மருத்துவ முகாம் நிகழ்வினை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தொடங்கி வைத்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, காரைக்குடி பகுதியில் ஒருவர் தன் இல்லத்தின் அருகே வைத்திருந்த பெரியார் சிலையை, அதுவும் தமிழக அரசின் எல்லைக்குள்…

Read more

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பயிர்காப்பீட்டு தொகை…. தமிழக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு…!!

கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன மழை பெய்ததால் அந்த பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் மற்றும் பல வகையான பயிர்கள் நீரில் நனைந்து நாசமாகின. தற்போது…

Read more

சென்னை மக்களே..! இனி வீடுகளுக்கு குழாய் மூலம் Gas இணைப்பு…. அனுமதி கொடுத்த மாநகராட்சி….!!

இந்தியாவில் குழாய் மூலமாக வீடுகள், உணவகங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு எரிவாயு இணைப்பை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ள நிலையில் சென்னை மாநகராட்சியில் டோரண்ட் கேஸ் என்று நிறுவனம் குழாய் மூலமாக வீடுகளுக்கு கேஸ் இணைப்பை வழங்கும் திட்டத்தை…

Read more

பரந்தூர்: விமான நிலையம் அமைவது உறுதி…. அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சொன்ன தகவல்….!!!!

சென்னையை அடுத்த பரந்தூரில் விமான நிலையம் அமைவது உறுதியென மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்து உள்ளார். பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்கும் பணியானது முழுவீச்சில் நடைபெறுகிறது. இதற்கிடையில் நிலம் கையகப்படுத்துவது குறித்த பணிகளை மாநில…

Read more

தமிழகத்தில் நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை மீண்டும்… அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!

மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஈரோடு கருங்கல்பாளையத்தில் சனிக்கிழமை காலை வீடு வீடாக திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, தி.மு.க ஆட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்குகளை சேகரித்து வருகிறோம். இந்த ஆட்சி குறித்தான…

Read more

Other Story