எதுக்காக எடுத்தீங்க..! “இதுக்கு இன்னும் போலீஸார் கிட்ட இருந்து பதில் வரல”… தவெக-வை பழிவாங்க பாக்குறீங்களா…? அருண் ராஜ் ஆவேசம்..!!
திருச்செங்கோட்டில் முறைப்படி வைக்கப்பட்டிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் வரவேற்பு பதாகைகளை, காவல்துறையினர் முன்னறிவிப்பு இன்றி அகற்றியதற்கு அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், எந்த விதியின் அடிப்படையில்…
Read more