மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி….!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை கண்டியன் தெரு நகராட்சியில் நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் தலைமை தாங்கி பேசியுள்ளார். இந்த…

Read more

“படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி”…. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்…!!

தமிழ்நாடு அரசு படித்த தொழில் முனைவோர் படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோர் ஆக்கும் முயற்சியில் புதிய தொழில் முனைவோர் மற்றும் மேம்பாட்டு திட்டம் என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் படித்த முதல் தலைமுறையினர் தொழில் தொடங்க மானியத்துடன்…

Read more

“பேராவூரணி ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்”… கோட்ட மேலாளருக்கு கோரிக்கை…!!!!

தஞ்சை மாவட்டம் பேராவூரணி ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் மணிஷ் அகர்வால், கிழக்கு கோட்ட பொறியாளர் ரவிக்குமார் மற்றும் மூத்த ரயில்வே பாதுகாப்பு அலுவலர் சரவணன் ஆகியோர் ஆய்வு செய்துள்ளனர். அதனை தொடர்ந்து தென்னக ரயில்வே திருச்சி…

Read more

தாசில்தார் அலுவலகத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம்… கலந்து கொண்ட அதிகாரிகள்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தாசில்தார்  அலுவலகத்தில் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமையில் நில உடமை மேம்பாட்டு திட்டம் திருத்தம் மற்றும் சிறப்பு பட்டா மாறுதல் மேல்முறையீடு கணினி திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது.  கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர்…

Read more

தேசிய வேளாண் சந்தை திட்டம்… 300 விவசாயிகளின் விவரங்கள் இணையத்தில் பதிவு… ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் தகவல்…!!!!

தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் 300 விவசாயிகளின் விவரங்கள் இணையத்தில் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்திற்கு உட்பட்ட…

Read more

தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்… காரணம் என்ன…?? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு அருகே குலமங்கலம் என்னும் கிராமத்தில் சந்திர போஸ்- தீபா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் ஆகி ஒன்பது வருடங்கள் ஆன நிலையில் ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த எட்டாம் தேதி…

Read more

சாலை பாதுகாப்பை வலியுறுத்தி… தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் கலெக்டர் விழிப்புணர்வு ஊர்வலம்…!!!!

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சாலை விபத்துகளை குறைத்து உயிரிழப்புகளை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் ஒரு முன்மாதிரி சாலையை ஏற்படுத்தும் நோக்கத்தில் முதற்கட்டமாக மருத்துவக் கல்லூரி சாலையிலே விபத்திலா பகுதியாக மாற்றுவதற்கு…

Read more

தூக்கு போட்டு பெண் தற்கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்….!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை நகரில் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த குப்பம் பெருமாள் என்பவருடைய மகள் சிவரஞ்சனி. இவருக்கும் உசிலம்பட்டி பகுதியில் உள்ள சர்க்கரை பட்டி கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.…

Read more

பயிர் சேத கணக்கெடுப்பு… “விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும்”… வேளாண்மை உதவி இயக்குனர் அறிவுறுத்தல்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பாபநாசம் வட்டாரத்தில் உமையாள்புரம், திருமண்டக்குடி, கோபுராஜபுரம், அந்தகுடி போன்ற கிராமங்களில் பருவம் தவறி பெய்த கனமழையின் காரணமாக நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை வேளாண்மை உதவி இயக்குனர் பாபநாசம் சுஜாதா வருவாய்த்துறை அலுவலர்களுடன் நேற்று நேரில் சென்று…

Read more

கரும்பு பயிர்களில் மஞ்சள் நோய் தாக்குதல்… விவசாயிகள் வேதனை…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தாலுகா கபிஸ்தலம் அருகே உள்ள வீரமாங்குடி, தேவன் குடி, வடசருக்கை, கணபதி அக்ரஹாரம், மணலூர், சோமேஸ்வரன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இந்த கரும்பு பயிர்களில் ஒருவிதமான மஞ்சள் நோய் தாக்குதல் ஏற்பட்டு…

Read more

மதுவிற்பனை..! துருக்கி, சிரியாவுக்கு ரூ. 25,000 நிவாரணம் வழங்கினால் ஜாமீன்…. ஐகோர்ட் உத்தரவு..!!

தஞ்சையில் சட்ட விரோதமாக 180 மி.லி கொண்ட 23 மது பாட்டில்களை வைத்திருந்ததாக செல்வம் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சட்டவிரோதமாக மது விற்றதாக கைதான செல்வம் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த…

Read more

சேதமடைந்த நெற்பயிர்கள்… சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில்  பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களும், மானாவாரி பயிர்களும் சேதமடைந்துள்ளது. சேதம் அடைந்த பயிர்களை வருவாய்த்துறை உள்ளிட்ட அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு கணக்கெடுப்பு பணி நடத்தவில்லை எனவும் இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக…

Read more

தூக்கில் பிணமாக தொங்கிய இளம் பெண்… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த சூரியகோட்டை மேல தோப்பு பகுதியைச் சேர்ந்த சங்கீதா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த துளசேந்திரபுரம் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த சசிகுமார் என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில்…

Read more

கருங்கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

பெரம்பலூரில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாருக்கு  கருங்கல் பாறை கற்கள் ஏற்றுக் கொண்டு நேற்று அதிகாலை டிப்பர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரி தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள கணபதி அக்ரஹாரம் மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது…

Read more

பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் ஆதார் சிறப்பு முகாம்… வெளியான தகவல்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் பழனிசாமி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி தலைமை அஞ்சல் அலுவலகங்கள் பட்டுக்கோட்டை மற்றும் வேதாரண்யம், பேராவூரணி, முத்துப்பேட்டை, ஒரத்தநாடு, திருச்சிற்றம்பலம், கோட்டை தெரு,…

Read more

தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கீழ திருப்பந்துருத்தி நடுபடுகை மெயின் ரோடு பகுதியில் ராசு  என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் மனோஜ் குமார். கடந்த 20 நாட்களுக்கு முன்பாக மனோஜ் குமார் தனது தந்தையிடம் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு…

Read more

குருங்குளத்துக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமா…? எதிர்பார்ப்பில் கிராம மக்கள்….!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தூரம் உள்ள குருங்குளத்திற்கு நாஞ்சிக்கோட்டை மறுங்குளம் வழியாக ஒரே ஒரு தனியார் பேருந்து மட்டுமே இயக்கப்பட்டு கொண்டிருக்கிறது. பல்வேறு கிராமங்களில் வசித்து வரும் மக்கள் இந்த பேருந்து மட்டுமே நம்பியுள்ளனர்.…

Read more

நெல் கொள்முதல் பணியை தடுத்து நிறுத்தி போராட்டம்… காரணம் என்ன…? பெரும் பரபரப்பு…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவோணம்  ஒன்றியம் வெங்கரை ஊராட்சிக்குட்பட்ட இளையங்காடு கிராமத்தில் தனி நபருக்கு சொந்தமான இடத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைத்து விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை  கொள்முதல் செய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதற்காக கடந்த 15…

Read more

இரண்டு பேரிடம் ரூ.11.80 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள்… போலீசார் தீவிரவலை வீச்சு…!!!!

தஞ்சாவூர் மாவட்டம் வெண்ணாற்றங்கரையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் ஆன்லைன் வர்த்தக வேலைவாய்ப்பு வாங்கி தருவதாக கூறி மெசேஜ் வந்துள்ளது. இதனை உண்மை என நம்பிய அந்த பெண் பல்வேறு தவணைகளில் எதிர்த் தரப்பினர் குறிப்பிட்ட அனுப்பிய வங்கி கணக்குக்கு…

Read more

பட்டுக்கோட்டையில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்… வெளியான தகவல்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கீழ காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் முருகேசன் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, நீர்வளத் துறையின் பராமரிப்பில் உள்ள கல்லணை கால்வாயில் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உதவியுடன் நீட்டித்தல், நவீனப்படுத்துதல் மற்றும் புனரமைத்தல்…

Read more

ஹெல்மெட் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகள்… ரூ.1000 அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என கடந்த 26-ம் தேதி முதல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவிட்டார். அதன்படி ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்ட் நிலையம் அருகே நேற்று…

Read more

இலவச வெறிநாய் தடுப்பூசி முகாம்.. கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, வெறிநோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பாக தஞ்சை மாவட்ட எஸ்.பி.சி.ஏ சங்கத்திற்கு சொந்தமான மாதா கோட்டையில் உள்ள செல்லப்பிராணிகளின் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தில்…

Read more

“ராஜராஜ சோழன் சிலையிடம் மனு கொடுக்க அனுமதி மறுப்பு”… 8 பேரை கைது செய்த போலீசார்…!!!!

குடியரசு தினத்தை முன்னிட்டு கட்ச தீவில் காவி புலிப்படை கட்சி சார்பாக தேசியக்கொடி ஏற்றுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு சிலையிடம் மனு கொடுத்துவிட்டு ராமேஸ்வரம் புறப்படுவதாக அறிவித்துள்ளனர். அந்த வகையில் காவிரி…

Read more

ஆதிகும்பேஸ்வரர் கோவில் யானை மங்களம்…. ஆனந்த குளியல்…. ரசித்து பார்த்த அமைச்சர்…!!!

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு கோவிலுக்கு சொந்தமான மங்களம் யானை ஒன்று உள்ளது. இது கோவில் வளாகத்தில்  பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானை குளிப்பதற்காகவே கோவில் வளாகத்தில்  நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. இது உபயதாரர்கள் பங்களிப்பில் ரூ.8…

Read more

#Thunivu-RIP: துணிவு படத்திற்கு அழைத்துச் செல்லாத பெற்றோர்.! மாணவி முடிவால் பெற்றோருக்கு நேர்ந்த சோகம்..!!!

துணிவு படம் பார்க்க அழைத்துச் செல்லவில்லை என 12 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் அருகே உள்ள முத்துப்பள்ளி மண்டபம் சாலையில் வசித்து வருபவர் சுரேஷ். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள…

Read more

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி… விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பனகல் கட்டியம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கியுள்ளார். இதில் மாவட்ட பொருளாளர் பழனி ஐயா மாவட்ட…

Read more

மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்… கோரிக்கைகளை வலியுறுத்தி மனு…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமை தாங்கியுள்ளார். இந்த கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை…

Read more

சாலை பாதுகாப்பு வாரம்… மோட்டார் பணியாளர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்…!!!

கும்பகோணம் அருகே உள்ள தென்னூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு மோட்டார் வாகன தொழிலாளர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமை மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தாமரை தலைமை தாங்கி தொடங்கி வைத்துள்ளார். திருவிடைமருதூர்,…

Read more

அடக்கடவுளே… பொங்கல் விளையாட்டு போட்டியில் மயங்கி விழுந்த சிறுவன் பலி… காரணம் என்ன…?

தஞ்சாவூரில் விளையாட்டு போட்டியின் போது மயங்கி விழுந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருப்பனந்தாள் அருகே உள்ள சோழபுரம் வானம்பாடி மேல் தெருவில் அறிவழகன் -சந்திரா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகன் நித்திஷ் (13)…

Read more

நிலக்கடலை பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி…? வேளாண் அதிகாரி விளக்கம்…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சேது பாவாசத்திரம் வட்டாரத்தில் தற்போது விவசாயிகள் நிலக்கடலையை பரவலாக சாகுபடி செய்து வருகின்றனர். நிலக்கடலையை பொருத்தமட்டில் இளம் பயிர்களில் சுருள் பூச்சி தாக்குதல் மற்றும் சற்று வளர்ந்த பயிர்களில் புரடீனியா புழு தாக்குதல் இருக்கக்கூடும். இந்த தாக்குதலை கட்டுப்படுத்துவது…

Read more

பொங்கல் பண்டிகை… தஞ்சை மாவட்டத்தில் அமோகமாக நடைபெற்ற மது விற்பனை… எத்தனை கோடி தெரியுமா…??

தமிழகத்தில் பண்டிகை காலங்களில் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்ற தினங்களில் இதன் விற்பனை இரண்டு மடங்கு வரை அதிகரித்து காணப்படுகிறது. பண்டிகை காலம் என்றாலே மது விற்பனை முக்கிய இடத்தை பிடித்து…

Read more

மோட்டார் சைக்கிளில் சென்ற மாநகராட்சி ஊழியர்…. கழுத்தில் கம்பி குத்தி பலி…. பெரும் சோகம்….!!!

தஞ்சாவூர் மாவட்டம்  கும்பகோணம் அருகே உள்ள புளியம்பேட்டை கருப்புசாமி கோவில் தெருவில் ராமகிருஷ்ணன்(45) என்பவர் வசித்து வந்தார். இவர் கும்பகோணம் மாநகராட்சி குப்பை கிடங்கில், தற்காலிக பணியாளராக இருந்தார். இந்நிலையில் ராமகிருஷ்ணன் நேற்று முன்தினம் மதிய நேரத்தில்  வேலை செய்யும் இடத்திற்கு…

Read more

பிளாஸ்டிக் பை- இலைகள் முழுமையாக தடை செய்யப்படுமா?…. விவசாயிகளின் கோரிக்கை…!!!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி, வளப்பக்குடி, நடுக்காவேரி, நடுப்படுகை, திருப்பூந்துருத்தி, ஈச்சங்குடி, மேல உத்தம நல்லூர், உப்பு காய்ச்சி பேட்டை போன்ற ஊர்களில் 1000 ஏக்கரில் பூவன் வாழை பயிரிடப்படுகிறது. கடந்த ஆண்டு தொடர் மழை பெய்ததின் காரணமாக வாழை இலையின்…

Read more

பாமக பிரமுகர் கொலை வழக்கு… 3 பேர் அதிரடி கைது… 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு…!!!

முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் அருகே இருக்கும் சோழபுரம் மேலான மேடு பகுதியைச் சேர்ந்த திருஞானசம்பந்தம் என்பவர் முன்னாள் பாமக நகர தலைவராவார். இவருக்கும் அதே பகுதியைச்…

Read more

இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை…. எங்கு தெரியுமா?….. வெளியான அறிவிப்பு….!!!

தஞ்சாவூர் திருவையாறு சத்குரு தியாகராஜர் சுவாமிகளின் 176 ஆவது ஆராதனை விழா கடந்த ஆறாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்வான ஆராதனா விழா இன்று நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி கலந்து கொள்கிறார். இதை…

Read more

வெல்டிங் பட்டறையை அப்புறப்படுத்தியதற்கு எதிர்ப்பு… தாய்-மகன் தீக்குளிக்க முயற்சி…!!!!

வெல்டிங் பட்டறையை அப்புறப்படுத்தியதால் தாய்-மகன் தீக்குளிக்க முயற்சித்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் இருக்கும் லால்பகதூர் சாஸ்திரி சாலையைச் சேர்ந்த சிவராஜ் என்பவர் வெல்டிங் தொழில் செய்து வந்தார். இவரின் மனைவி கலைப்பொன்னி. சிவராஜ் சென்ற ஐந்து வருடங்களுக்கு முன்பாக உயிரிழந்த…

Read more

பெட்ரோல் குண்டு வீச்சு….. மர்ம நபர்களை தேடும் பணி தீவிரம்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது,  உமா மகேஸ்வரபுரம் சாலை. இச்சாலை பகுதி வழியாக வீரசோழன் என்ற ஆறு ஒன்று செல்கிறது. சம்பவத்தன்று இந்த ஆற்றங்கரையோர மதில் சுவர் அருகே அடையாளம் தெரியாத 2 மர்மநபர்கள் வந்துள்ளனர். அப்போது அவர்கள் திடீரென…

Read more

தந்தை செய்கிற வேலையா இது?…. பெற்ற மகளுக்கு நடந்த கொடுமை…. நிதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

தஞ்சை மாவட்டத்தின் அருகே வல்லம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த  கூலி தொழிலாளி ராஜேந்திரன் (45)  தனது 16 வயது மகளை கடந்த 2021-ம் ஆண்டில் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்ததால்,…

Read more

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வரும் 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை..!!

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வரும் 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை சத்குரு தியாகராஜரின் 176வது ஆராதனை விழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்வான பஞ்சரத்தின கீர்த்தனை வரும் 11ஆம் தேதி புதன்கிழமை நடைபெற உள்ளது. இதனையடுத்து அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக…

Read more

அடேங்கப்பா…!! ரூ.966.62 கோடி செலவில்…. ஸ்மார்ட் சிட்டி திட்டம்…. எந்த மாவட்டம் தெரியுமா….???

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மாநகராட்சிகளுள் தஞ்சை மாவட்டமும் ஒன்று. இந்நிலையில் நேற்று தஞ்சை மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை குறித்த ஆய்வுக் கூட்டமானது நடைபெற்றுள்ளது. இதற்கு தஞ்சை தொகுதி நாடாளுமன்ற…

Read more

புத்தாண்டு விடுமுறை… கல்லணையில் அலைமோதிய மக்கள் கூட்டம்…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கல்லணை சுற்றுலா தளமாகவும், காவிரி பாசன பகுதிகளுக்கு மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரை பகிர்ந்து அளிக்கும் அணையாகவும் விளங்கி வருகிறது. இந்த கல்லணைக்கு விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டு…

Read more

14 ஆட்டோக்களில் 37 சுற்றுலா பயணிகள்… தஞ்சை பெரிய கோவிலை பார்த்து வியப்பு…!!!!

14 ஆட்டோக்களில் தஞ்சைக்கு 37 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்தார்கள். சென்னையில் இருந்து வருடம் தோறும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆட்டோக்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுற்றுலா மேற்கொள்வார்கள். ஆனால் சென்ற மூன்று வருடங்களாக கொரோனா தாக்கத்தின் காரணமாக சுற்றுலா…

Read more

விளையாடி கொண்டிருந்த சிறுமி…. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பொய்யுண்டார் கோட்டை பல்லாக்குளம் தெருவில் நாராயணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காவியா(8) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் காவியா அப்பகுதியில் விளையாடிக்…

Read more

Other Story