10 மாத பெண் குழந்தையை தவிக்க விட்டு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மோட்டுபட்டியில் கூலி வேலை பார்க்கும் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா(26) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு பிறந்து பத்து மாதமே ஆன பெண் குழந்தை இருக்கிறது. தற்போது சத்யா குண்டியால்நத்தம் கிராமத்தில் இருக்கும்…
Read more