எவ்வளவு துணிச்சல்…! வீட்டுக்குள்ளேயே விபச்சாரம் நடத்திய கும்பல்…. அதிரடி காட்டிய போலீஸ்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இளம்பெண்களை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது சந்தேகப்படும்படி சில நபர்கள் ஒரு வீட்டிற்குள் சென்று வந்தனர். இதை பார்த்த…

Read more

நிலைத்தடுமாறிய பைக்…. கோர விபத்தில் தொழிலாளி துடி துடித்து பலி… கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் முத்தம்பட்டி என்னும் பகுதியில் வெங்கடேசன் (50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் அப்பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் என்பவருடன் வெங்கடேசன் சென்றார். அப்போது அவர்கள் திருவிக நகர்…

Read more

கத்தியை காட்டி மிரட்டல்… பட்ட பகலில் வழிப்பறி…. சிறுவன் உட்பட 4 பேர் அதிரடி கைது…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாகலூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் அடிக்கடி வழிப்பறி கொள்ளைகள் நடந்து வருவதாக அங்குள்ள பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட எஸ்.பி தங்கதுரை குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் சம்பவ நாளில் காவல்…

Read more

நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனம்…. கோர விபத்தில் ஒருவர் வலி… தி.மலையில் சோகம்..!!

திருவண்ணாமலை மாவட்டம் கட்டமடுவு என்னும் பகுதியில் தேவராஜ்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது இருசக்கர வாகனத்தில் அண்ணாமலை என்பவருடன் சிங்காரப்பேட்டையில் இருந்து திருப்பத்தூர் சென்றுள்ளார். அப்போது அவர் நார்சாம்பட்டி அருகே சென்று…

Read more

உடல்நலம் சரியில்லாத மகன்…. வேலைக்கு சென்ற கணவர்…. வீட்டில் இருந்த மனைவி… கடைசியில் நடந்த அதிர்ச்சி…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கதவணை என்னும் பகுதி உள்ளது. இப்பகுதியில் ராஜ்குமார்- அன்பரசி(27) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் அன்பரசி வங்கியில் ஊழியராக தற்காலிகமாக வேலை பார்த்து…

Read more

காதலுக்கு எதிர்ப்பு… 19 வயது மாணவர் தூக்கிட்டு தற்கொலை…. கதறி துடிக்கும் பெற்றோர்… பெரும் சோகம்…!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கல்லாவி சுரத்தூர் பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவாஜி (19) என்ற மகன் இருந்துள்ளார். இவர்கள் ஓசூரில் தங்கியுள்ள நிலையில் அங்குள்ள ஒரு கல்லூரியில் சிவாஜி பிஎஸ்சி 3-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் ஒரு…

Read more

நெஞ்சில் ஈரமே இல்லையா…? அடுத்தடுத்து பிறந்த பெண் குழந்தைகள்…. தந்தையால் நேர்ந்த கொடூரம்… பதற வைக்கும் பகீர் சம்பவம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே ஜெக்கேரி இருளர் காலனி பகுதி உள்ளது. இங்கு மாதையன் (45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் முதல் மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் அவர் சின்னம்மா (38) என்பவரை…

Read more

திருமணத்திற்கு பிறகும் மறக்காத காதல்…. கள்ளக்காதலனுடன் சேர்ந்து தாலி கட்டிய கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சீத்தா குட்டை பகுதியில் ராம்குமார் (26) என்பவர் வசித்து வருகிறார்‌. இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சுஜாதா (19) என்ற பெண்ணுடன் கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக திருமணம்…

Read more

அடிக்கடி தகராறு செய்த கணவன்…. நண்பர்களை வரவைத்து மனைவி செய்த காரியம்….. திடுக்கிடும் அதிர்ச்சி சம்பவம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசித்து வருபவர் முருகேசன் இவருடைய மகன் ராம்குமார். 26 வயதான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்த நிலையில் இவருக்கும் சுஜாதா என்ற பெண்ணுக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. …

Read more

அடக்கடவுளே..! 17 வயது வாலிபரோடு மருமகள் உல்லாசம்…. மாமியார் பார்த்ததால் நடந்த பயங்கர சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கலியபெருமாள் வலசை என்ற கிராமத்தில் வசிப்பவர் அலமேலு .இவருடைய மகனுக்கு கடந்த மூன்று வருடத்திற்கு முன்பாக பவித்ரா என்ற பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் அழகான பெண் குழந்தை…

Read more

கோமாவில் 18 வயது அண்ணன்… வேதனையில் தவித்த 15 வயது தங்கை… திடீரென நடந்த விபரீதம்… பெரும் அதிர்ச்சி…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொச்சாவூர் பகுதியில் பிரான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாதேஷ் (18) என்ற மகனும், பவானி (15) என்ற மகளும் இருக்கிறார்கள். இதில் பவானி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பாக ஒரு…

Read more

அடுத்தடுத்து மயங்கி விழுந்த மக்கள்… திடீர் உடல் உபாதைகள்… நடந்தது என்ன…?

ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்னஎலசகிரியில் உள்ள அம்பேத்கர் காலனி குடியிருப்பு பகுதியில் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த குடியிருப்பில் வசிக்கும் 15-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து…

Read more

நாத்தனார் மகனுடன் உல்லாசம்… கழுத்து அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்… அதிர்ச்சி சம்பவம்….!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் சின்ன முத்தூர் அருகே உள்ள மேட்டு கொல்ல கொட்டாய் பகுதியில் கூலித்தொழிலாளியான பழனி தனது மனைவி சத்யாவுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு 18 வயதில் திருப்பதி, 16 வயதில் கேசவன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில்…

Read more

கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி… 2-ம் திருமணத்திற்கு இடையூறு…. குழந்தையை தரையில் அடித்து வீசிய கொடூர தந்தை….!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிப்காட் பகுதியில் சக்திவேல்-சுதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் ஒரு செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு 3 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. அப்போது அதை நடத்தி வந்த பூவரசன் என்பவருடன் சுதாவுக்கு தகாத…

Read more

ஆன்லைன் சூதாட்டத்தால் ரூ.50 லட்சம் கடன்… தனியார் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை…. பெரும் அதிர்ச்சி…!!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கூவாகம் கிராமத்தில் மணிவாசகன் (36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓசூரில் உள்ள ஒரு சிப்காட் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்த நிலையில் இவருக்கு திருமணமாகி அருணா என்ற மனைவியும், ஒன்றரை வயதில் விசாகன் என்ற…

Read more

ரூ.8.75 லட்சம் மின்கட்டணம்…. விவசாயிக்கு வந்த குறுஞ்செய்தி…. ஷாக் கொடுத்த மின்வாரியம்….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே சின்னட்டி கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி வெங்கடேஷ். இவருடைய வீட்டில் குறைந்த அளவு மின்சாரம் பயன்படுத்துவதால் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை 100 ரூபாய் மின் கட்டணம் செலுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை…

Read more

திடீரென காட்டு யானை தாக்கியதில் விவசாயி பரிதாப பலி… பெரும் சோகம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அலசெட்டி கிராமத்தில் திம்ம ராயப்பா (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 13 ஆம் தேதி இரவு தன்னுடைய வீட்டின் அருகே உள்ள கால்நடைகளுக்கு தீனி வைத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த காட்டு யானை ஒன்று…

Read more

“சிறுமிக்கு பாலியல் தொல்லை”…. மதபோதகர் போக்சோவில் கைது…. கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ராயல் டவுன் என்ற பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் மே வால்ட் (54) என்பவர் வசித்து வருகிறார். இவர் மத்திகிரி பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் மத போதகராக இருக்கிறார். இந்த பகுதியில் நேபால் நாட்டைச்…

Read more

பிரபல ரவுடி துடிக்க துடிக்க வெட்டிக்கொலை…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தளி ஜெயந்தி காலனியில் உள்ள ஒரு எஸ்டேட் முன்பு நேற்று முன்தினம் இரவு சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அப்பகுதியினர் தளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ…

Read more

“தகாத உறவை கைவிட்டதால் ஆத்திரம்”…. பெண்ணை உயிரோடு தீ வைத்து எரித்த கள்ளக்காதலன்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள லைன் கொல்லை பகுதியில் திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி லட்சுமி. இவர் நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள ஒரு முட்புதரில் தீயில் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்து அக்கம்பக்கத்தினர்…

Read more

“தகாத உறவால் பிறந்த குழந்தை”… ஆத்திரத்தில் மனைவியை குத்தி கொன்ற கணவர்…. கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள எம். வெள்ளாளப்பட்டி கிராமத்தில் சின்னமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சீதா கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இவர் போச்சம்பள்ளி அருகே உள்ள மாந்தோப்பு ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது…

Read more

இப்படியும் சாவு வருமா..? கிரிக்கெட் விளையாடும்போது உயிரிழந்த இளைஞர்…. அதிர்ச்சி…!!

இன்றைய காலகட்டத்தில் வயது வித்தியாசமின்றி பலரும் மாரடைப்பால் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் கிருஷ்ணகிரியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கிரிக்கெட் விளையாடும்போது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊத்தங்கரை பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவர் நேற்று நண்பர்களுடன் வெயிலில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது…

Read more

ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம்…. கர்ப்பிணி மனைவியுடன் கணவர் தூக்கிட்டு தற்கொலை…. கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி….!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேகேபள்ளி பகுதியில் விஜயகுமார் (27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சந்தியா (27) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதில்…

Read more

அட…! இப்படியா செய்வது…? கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு சென்ற பெண்….. அலறியடித்து ஓடிய நோயாளிகள்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பனங்காட்டூர் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சித்ரா (35). இவர் சம்பவ நாளில் வீட்டின் முன்பு நின்று உறவினர் ஒருவருடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரை திடீரென பாம்பு ஒன்று கடித்து விட்டு…

Read more

“பயங்கர தகராறு”… தனியார் நிறுவன ஊழியருக்கு கத்திக்குத்து… 3 பேர் அதிரடி கைது…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒன்னப்பள்ளி பகுதியில் முனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சதீஷ்குமார் (23). இவர் பூனப்பள்ளி பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிறுவனத்தில் மதுரையைச் சேர்ந்த அஜித்குமார் (27) என்பவரும் வேலை…

Read more

வீரப்பன் மகள் வித்யாராணி கிருஷ்ணகிரி வேட்பாளராக அறிவிப்பு..!!!

நாம் தமிழர் கட்சியின் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளராக வீரப்பனின் மூத்த மகள் வித்யா ராணி வீரப்பன் போட்டியிட உள்ளார். நேற்று சென்னையில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 20…

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

மச்சினிச்சியுடன் கள்ளக்காதல்…. இப்படி துரோகம் பண்ணுறாங்களே…? மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு…!!

கிருஷ்ணகிரி மாவட்டம், கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரன். இவரது மனைவி சந்தியா. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. குமரனுக்கு சந்தியாவின் தங்கையான 20 வயது பெண்ணுடன் தகாத உறவு இருந்துள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாகவும்…

Read more

என்ன கொடுமை இது…. தம்பியை ஓட ஓட வெட்டி கொன்ற அண்ணன்…. இதுதான் காரணமா….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் லாலிக்கல் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ். இவரது அண்ணன் மஞ்சுநாத். இவர்கள் இருவர் இடையே வெகு காலமாக சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சாலமாவு என்ற பகுதியில் உள்ள தனது விளை நிலத்தை தேவராஜ் சமன் செய்து கொண்டிருந்தார்.…

Read more

3 மாத பெண் குழந்தை மரணம்…. பெற்றோர் மீது வழக்கு…. போலீஸ் விசாரணை….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திமரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் முரளி – மஞ்சுளா தம்பதி. இந்த தம்பதிக்கு மூன்று மாத பெண் குழந்தை இருந்தது. சமீபத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தையை ஓசூரில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் தம்பதி அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து ஓசூர்…

Read more

ரூ.2000 நோட்டுகள் கொடுத்தால் ரூ.500 நோட்டுகள்… வைரலாகும் போஸ்டரால் பரபரப்பு…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2000 ரூபாய் நோட்டுக்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும் என்று ஒட்டப்பட்டு இருந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது. ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை தற்போது வாபஸ் பெற்று வரும் நிலையில் இதுபோன்று மாற்றுவது சட்ட விரோதமாகும்.…

Read more

ஊரே மெச்சும்படி நாய்க்கு வளைகாப்பு…. அறுசுவை விருந்தோடு அசத்திய எஜமான்…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சென்னப்பள்ளி ஊராட்சியில் கூராக்கனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நாராயணன் – ராதா தம்பதி. இவர்கள் தங்கள் வீட்டில் நாய் ஒன்றைச் செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றனர். இந்த நாய் கார்ப்பமானதை அறிந்த குடும்பத்தினர், அதற்கு வளைகாப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.…

Read more

பயங்கரமாக மோதிய கார்… அரசு ஊழியருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தாம்சன் பேட்டையில் மாதேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேப்பனபள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாதேஸ்வரன் ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் குருபரப்பள்ளி பேருந்து நிறுத்தம்…

Read more

ஸ்கூட்டரில் சென்ற அங்கன்வாடி ஊழியர்… கைவரிசை காட்டிய மர்ம நபர்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டணம் மலையாண்டஅல்லி அங்காளம்மன் கோவில் பகுதியில் சரிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்கன்வாடி மையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் சரிதா தனது ஸ்கூட்டரில் மலையாண்டஅல்லி பாலம் அருகே சென்றார். அப்போது அந்த வழியாக…

Read more

கிணற்றில் விழுந்தது பூனையா….? சிறுத்தையா….? திரண்டு வந்த மக்கள்….!!

கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி பெரியண்ணன் என்பவரது விவசாய நிலத்தில் உள்ள 40 அடி ஆழமுள்ள கிணற்றில் காட்டுப் பூனை விழுந்துள்ளது. இதனிடையே கிணற்றில் விழுந்தது சிறுத்தை என வதந்தி பரவியது. இதனைத் தொடர்ந்து சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பொதுமக்கள் இளைஞர்கள் என பலர்…

Read more

நீச்சல் பயிற்சிக்கு சென்ற வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டணம் சண்முக சக்தி கோவில் தனியார் கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் விவசாய கிணற்றில் நீச்சல் பயிற்சிக்கு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக பிரித்விராஜ் தண்ணீரில் மூழ்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்த…

Read more

திடீரென வந்த காட்டு யானை…. விவசாயிக்கு நடந்த விபரீதம்… அச்சத்தில் கிராம மக்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மகாராஜா கடை கிராமத்தில் சாம்பசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் பார்த்து வருகிறார். இந்நிலையில் ஆந்திர மாநில வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக்காட்டு யானை சாம்பசிவத்தை தாக்கியது. இதனால் படுகாயமடைந்த சாம்பசிவம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக…

Read more

பள்ளி வாகன ஓட்டுநர் கொலை…. நண்பர்கள் உள்பட 3 பேர் கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள செட்டியூர் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் பேருந்து ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 15-ஆம் தேதி முதல் பெருமாளை காணவில்லை. இதனால் பெருமாளின் மனைவி மோனிகா…

Read more

வேலைக்காக லிப்ட் கேட்டு சென்ற பெண்… திடீரென வந்து தாக்கிய விலங்கு…. பெரும் சோகம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சானமாவு வனப்பகுதிகள் தஞ்சமடைந்த காட்டு யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது. ஆனால் ஒற்றை யானை மட்டும் குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றி திரிவதொடு, விளை நிலங்களையும் நாசப்படுத்தி வருகிறது. இந்நிலையில் அனுமந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த மம்தா என்பவர் கெலமங்கலத்தில்…

Read more

எச்சரிக்கை விடுத்த அதிகாரி…. கண்டுகொள்ளாமல் விழா நடத்திய 11 பேர்…. போலீஸ் விசாரணை…!?

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அம்மனேரியில் மண்டு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு அனுமதி வாங்காமல் எருது விடும் விழா நடைபெற்றது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற வெங்கடேசன் அங்கு சென்று மாவட்ட…

Read more

வாலிபரிடம் வழிப்பறி… 17 வயது சிறுவன் உட்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காணிக்காரன் கொட்டை பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மூர்த்தி வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மூர்த்தியை திடீரென வழிமறித்த மூன்று…

Read more

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்…. கார் விபத்தில் சிக்கி பெண் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்னம்பள்ளி பகுதியில் வடிவேலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் புதிதாக கார் ஒன்றை வாங்கினார். இந்நிலையில் வடிவேலன் காரில் தனது மனைவி கார்த்திகா, 2 வயது மகள், தாய் துளசி ஆகியோருடன் வேப்பனஹள்ளி பகுதியில் இருக்கும் கோவிலுக்கு…

Read more

தென்னிந்திய அளவிலான சிலம்பம் போட்டி… சாதனை படைத்த மாணவர்கள்… குவியும் பாராட்டுகள்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரை சேர்ந்த 20 பள்ளி மாணவ மாணவிகள் கர்நாடக மாநிலம் குர்கில் நடைபெற்ற தென்னிந்தியாவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்றனர். அந்த போட்டியில் கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரா, கேரள மாநிலங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.…

Read more

சாலையில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்த லாரி…. ஓட்டுநருக்கு நடந்த விபரீதம்…. பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரை கடந்து மேலுமலை தேசிய நெடுஞ்சாலையில் எரி சாராயம் ஏற்றி டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த லாரி…

Read more

மக்களுடன் முதல்வர் இல்ல…. இது ஒன்று கூடல் நிகழ்ச்சி…. மக்கள் அதிருப்தி….!!

கிருஷ்ணகிரி நகராட்சியில் கடந்த வாரம் மக்களுடன் முதல்வர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு ஆறு நாட்களாக பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் ஆக்கிரமிப்புகள், கட்டட வரைபட அனுமதி, பட்டா, தடையில்லா சான்று என பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு ஆயிரத்திற்கும் அதிகமான மனுக்கள் கொடுக்கப்பட்டன. ஆனால்…

Read more

தடுப்பு சுவரை உடைத்து ஏரிக்குள் பாய்ந்த கார்…. காயமடைந்த தம்பதி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ராசு வீதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு உமா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சங்கர் தனது மனைவியுடன் குண்டலப்பட்டி சிவனாபுரத்தில் இருக்கும் உறவினர்…

Read more

பாறையில் அமர்ந்திருந்த சிறுமி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குடிசாதனப்பள்ளி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலாவதி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் குறைவால் பாதிக்கப்பட்ட கலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி கலாவதி  வீட்டிற்கு அருகில் இருக்கும் பாறையில்…

Read more

சொந்த ஊருக்கு செல்லும் பொதுமக்கள்…. 3 கி.மீ தூரம் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் உள்ளிட்ட பகுதியிலும் கர்நாடக மாநிலத்திலும் ஏராளமான தமிழர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கி விட்டனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் தினமும் 40,000…

Read more

பயங்கரமாக மோதிய வாகனம்…. மூதாட்டிக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கண்ணிக்கான் கொட்டாய் பகுதியில் மங்கம்மாள்(72) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அந்த பகுதியில் இருக்கும் சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மூதாட்டி மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மூதாட்டியை…

Read more

40 வயது பெண்ணை இழுத்து சென்ற வாலிபர்…. தோடத்தில் நடந்த சம்பவம்… போலீஸ் அதிரடி…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேரிகை பகுதியில் 40 வயது பெண் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் நிகில்(21) என்பவரும் வசித்து வருகிறார். அவர் டிராக்டர் ஓட்டுநராக இருக்கிறார். கடந்த 15-ஆம் தேதி வேலைக்கு சென்று…

Read more

Other Story