பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளம்பெண்…. இறந்து பிறந்த பெண் குழந்தை…. போலீஸ் விசாரணை…!!
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மரியாளம் பகுதியில் முனேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான கவிதா பிரசவத்திற்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 13-ஆம் தேதி…
Read more