பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளம்பெண்…. இறந்து பிறந்த பெண் குழந்தை…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மரியாளம் பகுதியில் முனேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான கவிதா பிரசவத்திற்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 13-ஆம் தேதி…

Read more

தொட்டிலில் விளையாடிய 3 1/2 வயது குழந்தை…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குமாரனங்கணப்பள்ளி கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் தங்கி பேக்கரியில் ஸ்வீட் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 1/2 வயதுடைய ரித்திகா என்ற…

Read more

கண்டெய்னர் லாரி மீது மோதிய கார்…. படுகாயமடைந்த 6 பேர்…. கோர விபத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஒடிசாவை சேர்ந்த அணில், விஷ்ணு, ரமேஷ், ஜார்கண்டை சேர்ந்த மணிஷ், சலான் ஆகியோர் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர். இவர்கள் 5 பேரும் சொந்த ஊருக்கு செல்வதற்காக ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு…

Read more

சிறுமியை கடத்தி பலாத்காரம்…. தொழிலாளிக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சிங்காரப்பேட்டை சிங்காரவேலன் நகரில் கூலி வேலை பார்க்கும் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வினோத் குமார் ஓசூரில் தங்கி வேலை பார்த்தபோது 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு…

Read more

மகளை கண்டித்த பெற்றோர்…. 10-ஆம் வகுப்பு மாணவியின் விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை அண்ணாநகர் பகுதியில் கூலி வேலை பார்க்கும் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சுபிஷா தேன்கனிக்கோட்டை அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். சமீபத்தில் பள்ளியில் மாத தேர்வு நடைபெற்றதில் சுபிக்ஷா…

Read more

தாய் மீது தாக்குதல்…. வாலிபர் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பிள்ளாறி அக்ரஹாரத்தில் சென்றாயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முனியம்மாள் என்ற மனைவி உள்ளார். கடந்த 25-ஆம் தேதி முனியம்மாள் தனது விவசாய நிலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற முனியம்மாளின் மகன் கோவிந்தராஜ்(30) தனது…

Read more

ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பங்கள்…. ஏன் தெரியுமா…? போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பத்திகவுண்டனூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் காலணியில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நரேந்திரன் என்பவர் தனது பெயரில் இருந்த நிலத்தை கோவிலுக்கு வழங்க முடிவு செய்தார். அந்த பகுதி மக்கள் நிலத்தை வாங்குவதற்கு 50 ஆயிரம் ரூபாய்…

Read more

10 மாத பெண் குழந்தையை தவிக்க விட்டு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மோட்டுபட்டியில் கூலி வேலை பார்க்கும் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா(26) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு பிறந்து பத்து மாதமே ஆன பெண் குழந்தை இருக்கிறது. தற்போது சத்யா குண்டியால்நத்தம் கிராமத்தில் இருக்கும்…

Read more

சாக்லேட் வாங்கி தருவதாக கூறி…. மாற்றுத்திறனாளி சிறுமிக்கு தொந்தரவு…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தக்கட்டி காலனியில் கூலி வேலை பார்க்கும் திம்மராயன்(43) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2010-ஆம் ஆண்டு திம்மராயன் அஞ்செட்டி அருகே இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த வாய் பேச முடியாத காது…

Read more

தனியார் நிறுவன உரிமையாளர் தற்கொலை…. இதுதான் காரணமா….? போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் ராஜேஸ்வரி லேஅவுட் அனுமேப்பள்ளி பகுதியில் ராஜசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனம் நடத்தி வந்தார். இந்நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த ராஜசேகர் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு…

Read more

கடைகளில் திடீர் சோதனை…. 75 கிலோ மீன்கள் பறிமுதல்…. எச்சரித்த அதிகாரிகள்…!!z

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ஓசூர் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்து மாரியப்பன் தலைமையில் உணவு பாதுகாப்பு மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் பல்வேறு மீன் கடைகளில்…

Read more

மர்ம நபர் கூறியதை நம்பி…. ரூ.5.65 லட்சத்தை இழந்த கடைக்காரர்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜாகீர் மோட்டூர் பகுதியில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டுமான பொருட்கள் மொத்த வியாபார கடை நடத்தி வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு குமரேசனை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் தான்…

Read more

ஹைதராபாத் முதல் கன்னியாகுமரி வரை…. பட்டதாரி வாலிபர் சைக்கிள் பயணம்…. பொதுமக்களின் உற்சாக வரவேற்பு…!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் பட்டதாரியான தன்பஜன் வினோத்(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் உணவுப் பொருள் கொள்முதல் தரகர் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி உலக பூமி தினம் கொண்டாடப்பட்டபோது பெட்ரோல், டீசல் உள்ளிட்ட…

Read more

திருமணத்தை ஏற்க மறுத்த கணவர் குடும்பத்தினர்…. புதுப்பெண் தற்கொலை…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காளிங்கவரத்தில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சீனிவாசன் மீனாட்சி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தை சீனிவாசனின் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் மீனாட்சி தனது பெற்றோர்…

Read more

பெருந்தலைவர் காமராஜர் பயன்படுத்திய கார் புதுப்பிப்பு…. ஆர்வமுடன் செல்பி எடுத்த பொதுமக்கள்…!!

1952-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட செவர்லட் கருப்பு நிற காரை பெருந்தலைவர் காமராஜர் பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தபோது காமராஜர் பயன்படுத்தி வந்த இந்த காரை முதலமைச்சரான பிறகும் தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளார். அவர் மறைவுக்குப் பிறகு சென்னை…

Read more

வாட்ஸ் அப்பில் வந்த குறுந்தகவல்…. வாலிபரிடம் ரூ.13 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் அம்மன் நகரில் கலையரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் கலையரசனின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதிநேர வேலை செய்தால்…

Read more

3 குழந்தைகளின் தாய் தற்கொலை…. தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் ஜெயில்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள படதாசம்பட்டியில் 40 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கூலி தொழிலாளியான திருமால் என்பவர் தனக்கு அண்ணி முறையான அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் மன உளைச்சலில்…

Read more

போதையில் வந்த பிளஸ்-2 மாணவன்…. கண்டித்த அக்காளுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாதகண்ணன் கொட்டாய் கிராமத்தில் ராம் என்பவர் வசித்து வந்துள்ளார். ராமுவின் மகன் கோவிந்தசாமி சூடுதானஅள்ளி கிராமத்தில் இருக்கும் அக்கா சந்தியாவின் வீட்டில் தங்கி இருந்து அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மது…

Read more

குடும்பத்துடன் சாமி கும்பிட சென்ற வாலிபர்…. 8 வயது சிறுமி உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டணம் பகுதியில் முத்துவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழக-ஆந்திரா எல்லை பகுதியில் இருக்கும் கனகநாச்சி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக குடும்பத்துடன் சென்றுள்ளார். இதனையடுத்து கோவில் அருகே இருக்கும் தடுப்பணையில் முத்துவேல் குடும்பத்தினருடன் குளித்து கொண்டிருந்தார். அப்போது…

Read more

தீ வைத்து சென்ற மர்ம நபர்கள்…. எரிந்து நாசமான கோழி பண்ணை…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நெடுங்கல் பகுதியில் ராணுவ வீரரான சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீராமலையில் சொந்தமாக கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். கடந்த 6 மாதங்களாக இந்த கோழி பண்ணை செயல்படவில்லை. நேற்று முன்தினம் மர்ம நபர்கள் யாரோ அந்த…

Read more

சோகம்!… இடிந்து விழுந்த வீட்டின் சுவர்…. 3 வயது சிறுவன் பரிதாப பலி…. கதறும் பெற்றோர்….!!!!!

கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை அருகில் தளி அடுத்துள்ள பசவனதொட்டி எனும் கிராமத்தில் சுரேஷ்-சசிகலா என்பவர் வசித்து வருகின்றனர். இத்தம்பதியினருக்கு ரக்ஷித் என்ற 3 வயது மகன் இருந்தான். இவர்கள் வசித்து வந்த பகுதியில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வந்தது.…

Read more

கழுத்தை அறுத்து கொண்ட தொழிலாளி…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள எஸ்.செட்டிபள்ளி கிராமத்தில் கிருஷ்ணப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்டவர் போல்…

Read more

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. கட்டிட மேஸ்திரி பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அரசனட்டி சூர்யா நகர் பகுதியில் கட்டிட மேஸ்திரியான முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூர்-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் தனியார் நிறுவனம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள்…

Read more

இரண்டு ‘கை’ இல்லாமல் 10 ஆம் வகுப்பு பொதுதேர்வில் சாதித்த மாணவன்…. குவியும் வாழ்த்துக்கள்….!!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு பொது தேர்வு ஒன்பது லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பநஹள்ளி அருகே நெடுமருதி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த…

Read more

விளையாடி கொண்டிருந்த அக்காள்-தம்பி…. நொடியில் பறிபான உயிர்கள்…. கதறும் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மகாதேவ கொல்லஅள்ளி பூலான்குட்டை கிராமத்தில் மாதப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பேக்கரியில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சந்திரிகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஸ்ரீநிகா(5) என்ற மகளும், அனிருத்(3) என்ற மகனும்…

Read more

சற்றுமுன்: இன்று இரவு வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்…. அவசர எச்சரிக்கை…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் சாந்தமலை கிராமத்தில் யானைகள் முகாமிட்டுள்ள நிலையில் மக்களுக்கு வனத்துறையினர் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். யானை தாக்கி விவசாய உயிரிழந்த நிலையில் இரவில் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது எனவும் விவசாய நிலங்களுக்கு காவலுக்கு யாரும் செல்ல வேண்டாம் எனவும்…

Read more

சுக்குநூறாக நொறுங்கிய லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்…. பரபரப்பு சம்பவம்…!!

மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் இருந்து இரும்பு லோடு ஏற்றி கொண்டு லாரி கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை பாட்ஷா என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கிளீனராக அக்கீம் என்பவர் உடன் இருந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சந்தாபுரம்…

Read more

மக்களே உஷார்…! நூதன முறையில் ரூ.2 கோடி மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் பகுதியில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். தற்போது இளங்கோ ஏற்றுமதி ஆலோசகராக இருக்கிறார். மேலும் இளங்கோ வணிக நோக்கத்திற்காக தனது விவரங்களை இந்திய ஏற்றுமதி அமைப்பு…

Read more

விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசகுப்பம் கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சந்தனகுமார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று குமார் தனது வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அவரது வீட்டிற்கு செல்லும் மின்சார…

Read more

லாரி மீது அடுத்தடுத்து மோதிய சொகுசு பேருந்துகள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து டிப்பர் லாரி பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி ஓசூர் பேருந்து நிலையம் அருகே இருக்கும் மேம்பால தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. மேலும் அந்த வழியாக வந்த சொகுசு பேருந்துகள் அடுத்தடுத்து டிப்பர்…

Read more

பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து முட்டைக்கோஸ் காய்களை ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை தீனா என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள கிளியநல்லூர் பகுதியில் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக…

Read more

மொபட் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதல்…. கட்டிட மேஸ்திரி பலி…. கோர விபத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள நல்லகானகொத்தபள்ளி பகுதியில் கட்டிட மேஸ்திரியான சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சந்திரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சீனிவாசன் நேற்று மொபட்டில் சப்படி நோக்கி சென்று கொண்டிருந்தார்.…

Read more

மக்களை கவரும் திட்டம்…. ரூ.37 கோடி மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு அருண்குமார் ஏ.கே ட்ரேடர்ஸ் என்கிற நிதி நிறுவனம் மூலமாக யுனிசெல் காயின் என்ற திட்டத்தை தொடங்கினார். அந்த திட்டத்தில் 7,700 ரூபாய் முதல் 15 லட்சம்…

Read more

போட்டி தேர்வுகளில் தொடர் தோல்வி…. 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோழிநாயக்கன்பட்டி கிராமத்தில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தெய்வா(30) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இனியா(8), கோகுல கிருஷ்ணன்(4) என்ற இரண்டு…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி…. கொதிக்கும் தண்ணீரில் தவறி விழுந்து பலி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் பேடரப்பள்ளி பாலாஜி நகரில் ஆதித்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓசூர் சிப்காட்டில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் தங்கி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று வேலை பார்த்துக் கொண்டிருந்த ஆதித்யா எதிர்பாராதவிதமாக கொதிக்கும்…

Read more

கல்லூரி மாணவி தற்கொலை…. “அந்த” வாலிபர் தான் காரணமா….? பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நாயக்கனூர் கிராமத்தில் மேஸ்திரியான வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசி என்ற மனைவி உள்ளார். இவர் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆவார். இந்த தம்பதியினரின் இளைய மகள் தமயந்தி(19) தனியார் நர்சிங் கல்லூரியில்…

Read more

“இனி தோசை சுட்டுத் தர முடியாது” மனைவியை வெட்டிய கணவன்…. பதற வைக்கும் சம்பவம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே என். மோட்டூர் மேட்டு கொட்டா பகுதியில் வசித்து வருபவர் கணேசன் (60). இவருடைய மனைவி மாதம்மாள் (50). கூலித்தொழிலாளியாக உள்ள இவர் சம்பவத்தன்று வீட்டில் கணேசன் தோசை சப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது, கேஸ் சிலிண்டர் தீர்ந்ததால் இனி…

Read more

வெளிநாட்டு வேலைக்கு ஆசைப்பட்டு….. ரூ.23 லட்சத்தை இழந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி சேர்ந்த மணிகண்டன்(29) என்பவர் தர்மபுரியில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு சமூக வலைதளம் மூலம் பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தில் வசிக்கும் டேனியல் செல்வராஜ்(25) என்பவர் அறிமுகமானார். இந்நிலையில் டேனியல் செல்வராஜ் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகவும், மாலத்தீவில் தற்போது 100…

Read more

தோசை சுட்டு தராததால்….. மனைவி, மருமகள், பேத்தியை கத்தியால் வெட்டிய தொழிலாளி…. பரபரப்பு சம்பவம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள என்.மோட்டூர் மேட்டு கொட்டாய் கிராமத்தில் கணேசன்(60) என்பவர் விசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மாதம்மாள்(50) என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த கணேசன் தோசை சுட்டு தருமாறு…

Read more

கவனிப்பாரற்று சுற்றித்திரிந்த முதியவர்…. காப்பகத்தில் சேர்த்த அரசு டாக்டர்…. குவியும் பாராட்டுக்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டையில் அஞ்செட்டி சாலை வன சோதனை சாவடி அருகே கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக 70 வயது மதிக்கத்தக்க முதியவர் அமர்ந்திருந்தார். அந்த முதியவரை கவனிப்பதற்கு ஆள் இல்லை. இதனால் அவர் பொதுமக்களிடம் யாசகம் பெற்று அந்த…

Read more

அட்டகாசம் செய்யும் காட்டு யானை…. பீதியில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காட்டு யானை கடந்த ஒரு மாதமாக உலா வருகிறது. கடந்த மார்ச் மாதம் ஐந்தாம் தேதியிலிருந்து இதுவரை அந்த யானை விவசாயியான அம்மாசி, டிரைவர் கோவிந்தராஜ், காவலாளி மாரி, அண்ணாதுரை ஆகியோரை…

Read more

அடிக்கடி உடல் நல பாதிப்பு…. இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் பாகலூர் ரோடு ரெயின்போ கார்டன் பகுதியில் சுப்ரீத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா(31) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில் அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மன உளைச்சலில் இருந்த…

Read more

தட்டி கேட்ட திருநங்கை…. சரமாரியாக தாக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சிங்காரப்பேட்டை சிங்காரவேலன் நகரில் திருநங்கையான ரீனா என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் கட்டிட தொழிலாளியான சந்தோஷ் என்பவரும் வசித்து வருகிறார். கடந்த 2-ஆம் தேதி ரீனாவின் சகோதரி மகளும், சந்தோஷின் சகோதரி மகளும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது…

Read more

ஒரு வருடத்திற்கு முன்பே விற்ற நிலம்…. கூடுதல் பணம் கேட்டு பெண் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோதிகுட்லப்பள்ளி பகுதியில் மேகலா என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் விவசாயியான மோகனிடம் 72 சென்ட் நிலத்தை 9 லட்சம் ரூபாய்க்கு கடந்த ஆண்டு வாங்கினார். இந்நிலையில் மோகன் கடந்த 28-ஆம் தேதி தான்…

Read more

ஸ்கூட்டர் மீது மோதிய லாரி…. பரிதாபமாக உயிரிழந்த பெண்…. கோர விபத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்யா என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று முன்தினம் நித்யா பெங்களூரு-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி நித்யா…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி…. தொழிலாளி செய்த காரியம்…. போலீஸ் வலைவீச்சு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பொம்மதாத்தனுர் கிராமத்தில் சக்காரலப்பா(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சக்காரலப்பா மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் உறவினர்கள் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர்…

Read more

கலர் பொடியை பூசிய வாலிபர்கள்…. அரசு பேருந்து டிரைவர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காமன்தொட்டி காவேரி நகர் பகுதியில் ஜலபதி(49) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று ஜலபதி ஓசூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்தை ராமன்தொட்டி நோக்கி…

Read more

கல்வி மையத்திற்கு செல்வதாக கூறிய மாணவர்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆர்.கே நகர் பகுதியில் பட்டாபி ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சாந்தகுமார் 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு மேற்படிப்புக்காக பாகலூர் சாலையில் இருக்கும் தனியார் கல்வி மையத்தில் பயிற்சி பெற்று வந்துள்ளார். நேற்று சாந்தகுமார்…

Read more

சாலையில் கவிழ்ந்த தனியார் பேருந்து…. மாணவிகள் உட்பட 15 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சூளகிரியில் இருந்து பெங்களூரு நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை பயாஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புலியரசி பகுதி வளைவில் திரும்பிய போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம்…

Read more

6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. உறவினர் போக்சோவில் கைது…. போலீஸ் அதிரடி…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேரண்ட பள்ளி பகுதியில் துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கட்டிட தொழிலாளியான நாராயணன்(45) என்ற மகன் இருக்கிறார். நேற்று ஓசூர் பகுதியை சேர்ந்த உறவினரின் மகளான 6 வயது சிறுமிக்கு நாராயணன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.…

Read more

Other Story