தீவிர ரோந்து பணி…. கடை உரிமையாளர் அதிரடி கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வைரமடை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருக்கும் மளிகை கடையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது சட்ட விரோதமாக புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனால் கடை உரிமையாளரான…

Read more

பாலத்தின் மீது படுத்து தூங்கிய வியாபாரி…. நொடியில் பறிபோன உயிர்….போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பொம்மநாயக்கன்பட்டியில் முத்துசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் முத்துசாமி காய்கறி வியாபாரத்திற்கு சென்று விட்டு தனது ஊருக்கு அருகே இருக்கும் பாலத்தின் தடுப்பு கட்டையில் படுத்து தூங்கினார். அப்போது நிலைதடுமாறி முத்துசாமி பாலத்தில் இருந்து தவறி…

Read more

இதற்கு அனுமதி இல்லை…. சோதனையில் சிக்கிய லாரி டிரைவர்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள புன்னம் சத்திரம் பகுதியில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிவேகமாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் லாரியில் 3 யூனிட் தரும் கற்கள் இருந்தது தெரியவந்தது. ஆனால் லாரி டிரைவரிடம்…

Read more

இடப்பிரச்சனை காரணமாக தகராறு…. ஜவுளி வியாபாரிக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பள்ளி சேடார் தெருவில் பத்மநாபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பவருக்கும் இட பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று…

Read more

மாநில அளவிலான கராத்தே போட்டி… சாதனை படைத்த கரூர் மாணவி…. குவியும் பாராட்டுக்கள்…!!

தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கம் சார்பில் சென்னையில் 40-வது மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இந்நிலையில் 16, 17 வயதிற்கு உட்பட்ட ஜூனியர் பிரிவில் கரூர் மாவட்டத்தின் சார்பில் யூகி சிட்டோ ரிவ்யூ கராத்தே மாணவி மணிமொழி கலந்து கொண்டு …

Read more

இரண்டு கன்று குட்டிகளை ஈன்ற பசு…. ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்… வைரலாகும் புகைப்படம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வீரசிங்கம்பட்டியில் விவசாயியான காளிதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வருகிறார். பொதுவாக பசு ஒரு கன்றை மட்டும் ஈனும். ஆனால் காளிதாஸ் வளர்த்து வந்த பசு மாடு  நேற்று இரண்டு…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய பெண்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள புகலூர் நான்கு ரோடு அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு கடையில் போலீசார் சோதனை நடத்தியதில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக கடை…

Read more

சட்டவிரோதமான செயல்…. 7 பேரை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வெங்கமேடு பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குளத்துப்பாளையம் செல்லும் சாலையில் சிலர் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்/ அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள்…

Read more

பயங்கரமாக மோதி கவிழ்ந்த கார்…. பெண் உள்பட 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கரூர் மாவட்டத்திலுள்ள மறவா பாளையம் பகுதியில் சாமியப்பன் என்பவர் அஜித் வருகிறார். இவருக்கு காந்திமதி என்ற மனைவி உள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று காந்திமதி நொய்யல்- வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் ஓரமாக நடந்து சென்றுள்ளார். அப்போது பாரி என்பவர் ஓட்டி வந்த…

Read more

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு… வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் பகுதியில் வசந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு வசந்தகுமார்  10-ஆம் வகுப்பு மாணவியை வீட்டிற்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை வெளியே சொன்னால்…

Read more

பயங்கரமாக மோதிய வாகனம்…. வங்கி ஊழியருக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பழைய ஜெயங்கொண்டம் பகுதியில் விஜயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று வேலை முடிந்து விஜயன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் நாப்பாளையம் பகுதியில் சென்றபோது அடையாளம்…

Read more

தாய் இறந்த துக்கம்…. அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்ற தொழிலாளி… அதிர்ச்சி சம்பவம்…!!

கரூர் மாவட்டத்திலுள்ள ஐயம்பாளையம் ஆதிதிராவிடர் தெருவில் கூலி வேலை பார்க்கும் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அமலா என்ற மனைவி உள்ளார். கடந்த 11-ஆம் தேதி ராஜேந்திரனின் தாய் கன்னியம்மாள் உடல் நல குறைவால் உயிரிந்தார். இதனால் யாரிடமும் பேசாமல்…

Read more

தாங்க முடியாத வலி… கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பழைய ஜெயங்கொண்ட சோழபுரத்தில் வீரமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஹேமச்சந்திரன் நாமக்கல்லில் இருக்கும் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட ஹேமச்சந்திரன் தந்து வீட்டில் யாரும்…

Read more

உடல் நலகுறைவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி…. பரிசோதனையில் தெரிந்த உண்மை…. பெரும் சோகம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தெற்குப்பட்டி குருவின் காரத் தெருவில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட பழனியம்மாளை அவரது மகன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு டாக்டர்கள்…

Read more

குப்பை கொட்டுவது தொடர்பாக தகராறு…. வாலிபருக்கு கத்திக்குத்து…. போலீஸ் வலைவீச்சு…!!

கரூர் மாவட்டத்திலுள்ள கானாபுதூர் காலனியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லோகேஸ்வரன் என்ற மகன் இருக்கிறார். இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆனந்த் என்பவருக்கும் இடையே வீட்டிற்கு அருகே குப்பைகள் கொட்டுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 6 பேர்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள ஆத்தூர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் பணம் வைத்த சூதாடி கொண்டிருந்ததை போலீசார் பார்த்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து விசாரித்தனர். அந்த விசாரணையில்…

Read more

குடிநீர் பாட்டிலில் இறந்து கிடந்த பல்லி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பட்டி பகுதியில் வசிக்கும் வாலிபர் கடந்த 12-ஆம் தேதி மணத்தட்டை பகுதியில் கரூர்-திருச்சி புறவழி தேசிய நெடுஞ்சாலை சாலையோரம் இருக்கும் கடையில் குடிநீர் பாட்டில் வாங்கினார். இதனையடுத்து இருசக்கர வாகனத்தில் பாட்டிலை வைத்துக்கொண்டு அவர் கரூர் நோக்கி…

Read more

  • September 17, 2023
ஹோட்டலில் வாங்கிய குடிநீர் பாட்டிலுக்குள் செத்து கிடந்த பல்லி…. பெரும் அதிர்ச்சி…!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குடிநீர் பாட்டிலில் பல்லி செத்துக்கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உணவகத்தில் வாங்கிய குடிநீர் பாட்டிலில் பல்லி செத்துக் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது…

Read more

பயிற்சிக்கு செல்வதாக கூறிய நர்சிங் மாணவி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள நாகைநல்லூரில் வைஷ்ணவி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் விஜயராகினி(16) நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று விஜயராகவினின் கரூரில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு பயிற்சிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து…

Read more

சமையல் செய்தது தலித் பெண்…. காலை உணவை தவிர்த்த மாணவர்கள்…. ஆட்சியர் எச்சரிக்கை….!!

ஆகஸ்ட் 25 முதல் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு திமுக அரசு காலை உணவு வழங்கும் திட்டத்தை துவங்கியது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள வேலன்செட்டியூர் கிராமத்தில் அமைந்துள்ள தொடக்கப் பள்ளியிலும் காலை…

Read more

ஆய்வு செய்த அரசு அதிகாரி…. பணி செய்யவிடாமல் தடுத்தவர் மீது வழக்கு…. போலீஸ் விசாரணை….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பட்டியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசுக்கு சொந்தமான பொது பாதையில் தடுப்பு ஏற்படுத்தியதாக தெரிகிறது. இந்நிலையில் கடவூர் தாசில்தார் முனியராஜ் மற்றும் அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தியுள்ளனர். அப்போது கிருஷ்ணன் தாசில்தாரை…

Read more

வாடகைக்கு வீடு கேட்பது போல நடித்து…. மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வேலுச்சாமிபுரம் இரண்டாவது தெருவில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலாவதி என்ற மனைவி உள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று கலாவதி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது ஒருவர் வாடகைக்கு வீடு கேட்பது போல கலாவதியிடம் பேச்சு…

Read more

வீடு வாடகைக்கு கேட்பது போல நடித்த நபர்…. மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வேலுச்சாமி படத்தில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலாவதி(60) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கலாவதி வீட்டில் தனியாக இருந்தபோது 40 வயது மதிக்கத்தக்க நபர் வீடு வாடகைக்கு வேண்டும் என கேட்டார். இதனால் அந்த…

Read more

மொபட் மீது மோதிய கார்…. தரதரவனை இழுத்து செல்லப்பட்ட சத்துணவு அமைப்பாளர்…. கோர விபத்து…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வாங்கல் குப்பிச்சிபாளையம் காமாட்சி அம்மன் கோவில் தெருவில் மலர்க்கொடி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காந்திகிராமம் பகுதியில் இருக்கும் அரசு உதவி பெறும் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராகவும், வாங்கல் பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் கூடுதல் சத்துணவு…

Read more

மாநில அளவிலான போட்டி…. கரூர் அரசு கல்லூரி மாணவர் தேர்வு…. குவியும் பாராட்டுக்கள்….!!

சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு எறிபந்து கழகத்தின் அனுமதியுடன் 19 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு மாநில அளவில் எறிபந்து போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் விளையாட கரூர் மாவட்ட அணியில் அரவக்குறிச்சி அரசு மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் கவியரசு தேர்வு…

Read more

திடீரென சரிந்து விழுந்த கட்டிட மேற்கூரை…. காயமடைந்த 3 தொழிலாளர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வெங்கமேடு நாவல் நகரில் தனியார் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் கட்டிடத்தின் மேற்கூரைக்கு கம்பி கட்டப்பட்டு சிமெண்ட் கலவை போடும் பணி நேற்று நடைபெற்றுள்ளது. அப்போது பாரம் தாங்காமல் எதிர்பாராதவிதமாக மேற்கூரை சரிந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த…

Read more

மூளைச்சாவு அடைந்த முன்னாள் ராணுவ வீரர்…. உடல் உறுப்புகளை தானம் செய்த குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை பகுதியில் முன்னாள் ராணுவ வீரர் டோமினிக் பிரபாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.…

Read more

திருமணமான பெண்ணுடன் காதல்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்திலுள்ள செல்லாண்டி பாளையத்தில் வீரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 1 1/2 ஆண்டுகளாக வீரமணி ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்து பெற்றோர் வீரமணியை…

Read more

ஆடு மேய்க்க சென்ற முதியவர்…. ஆற்றில் சடலமாக மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள நொய்யல் பகுதியில் துரைசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் நொய்யல் பகுதியில் இருக்கும் வாய்க்கால் மேடு ஆற்றங்கரையோரம் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வராததால் துரைசாமியின் மகன்…

Read more

தம்பதி மீது தாக்குதல்…. தாய், தந்தை உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள ரத்தினம்பிள்ளை புதூர் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த வீரப்பன், அவரது மனைவி லட்சுமி, மகன்கள் மனோகரன், ராஜேந்திரன் ஆகிய நான்கு பேரும் இணைந்து…

Read more

கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள சோமூர் குடி தெருவில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலா கூட்டுறவு வங்கியில் 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினார். இதனையடுத்து கூலி வேலைக்கு…

Read more

10- ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற 51 வயது பெண்….. குவியும் பாராட்டுகள்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் பகுதியில் ராஹீலா பானு(51) என்பவர் வசித்து வருகிறார். இவர் பூவம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சத்துணவு சமையலறாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 1989-ஆம் ஆண்டு பானு ஒன்பதாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு குடும்ப…

Read more

17 வயது சிறுமியுடன் நட்பு…. திருமணமானவர் செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள நாயக்கனூர் பகுதியில் ரங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். கடந்து 7 மாதங்களுக்கு முன்பு ரங்கசாமியின் மனைவி பிரிந்து சென்றார். இதனையடுத்து ரங்கசாமி 17 வயது சிறுமியுடன் நட்பாக பழகி வந்தார். கடந்த ஜூன் மாதம் சிறுமி பேருந்துக்காக…

Read more

1000 ரூபாய் லஞ்சம்…. மின்வாரிய ஊழியருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கரூர் மாவட்டத்திலுள்ள லட்சுமணம்பட்டியில் முத்துகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது பெயரில் இருக்கும் 2.5 ஏக்கர் விவசாய நிலத்திற்கு சுயநிதி முன்னுரிமை திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெற கடந்த 2008-ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில்…

Read more

பேருந்து நிறுத்தம் அருகே தீ விபத்து…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள மரவாபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே பொதுமக்களும், வியாபாரிகளும் குப்பைகளை கொட்டி வைத்துள்ளனர். மேலும் விவசாயிகள் கால்நடைகளுக்கு தீவனமாக போடப்பட்டு பின்னர் மாட்டு தொழுவத்தில் கிடந்த கழிவுகளையும் தினசரி வந்து அங்கு கொட்டி செல்கின்றனர். அங்கு குப்பைகள் மலை…

Read more

இளம்பெண் தற்கொலை வழக்கு…. காதல் கணவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுதுறை பகுதியில் பூபேஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் காயத்ரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு மிதுன் என்ற குழந்தை இருக்கிறது. கடந்த 20-ஆம் தேதி கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட…

Read more

தொழிலதிபர் கொலை…. திடீர் திருப்பமாக மகன் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள குறவப்பட்டியில் தொழிலதிபரான தங்கராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கதிரடிக்கும் எந்திரங்களை வைத்து தொழில் நடத்தி வந்தார். இவரது மகன் மோகனசுந்தரம் மனைவி, குழந்தைகளுடன் தாந்தோணி மலை தென்றல் நகரில் வசித்து வருகிறார். தங்கராஜின் மனைவி கடந்த…

Read more

முகத்தை சிதைத்து மூதாட்டி படுகொலை…. பெண் அதிரடி கைது…. பரபரப்பு வாக்குமூலம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகவுண்டர் தெற்கு பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கன்னியம்மாள் (65) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதனால் கன்னியம்மாள் தனது தங்கை வெள்ளையம்மாளுக்கு முத்துசாமியை இரண்டாவதாக திருமணம் செய்து கொடுத்தார்.…

Read more

சித்திரவதை செய்த காதல் கணவர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுத்துறை பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூபேஸ்(32) என்ற மகன் இருக்கிறார். இவர் காயத்ரி என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு…

Read more

முகம் சிதைந்த நிலையில் இறந்து கிடந்த மூதாட்டி…. பரபரப்பு சம்பவம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகவுண்டர் தெற்கு பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கன்னியம்மாள் (65) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதனால் கன்னியம்மாள் தனது தங்கை வெள்ளையம்மாளுக்கு முத்துசாமியை இரண்டாவதாக திருமணம் செய்து கொடுத்தார்.…

Read more

தாறுமாறாக ஓடிய ஷேர் ஆட்டோ…. சாமர்த்தியமாக செயல்பட்ட டிரைவர்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தாந்தாணிமலை பகுதியில் ஷேர் ஆட்டோ டிரைவரான பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் கரூரிலிருந்து தாந்தோணிமலை வழியாக பயணிகளை ஷேர் ஆட்டோவில் ஏற்றி சென்றுள்ளார். நேற்று வழக்கம் போல பயணிகளை ஏறி கொண்டு பிரபு தாந்தோணிமலையில் இருந்து…

Read more

சுக்குநூறாக நொறுங்கிய கார்…. சிறுவன் உள்பட 2 பேர் பலி…. கோர விபத்து…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதி லே- அவுட் பகுதியில் கிருஷ்ணா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராம்குமார் என்ற மகன் உள்ளார். இவர் கரூர் பேருந்து நிலையத்தில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் ராம்குமார் தனது தாய் மோகனா, அக்கா…

Read more

பால் பாக்கெட் வாங்குவது போல நடித்து…. 7 1/2 பவுன் தங்க சங்கிலி அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள நரசிம்மபுரம் மேற்கு பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார்.இவருக்கு சம்பூர்ணம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினர் தங்கள் வீட்டின் தரைத்தளத்தில் ஆவின் மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட்டுகளை வைத்து விற்பனை செய்து வந்துள்ளனர்.…

Read more

கணவருடன் சுற்றுலா சென்ற புதுப்பெண் இறப்பு….. பெரும் சோகம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபாளையத்தில் சிவில் இன்ஜினியரான தினேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 1/2 மாதங்களுக்கு முன்பு தினேஷ் குமாருக்கு பி.காம் பட்டதாரியான கிருபா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தினேஷ்குமார் தனது மனைவியுடன் குமரி மாவட்டத்திற்கு…

Read more

உறவினர் வீட்டிற்கு சென்ற பெற்றோர்…. திடீரென மாயமான இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள வேதாசலப்புரத்தில் சாகுல் ஹமீது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகானா பானு(19) என்ற மகள் உள்ளார். நேற்று முன்தினம் சகானா பானுவின் பெற்றோர் புதுக்கோட்டையில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றனர். இதனையடுத்து மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்தபோது சகானா…

Read more

இரு தரப்பினரிடையே மோதல்…. 12 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பாப்பக்காப்பட்டி பகுதியில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவரும் கல்லுப்பட்டியை சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்தனர். இதுகுறித்து அறிந்த இளம் பெண்ணின் மாமாவான சதீஷ்குமாருக்கும், பிரசாந்துக்கும் இடையே ஏற்கனவே தகராறு ஏற்பட்டது. சம்பவம் நடைபெற்ற அன்று இருதரப்பினருக்கும்…

Read more

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பது தெரியவந்தது. அவர் வீட்டிற்கு பின்புறம்…

Read more

வட்டிக்கு கொடுத்த பணம் வசூல் ஆகாததால்…. நிதி நிறுவன அதிபர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரம்புபாளையம் பகுதியில் பாஸ்கரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புன்னம் சத்திரம் பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வைத்துள்ளார். இவருக்கு பூங்கொடி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சோபனா என்ற மகளும், அருண் என்ற மகனும்…

Read more

தகராறில் 1 1/2 வயது குழந்தையை அழைத்து சென்ற தாய்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. பெரும் சோகம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள புகலூர் காகித ஆலை குடியிருப்பு பகுதியில் தயாளன்- பிருந்தா தேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் தயாளன் காகித ஆலையிலும், பிருந்தா தேவி தபால் நிலையத்திலும் ஊழியராக வேலை பார்த்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு 1 1/2…

Read more

5 மடங்கு லாபம் தருவதாக கூறி…. பெண்ணிடம் ரூ.10 லட்சம் பணம் பறிப்பு…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தாந்தோணி மலைப்பகுதியில் வனிதா என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர்கள் 10 லட்ச ரூபாய் கொடுத்தால் 5 மடங்கு கூடுதலாக பணம்…

Read more

Other Story