ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த தாய்-மகள்… உயிருக்கு போராடிய தந்தை… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை…!!!

கரூர் மாவட்டத்தில் ‌ வெங்கமேடு விவிஜி நகர் பகுதி உள்ளது. இங்கு செல்வகணேஷ்-கல்பனா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் செல்வகணேஷ் ஒரு துணிக்கடையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்த நிலையில் இவர்களுக்கு 5 வயதில் சாரதிபாலா என்ற ஒரு மகள்…

Read more

கள்ளக்காதல் ஜோடி… மனைவியிடம் தகராறு செய்த குடும்பம்…. பக்கா ஸ்கெட்ச் போட்ட கணவன்…. செம்ம ட்விஸ்ட்….!!!

கரூர் மாவட்டம் ராயனூர் பகுதியில் முகேஷ் என்கிற ராமசுப்பிரமணி வசித்து வருகிறார். இவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்து, 2-வது மனைவியான ஷோபனாவுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் ஷோபனாவின் தோழியான ரம்யா என்பவர் அவ்வப்போது அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது…

Read more

“என்னடா இது தாய் மொழிக்கு வந்த சோதனை” ஆதங்கப்பட்ட பெற்றோர்… எம்.எல்.ஏ அறிவுரை…!!

கரூர் மாவட்டம் குளித்தலையில் ரூபாய் 11 லட்சம் மதிப்பிலான அங்கன்வாடி மையம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த மையத்தை எம்.எல்.ஏ மாணிக்கம் திறந்து வைத்துள்ளார். இங்கு குழந்தைகள் கற்பதற்காக தேசியக்கொடி, தேசிய தலைவர்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளின் பெயர்கள் பிழைகளுடன் எழுதப்பட்டிருந்தது. அதில்…

Read more

  • September 30, 2024
“சொகுசு காரில் ” சுற்றி.. சுற்றி.. வந்த வாலிபர்கள்… சம்பவ நாளில் தெறித்து ஓட்டம்… விசாரணையில் அம்பலம்.!!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சுற்றுவட்டாரத்தில் நடந்த ஆடுகள் திருட்டு சம்பவத்தில் பாஜக நிர்வாகி ரஞ்சித் குமார் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ரஞ்சித் குமார் (38) மற்றும் அவரது கூட்டாளிகள் சதீஷ்குமார், சிவகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.…

Read more

தமிழகத்தில் இன்று (செப்.25) மின் தடை… எந்தெந்த பகுதிகளில் தெரியுமா…? முழு லிஸ்ட் இதோ..!!!

தமிழகத்தில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்விநியோகம் ரத்து செய்யப்படும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும். அந்த வகையில் இன்று சென்னை, திருச்சி, கரூர் மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று…

Read more

“உயிருடன் குழந்தைகளை கிணற்றில் வீசிய தாய் தற்கொலை”… குடும்பத் தகராறில் ‌ விபரீதம்… கரூரில் ‌ பரபரப்பு…!!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள இனுங்கூர் ஊராட்சியில் கொடூரமான குடும்ப தகராறு ஒன்று ஏற்பட்டுள்ளது. கணவன், மனைவி இடையே அடிக்கடி தொல்லை புரியும் போராட்டங்கள் காரணமாக மனம் மறைந்து போயிருந்த லட்சுமி, தனது இரண்டு மகன்களையும் கொண்டு அருகிலுள்ள விவசாய…

Read more

“ஆடு மேய்க்க சென்ற இடத்தில் நடந்த சண்டை”… மாமியார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகள்… கதிகலங்க வைக்கும் பயங்கரம்..!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வெட்டுக்காட்டு வலசை பகுதியில் லோகநாதன் (52)-விஜயலட்சுமி (45) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு திருமணம் ஆகி 20 வருடங்கள் ஆகும் நிலையில் ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள். இதில் கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு…

Read more

டீக்கடை வடையில் எலி…. அதெல்லாம் ஒன்னும் செய்யாது…. அலட்சியமாக கூறிய உரிமையாளர்….!!

டீக்கடையில் வடையில் எலி! கரூரில் உள்ள ஒரு பிரபல டீக்கடையில் வாங்கி சாப்பிட்ட வடையில் எலி இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர், வடையில் எலி இருப்பதை கண்டதும் கடைக்காரரிடம் இதைப் பற்றி தெரிவித்து, அந்த…

Read more

  • August 27, 2024
ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை….. CCTV மூலம் விசாரணை….. சென்னை அருகே பரபரப்பு…!!

கேரளாவில் இருந்து சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் பயணித்த ஒரு பெண் மென்பொறியாளருக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகாரின்படி, கரூர் ரயில் நிலையத்தில் இருந்து ரயிலில் ஏறிய அந்த பெண்,…

Read more

பட்டப்பகலில் சாலையில் துணிகரம்… ரூ‌‌.42 லட்சம் கொள்ளை…. பதறிப்போன லாரி உரிமையாளர்… பரபரப்பு புகார்..!!

ஊட்டி மேட்டுப்பாளையத்தில் இருந்து கும்பகோணம் மார்க்கெட்டுக்கு தினமும் லாரியில் காய்கறிகள் கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு கொண்டு செல்லப்படும் காய்கறிகளுக்கு பணம் வசூல் செய்வதற்காக ஓட்டுநருடன் ஒருவர் வாரத்திற்கு ஒரு முறை வருவது வழக்கம். இந்நிலையில் சம்பவம் நாளன்று லாரியின் ஓட்டுனர் ஆனந்த்…

Read more

2021 -ல் நடந்த சம்பவம்..!! உண்மை தெரிந்ததால் பழி தீர்த்தோம்…!! போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல் ..!!

கரூர் தெற்கு காந்தி கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் -சுந்தரவள்ளி தம்பதியினர் இவர்களது மகன் ஜீவா (20). இவர் திருப்பூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார் . இவர் சில தினங்களுக்கு முன்பு விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த…

Read more

பள்ளி சீருடையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்… அதிர்ச்சி சம்பவம்..!!!

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த தோகமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் பிளஸ் டூ மாணவியும் அதே பகுதியை சேர்ந்த மாணவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை மாணவி காணாமல் போனதால் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.…

Read more

“நீ அந்த வீடியோ அனுப்பு” உடனே டெலிட் பண்ணிருவேன்….. நம்பி அனுப்பிய சிறுமி…. அடுத்தடுத்து நடந்த பயங்கர சம்பவம்…!!

கரூர் மாவட்டம் விஜயமங்கலம் அடுத்த வஞ்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ்.  27 வயதான இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக 11 ஆம் வகுப்பு மாணவி ஒருவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் இருவரும் தங்களுடைய புகைப்படங்களை…

Read more

தலைக்கு டை அடித்த பெண்…. அடுத்து நடந்த விபரீதம்…. உயிரே போன பரிதாபம்…!!

கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் விஜயா. 44 வயதான இவர் அங்குள்ள  ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் இவருக்கு தலையில் வெள்ளை முடி இருந்ததால் கடந்த மூன்று வருடமாக தலைக்கு டை அடித்து…

Read more

ஆசை வார்த்தை கூறி மயக்கிய வாலிபர்… தன்னையே ஆபாசமாக வீடியோ எடுத்த பிளஸ் 1 மாணவி… அடுத்து நடந்த விபரீதம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள விஜயமங்கலம் பகுதியில் விக்னேஷ் (27) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மூலனூர் பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் இருவரும் இன்ஸ்டாகிராமில்…

Read more

ஃபேன் சுவிட்சை அழுத்தும் போது… மின்சாரம் பாய்ந்து தாத்தா, பேரன் பலி… சோகம்…!!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மின்சாரம் பாய்ந்ததில் தாத்தா மற்றும் பேரன் இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் ஃபேன் சுவிட்சை அழுத்தும் போது தாத்தா ஸ்ரீனிவாசன் மற்றும் பேரன் திருக்குமரன் ஆகியோர் மீது அடுத்தடுத்த மின்சாரம்…

Read more

தொப்புள் கொடியின் ஈரம் கூட காயல… பிறந்த குழந்தையை சாலையோரம் தூக்கி வீசிய கொடூரம்… பெரும் அதிர்ச்சி…!!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உப்பு காச்சிப்பட்டி பகுதி உள்ளது. இங்கு சாலையோரம் பிறந்த குழந்தை ஒன்று நேற்று முன்தினம் கிடந்தது. அந்த குழந்தை பிறந்து 2 1/2 மணி நேரமே ஆன நிலையில் தொப்புள் கொடியை கூட வெட்டாமல் சுடிதார்…

Read more

எக்ஸ்ட்ரா 5 ரூபாய் வாங்கிய பேக்கரி உரிமையாளர்… சரமாரியாக தாக்கிய கும்பல்… வெளியான அதிர்ச்சி சிசிடிவி…!!

கரூர் மாவட்டத்திலுள்ள கொசூர் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் பேக்கரி நடத்தி வருகின்றார். இங்கு வேல்முருகன் என்பவர் பாதாம் கீர் வாங்கியுள்ளார். இதனையடுத்து கேட்ட பணத்தை செலுத்தி விட்டு சென்ற வேல்முருகன் தனது நண்பர்கள் 10 பேருடன் சென்று தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால்…

Read more

செம ஷாக்..! பள்ளி திறந்த முதல் நாளில் 9-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை…. கதறும் பெற்றோர்…!!!

கரூர் மாவட்டம் கருங்கலாபள்ளி கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேந்திரன் (16) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் கோமாளி பாறை பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த சிறுவன் 9-ம்…

Read more

பள்ளி திறந்த முதல் நாளே 9 ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை… கரூரில் சோகம்…!!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கருங்காலி பள்ளி கிராமத்தில் வசித்து வரும் சங்கர் என்பவருடைய மகன் மகேந்திரன் (16) கோமாளி பாறையில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் ஒன்பதாம் வகுப்பு முழு தேர்வு முடிவில்…

Read more

இது மூன்றாவது முறை… சாலையில் ஏற்பட்ட ராட்சத பள்ளம்… அவதிப்பட்ட வாகன ஓட்டிகள்…!!

கரூரில் சாலையின் நடுவே ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமப்பட்டனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மங்கம்மாள் சாலையில் பழைய நீதிமன்றம் அமைந்துள்ளது. அதன் காரணமாக இந்த சாலையில் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கனமழை காரணமாக…

Read more

காதல் திருமணம் செய்த பெண்… வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து எடுத்த விபரீத முடிவு… பரபரப்பு புகார்…!!!

கரூர் மாவட்டம் புதுப்பட்டி பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிவேதிதா (25) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு படித்தபோது அவருடன் படித்த போஸ் (30) என்பவரை காதலித்துள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து வந்த…

Read more

“கண்டம் விட்டு கண்டம் பாய்ந்த காதல்”…. கரூர் பெண்ணை கரம்பிடித்த தென்கொரிய வாலிபர்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளம் என்பது ஆண்கள், பெண்கள், பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவர்கள் மத்தியிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தென்கொரியாவை சேர்ந்த வாலிபருடன் சமூக வலைதளத்தில் நட்பாக பழகி…

Read more

கிணற்றில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் பலி… சோக சம்பவம்….!!!

கரூர் மாவட்டம் ஆண்டாங்கோவில் பகுதியில் ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் நேற்று மதியம் அப்பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் அஸ்வின் (12), ஸ்ரீதர் மகன் விஷ்ணு (11), இளங்கோ மகன் மாரிமுத்து (11) ஆகிய…

Read more

அடக்கடவுளே…! “பெற்ற மகனை துடிக்க துடிக்க கையால் அடித்துக் கொன்ற தந்தை”…. திடுக்கிட வைக்கும் பகீர் சம்பவம்…!!!

கரூர் மாவட்டத்திலுள்ள ஜெகதாபி என்ற பகுதியில் மனோகரன் (43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுதா என்ற மனைவியும், பிரிய லட்சுமி என்ற மகளும், திவாகரன் என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் மனோகரன் குடிப்பழக்கத்தை மறப்பதற்காக சேலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில்…

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

பட்டா பெயர் மாற்ற லட்சம்…. அரசு ஊழியர்களுக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வெண்ணமலை பசுபதிபாளையத்தில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2016- ஆம் ஆண்டு தனது தந்தையின் பெயரில் இருக்கும் பட்டாவை தனது பெயரில் மாற்றம் செய்ய காத பாறை விஏஓ மாலதியை அணுகி உள்ளார். அப்போது…

Read more

டிரைவரை திட்டிய பயணி…. நடுரோட்டில் பேருந்தை நிறுத்தியதால் வாக்குவாதம்… பரபரப்பு சம்பவம்..!!

கரூர் மாவட்ட பேருந்து நிறுத்தத்தில் இருந்து நேற்று முன்தினம் அரசு டவுன் பேருந்து கள்ளப்பாளையம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். இந்நிலையில் பஞ்சமாதேவி அருகே இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை டிரைவர் நிறுத்தவில்லை. இதனால்…

Read more

இருசக்கர வாகனம் மீது மோதிய டிப்பர் லாரி…. படுகாயமடைந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள புன்னம்சத்திரம் பெருமாள் நகர் பகுதியில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் வேலாயுதம் பாளையம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது தோரணக்கல்பட்டியை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் ஓட்டி வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக…

Read more

கவனிக்க யாருமே இல்ல…. வயதான தம்பதி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பெரிய மஞ்சுவலி கிராமத்தில் வெள்ளையன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ராஜா மணி என்ற மகளும், சுப்ரமணி என்ற மகனும் இருக்கின்றனர். பக்கவாத நோயால் அவதிப்படும் சுப்பிரமணி தனது…

Read more

வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள்…. கத்தி முனையில் 40 லட்ச ரூபாய் திருட்டு…. பரபரப்பு சம்பவம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள செங்காளிவலசு பகுதியில் சிவஞானம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளைக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனக்கூறி சில மர்ம நபர்கள் சிவஞானத்தின் வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்கள் கத்தி…

Read more

நடுவழியில் நின்ற லாரி…. கடுமையாக பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. பரபரப்பு சம்பவம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள காலியாளப்பட்டி தரகம்பட்டி சிந்தாமணிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. இதற்காக வெளி மாநிலங்களில் இருந்து காற்றாலை ரெக்கை மற்றும் அடாப்டர் பெரிய டாரஸ் லாரிகளில் எடுத்து வரப்படுகிறது. நேற்று நள்ளிரவு…

Read more

கந்து வட்டி கொடுமையால் பெண் தற்கொலை…. சிக்கிய பரபரப்பு கடிதம்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கண்ணார சந்தி தெருவில் பாத்திமா பீவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெய்லானி என்ற கணவர் உள்ளார். இந்நிலையில் பாத்திமா பீவி தனது கணவரின் நண்பரான அமீது என்பவருக்கு தனியார் நதி நிறுவனத்தின் மூலமாக எல்.இ.டி டிவி…

Read more

இருசக்கர வாகனம் மீது மோதிய லாரி…. கணவன்-மனைவி படுகாயம்…. கோர விபத்து…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள குளத்துப்பட்டி பகுதியில் பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திராணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் இரு சக்கர வாகனத்தில் மேட்டுப்பட்டியில் இருந்து மோளப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மாரிமுத்து என்பவர்…

Read more

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் அதிரடி…!!

கரூர் மாவட்டத்திலுள்ள தாந்தோணி மலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிலர் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. இதனால் சூதாட்டத்தில் ஈடுபட்ட குணசேகரன், விஜயன், சிம்சன் ஆகிய மூன்று…

Read more

20 குறள்களை ஒப்புவித்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் பரிசு…. பெட்ரோல் பங்கில் பிள்ளைகளுடன் குவிந்த பெற்றோர்…!!

கரூரை சேர்ந்த செங்குட்டுவன் என்பவர் கரூர்-மதுரை பைபாஸ் சாலையில், புத்தாம்பூர் பகுதியில் வள்ளுவர் கலை அறிவியல் கல்லூரி, வள்ளுவர் கேட்டரிங் கல்லூரி, மலைக்கோவில் அருகே வள்ளுவர் உணவகம் மற்றும் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். செங்குட்டுவன் திருக்குறள் உள்ள கருத்துகளால் ஈர்க்கப்பட்டவர்.…

Read more

சாலையில் கவிழ்ந்த வேன்…. 10 ஐயப்ப பக்தர்கள் காயம்…. கோர விபத்து…!!

கரூர் மாவட்டத்திலுள்ள தவிட்டுப்பாளையம் அருகே ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. அந்த வேனில் கர்நாடகாவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த வேனில் பயணம் செய்த…

Read more

தற்கொலைக்கு முயன்ற பிளஸ்-2 மாணவி…. பள்ளியில் நடந்த சம்பவம்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபாளையத்தில் தம்பிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் கார்த்திகா அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 4-ஆம் தேதி பள்ளிக்கு சென்ற கார்த்திகா பிற்பகல் இடைவெளியில்…

Read more

BTS பார்க்கும் ஆசையில்… கொரியா கிளம்பிய கரூர் சிறுமிகள்…. கடைசியில் நடந்த சம்பவம்…!!

கொரியாவில் நடைபெற இருந்த BTS இசை நிகழ்ச்சியை பார்ப்பதற்காக கரூர் மாவட்டத்தை சேர்ந்த 3 பள்ளி மாணவிகள் கிளம்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூரை அடுத்த காட்பாடி ரயில் நிலையத்தில் நின்றிருந்த அந்த 3 மாணவிகளிடம் விசாரித்தபோது முதலில் விசாகப்பட்டினத்தை அடைந்து…

Read more

BTSஐ பார்க்கவா போனாங்க….? காட்பாடியில் மீட்கப்பட்ட மூன்று மாணவிகள்….!!

கரூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவிகள் திடீரென மாயமாகினர். இவர்களை அக்கம் பக்கத்தில் தேடிவிட்டு பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடு்த்து மாணவிகளை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டது. இந்நிலையில் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து…

Read more

இருசக்கர வாகனம் மீது மோதிய கார்…. படுகாயமடைந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள மேற்கு ராஜபுரம் கடைவீதியில் மணிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது இரு சக்கர வாகனத்தில் திண்டுக்கல்-கரூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ரோஷன் என்பவர் ஓட்டி வந்த கார் மணிவேலின் இருசக்கர வாகனம் மீது மோதியது.…

Read more

பள்ளிக்கு சென்ற மாணவிகள்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள ராயனூர் பகுதியில் இருக்கும் மாநகராட்சியில் நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகள் வழக்கம் போல பள்ளிக்கு புறப்பட்டனர். ஆனால் அந்த மாணவிகள் பள்ளிக்கு செல்லவில்லை. மூன்று மாணவிகளும் இணைந்து வெளியே சென்ற…

Read more

  • Karur
  • December 31, 2023
விவசாயி கொலை…. குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட கொலையாளி….!!

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்தவர் விவசாயியான சீனிவாசன். கடந்த மாதம் ஐந்தாம் தேதி அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவர் சீனிவாசனை கொலை செய்து காவிரி ஆற்றின் அருகே புதைத்து விட்டார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில்…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள அரூர் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அம்பேத்கர் நகரை சேர்ந்த தினேஷ் என்பதும், மோட்டார் சைக்கிளில்…

Read more

வியாபாரி வீட்டில் கைவரிசை…. தம்பதி உள்பட 3 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள மணவாடி பெருமாள் பட்டி காலனியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த ஜூலை மாதம் மணியின் வீட்டு கதவை உடைத்து மர்ம நபர்கள் 90 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை…

Read more

பயங்கரமாக மோதிய வாகனம்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்….. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியில் இருக்கும் பெட்ரோலியம் கம்பெனி அருகே பிரபு என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது முருகவேல் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பிரபு மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரபுவை அக்கம் பக்கத்தினர்…

Read more

ஒரு சொட்டு கூட தண்ணீர் இல்ல…. காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள விஸ்வநாதபுரி, அண்ணா நகர், பசுமை நகர் உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளது. இந்நிலையில் பொதுமக்களுக்கு சரியாக குடிநீர் விநியோகிக்கபடவில்லை. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் கரூர்- கோவை மெயின்…

Read more

பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்கள்…. 25 ஆயிரம் போர்வைகள் அனுப்பி வைப்பு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்கள் வரலாறு காணாத மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டது. பெரும்பாலான பகுதிகள் துண்டிக்கப்பட்ட தீவு போல காட்சி…

Read more

கடுமையான பனிப்பொழிவு…. அவதிப்படும் வாகன ஓட்டிகள்…. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு இருக்கிறது. குறிப்பாக குளித்தலை, தண்ணீர் பள்ளி, ராஜேந்திரன், லாலாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. இந்நிலையில் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு…

Read more

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள மூலகவுண்டனூர் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் கரூர்-மதுரை சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வேலம்மாள் பள்ளி அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.…

Read more

Other Story