குலுக்களில் பரிசு விழுந்ததாக கூறி…. தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.12 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள என்.எச் ரோடு பகுதியில் அப்துல் சமது என்பவர் வசித்து வருகிறார். இவர் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தில் விற்பனை பிரிவில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஆண்டு அப்துல் ஆன்லைனில் பொருட்களை வாங்கியுள்ளார். சிறிது நாட்கள்…
Read more