வருமான வரி விலக்கு ரூ.5 லட்சம் உயர்வு?…. 2023 பட்ஜெட்டில் வெளியாகுமா ஹேப்பி நியூஸ்….!!!!

தற்போது நாட்டில் பட்ஜெட்டுக்கான நேரம் வந்து விட்டது. ஏனெனில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்,.1 ஆம் தேதி அன்று மத்திய பட்ஜெட் 2023-24-ஐ தாக்கல் செய்வார். ஒவ்வொரு ஆண்டையும் போன்று இந்த வருடமும் மத்திய பட்ஜெட்டில் பொதுமக்கள் மற்றும் பல…

Read more

கடந்த வருடம் 1.25 லட்சம் இந்திய மாணவர்களுக்கு விசா… அமெரிக்கா சாதனை…!!!

அமெரிக்கா, கடந்த 2022 ஆம் வருடத்தில் இந்தியாவை சேர்ந்த 1.25 லட்சம் மாணவர்களுக்கு விசா அளித்து சாதனை படைத்திருக்கிறது. அமெரிக்க நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளராக இருக்கும் நெட் ப்ரைஸ் செய்தியாளரிடம் தெரிவித்ததாவது, இந்திய நாட்டில் இருக்கும் எங்கள் தூதரகம்…

Read more

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு வழக்கு – அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!!

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை சுற்றுச்சுவருக்குள் நடத்த பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை கடந்த அக்டோபர் 2ஆம் தேதி நடத்த திட்டமிட்டு இருந்தார்கள். தமிழகம் முழுவதும் 50 இடங்களில் நடத்த…

Read more

நிறுவனங்களுக்கு சிறப்பு விருது….. என்னென்ன தகுதிகள்….? மாவட்ட கலெக்டரின் முக்கிய அறிவிப்பு…!!

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் அவர்களால் சட்டப்பேரவையில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சமூக பொறுப்புணர்வுடன் செயல்படும் தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு 2022-ஆம்…

Read more

நடிகர் விஜய்-சங்கீதா விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி?…. வெளியான உண்மை காரணம்….!!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர் தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக வரும் பொங்கலுக்கு வாரிசு திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படம் ஜனவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. வம்சி இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார்,…

Read more

“பதான்” பட சர்ச்சை…. சென்சார் போர்டு பரிந்துரையில் அந்த காட்சி மட்டும் குறிப்பிடவில்லை?…. லீக்கான தகவல்….!!!!!

இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் நடிப்பில் உருவாகி இருக்கும் பதான் படம் வரும் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 25 ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பேஷாராம் ரங் பாடல்…

Read more

பிலிப்பைன்ஸில் கொல்லப்பட்ட இந்தியர்… மர்மநபர்கள் வெறிச்செயல்…!!!

பிலிப்பைன்ஸில் வசித்த இந்தியாவை சேர்ந்த கபடி பயிற்சியாளரின் வீட்டிற்குள் நுழைந்து மர்மநபர்கள் அவரை சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய நாட்டின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 43 வயதுடைய குர்பிரீத் சிங் கிந்துரு, நான்கு வருடங்களுக்கு முன்பு…

Read more

ஆடம்பர வீட்டை திடீரென விற்ற தனுஷ் பட நடிகை….. வெளியான தகவல்….!!!!!

பிரபல இந்தி நடிகையாக வலம் வருபவர் சோனம் கபூர். இவர் ராஞ்சனா எனும் இந்தி திரைப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் இப்படத்தை தமிழிலும் வெளியிட்டனர். இந்தி நடிகர் அனில்கபூரின் மகள் சோனம் கபூர் என்பது…

Read more

  • January 5, 2023
நீலகிரியில் உறைபனிக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்!!

நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உரை பணி ஏற்பட வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் வானிலை என கூறியுள்ளது. ஜனவரி 7, 8, 9 ஆகிய 3 நாட்களுக்கு தமிழக கடலோர மாவட்டங்கள்,  டெல்டா…

Read more

BREAKING: நெய்வேலி என்எல்சி கேன்டீன்…. உணவில் எலி கிடந்ததாக குற்றச்சாட்டு…. 22 பேருக்கு வாந்தி, மயக்கம்….!!!!

சுரங்க தொழிலாளர்கள்  22 பேருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. நெய்வேலியில் உள்ள என்எல்சி கேன்டீனில் தொழிலாளிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் எலி கிடந்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்த உணவை சாப்பிட்ட 22 சுரங்க தொழிலாளர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த…

Read more

1 கரும்புக்கு ரூ.33 ஒதுக்கிய அரசு…! விவசாயிகளுக்கு ரூ.15 – ரூ.18 தான்… ஷாக்கில் C.M ஸ்டாலின்!!

செங்கரும்பு கொள்முதல் செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 72 கோடி விவசாயிகளிடம் நேரடியாக சென்றடைய விடியா திமுக அரசுக்கு வலியுறுத்தல் என்று இரண்டு பக்க அறிக்கை வெளியிட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி,  2023 ஆம் ஆண்டு தை பொங்கலுக்காக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு செங்கரும்பு…

Read more

சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் மெட்ராஸ் ஐ பாதிப்பு…. மருத்துவர்கள் எச்சரிக்கை….!!!!

மெட்ராஸ் ஐ பாதிப்பு மீண்டும் அதிகரித்து விட்டதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். சென்னை எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனையில் மெட்ராஸ் ஐ நோயினால் பாதிக்கப்பட்டு தினந்தோறும் 25-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வருகிறார்கள். சென்னையில் மீண்டும் மெட்ராஸ் ஐ பரவத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள்…

Read more

“சாலையில் சென்ற எருமை மாடுகள்”… காருக்கு வழி விடாததால் ஆத்திரம்…. விவசாயிக்கு அபராதம் விதித்த மாவட்ட ஆட்சியர்….!!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள முலுகு மாவட்டத்தில் யாக்கையா என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் மேய்ச்சலுக்காக எருமை மாடுகளை வனப்பகுதிக்கு ஓட்டி சென்றார். இவருடைய மாடுகள் சாலையை கடந்த போது வழியாக முலுகு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணா ஆதித்யா காரில் வந்துள்ளார்.…

Read more

ஷாக்!!…. குழந்தையை விற்பனை செய்து பெண் 10 நாட்களாக கூட்டு பாலியல் பலாத்காரம்…. பெரும் பரபரப்பு….!!!!

மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சுனார் என்ற பகுதியில் ஒரு கூலி தொழிலாளி பெண் வசித்து வருகிறார். இந்த பெண்ணின் கணவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக உயிரிழந்த நிலையில், தன்னுடைய இரண்டரை வயது குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். இவரிடம் பெண்…

Read more

அட ஆச்சரியமா இருக்கே!…. இதுதான் உலகிலேயே பெரிய வாழைப்பழமா?…. எங்கு இருக்கு தெரியுமா?….!!!!

வாழைப்பழம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு பொருளாகும். நமது நாட்டில் விளையும் வாழைப் பழங்கள் சராசரி உயரம் கொண்டவை ஆகும். ஆனால் பப்புவா நியூகினியா நாட்டில் விளையும் வாழைப்பழங்கள் தான் உலகிலேயே பெரிய பழமாகும்.…

Read more

1 இல்ல 2 இல்ல 60 குழந்தைகள்…. இந்த வயசுல இது உங்களுக்கு தேவைதானா தாத்தா?……!!!!!

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 50 வயது நபருக்கு 60வது குழந்தை பிறந்துள்ள சம்பவமானது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. பாகிஸ்தான் பலூசிஸ்தான் மாகாணத்த்தில் வசித்து ஜான் முகமது கான் கில்ஜி. 50 வயதாகும் இவர் இதுவரை 3 திருமணம் செய்து உள்ளார்.…

Read more

BREAKING: கரும்பு கொள்முதலில் முறைகேடு – இபிஎஸ்!!

பொங்கலுக்கு ஒரு முழு செங்கரும்பு பொங்கல் தொகுப்பு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது தமிழக அரசு தெரிவித்து இருந்தது.  இந்நிலையில் பொங்கலுக்கு கரும்பு கொள்முதல் செய்வதில் முறைகேடு ஏற்பட்டிருப்பதாக எடப்பாடி பழனிசாமி புகார் தெரிவித்து இருக்கிறார். கரும்புக்கு 33 ரூபாய் நிர்ணயம் செய்யக்கூடிய நிலையில்…

Read more

BREAKING: பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில்…. பழுதான லிப்ட்டில் சிக்கிய அமைச்சர் சிவசங்கர்…. பரபரப்பு…!!!!!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென லிப்ட் பழுதானதால் சுமார் 15 நிமிடங்கள் அமைச்சர் சிவசங்கர் லிஃப்டுக்குள் மாட்டிக்கொண்டார். அமைச்சர் சிவசங்கர் லிப்ட்டில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும் அமைச்சர்…

Read more

தரமற்ற முறையில் கட்டுமானம் – அதிகாரிகள் பணியிடை நீக்க்கம்!!

காஞ்சிபுரம் ஒன்றியம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊத்துக்காட்டில் 3.5 கோடி மதிப்பிட்டில் புதிதாக கட்டப்பட்ட இருளர் பழங்குடியின ஏழை மக்களுக்கு கட்டப்படும் குடியிருப்பு  தரமற்ற முறையில் கட்டப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அதிகாரிகளை கண்டித்தார். இந்த…

Read more

ஆளுநருக்கு ஏன் வயிறு ஏறியது ? கமலாலயம் போய் பேசுங்க… ராஜ்பவனில் பேசக் கூடாது.. ஆர்.என் ரவிக்கு DMK வார்னிங்!!

தமிழக பாஜகவுக்கு ஒரு மாநில தலைவர் போதும், ஆளுநர் ரவி பாஜக மாநில தலைவராக செயல்பட வேண்டாம். தமிழ்நாட்டில் பிரிவினை, மோதல்களை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் செயல்படுபவர்தான் ஆளுநர் ரவி. நிகழ்ச்சிகளில் சனாதானம், ஆரியம், திராவிடம், காலணி ஆதிக்கம்…

Read more

தமிழ்நாடு, தமிழன், தமிழ் என்றால் ஆளுநருக்கு கசப்பு: போட்டு தாக்கிய டி.ஆர்.பாலு!!

ஆளுநர் ரவியின் திட்டம் தான் என்ன என்று புரிந்து கொள்ள முடியவில்லை. வகுப்புவாதப் பிரிவினை அரசியலைப் பேசி, மீண்டும் வர்ணாசிரம காலத்துக்கு இட்டுச் செல்வது தான் அவரது நோக்கம். இதுவரை நுண்ணிய வர்ணாசிரம அரசியலை பேசி வந்த ஆளுநர் தற்போது வெளிப்படையாக…

Read more

1 டைம் ரீசார்ஜ் பண்ணால் போதும்…. ஒரு வருஷத்துக்கு கவலையில்லை…. ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகை…..!!!!

2023ம் வருடத்தில் பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 1 ஆண்டு காலத்திற்கு செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. இத்திட்டங்களை நாம் பயன்படுத்துவதன் மூலம் ஒரு வருட காலத்திற்கு இடைப்பட்ட காலத்தில் அடிக்கடி நாம் ரீசார்ஜ் செய்ய வேண்டிய கவலையில்லை. மேலும்…

Read more

பாஜக மாநில தலைவராக ஆளுநர் செயல்பட வேண்டாம்: டி.ஆர் பாலு

தமிழக பாஜகவுக்கு ஒரு மாநில தலைவர் போதும், ஆளுநர் ரவி பாஜக மாநில தலைவராக செயல்பட வேண்டாம். தமிழ்நாட்டில் பிரிவினை, மோதல்களை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் செயல்படுபவர்தான் ஆளுநர் ரவி. நிகழ்ச்சிகளில் சனாதானம், ஆரியம், திராவிடம், காலணி ஆதிக்கம்…

Read more

“தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டம்”…. ஒப்புதல் வழங்கிய மத்திய அமைச்சரவை….!!!!!

பிரதமா் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ரூபாய்.19,744 கோடி ஆரம்பகட்ட மதிப்பீலான தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இது கரியமில வாயு வெளியேற்றத்தினை குறைக்கும் நோக்கத்தில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்குரிய ஊக்கத் தொகை திட்டமாக செயல்படுத்தப்படும்…

Read more

#BREAKING: ஆளுநர் ரவிக்கு எதிரான வழக்கு: ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!

தமிழக ஆளுநராக இருக்கக்கூடிய ஆர்.என் ரவி ஆரோவில் அறக்கட்டளையின் தலைவராக ஒரு பதவியில் இருக்கிறார். இரட்டை சம்பளம் பெறுகின்ற, இரட்டை ஆதாயம் பெறுகின்ற பதவியாக  இருப்பதால் அவரை தகுதி நீக்க செய்யப்பட வேண்டும் என்றும்  வழக்கு தொடரப்பட்டது. தந்தை பெரியார் திராவிட…

Read more

தமிழகத்தில் இடைத்தேர்தல்: சற்றுமுன் அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்து வந்தவர் திருமகன் ஈவெரா(46). இவர் கடந்த சில தினங்களாக உடல் நிலை குன்றி இருந்ததாக தெரிகிறது. இதற்கிடையில் நேற்று காலை அவர் கட்சி நிர்வாகிகளையும், பொதுமக்களையும் சந்தித்தார். இதையடுத்து காலை 10 மணிக்கு…

Read more

தமிழகத்தில் வாரிசு, துணிவு திரைப்படங்களுக்கு தியேட்டர்கள் ஒதுக்கீடு…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். நடிகர் அஜித் எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் நடித்துள்ள துணிவு திரைப்படம் ஜனவரி 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதேபோன்று தளபதி விஜய் வம்சி இயக்கத்தில்,…

Read more

BREAKING: தமிழகத்தில் 6.20 கோடி வாக்காளர்கள்…. தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ…!!!!!

தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹூ தமிழகத்தில் உள்ள வாக்காளர்களின் இறுதி பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 6.20 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். இதில் 3.04 கோடி பேர் ஆண் வாக்காளர்கள். அதன் பிறகு 3.15 கோடி பெண்…

Read more

உயா்நீதிமன்ற நீதிபதி பணியிடத்துக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞா்களை பரிசீலிக்கக்கூடாது?…. நீதிபதிகள் எடுத்த அதிரடி முடிவு…..!!!!!

உயா்நீதிமன்ற நீதிபதி பணியிடத்துக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞா்களை பரிசீலிக்கக்கூடாது என வலியுறுத்தி தாக்கல் செய்த மனுவை, விசாரணைக்கு உகந்ததல்ல எனக்கூறி தள்ளுபடி செய்த நீதிபதிகள் மனுதாரருக்கு ரூபாய். 50,000 அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்தனர். அதாவது, வழக்கறிஞர் அசோக் பாண்டே என்பவா் சாா்பாக…

Read more

அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம்…. வட்டி விகிதம் அதிகரிப்பு… வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

மத்திய அரசு நடப்பு நிதியாண்டின் 4-வது காலாண்டில் பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் பிற நிதிகளுக்கான வட்டி விகிதத்தை 7.1 சதவீதமாக தொடர முடிவு செய்துள்ளது. இது ஜனவரி 1-ஆம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரை நடைமுறையில்…

Read more

பொங்கல் பரிசு தொகுப்பு எந்த தேதி வரை வழங்கப்படும்?…. தமிழக மக்களுக்கு அமைச்சர் சொன்ன குட் நியூஸ்….!!!!!

நடப்பு ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு ரூபாய். 1000 ரொக்க பணம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழு கரும்பு ஆகியவை வழங்க இருக்கிறது. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு எந்த…

Read more

JUSTIN: தீண்டாமை விவகாரம்…. 2 பேர் மீது வழக்குப்பதிவு….!!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இடையூர் பகுதியில் ஆதிதிராவிடர் வசிக்கும் பகுதியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த கழிவு நீர் கலக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த தண்ணீரை குடித்த பொதுமக்களுக்கு வாந்தி, வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்…

Read more

230ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல்…

Read more

JUSTIN: நீலகிரி முதுமலை வனப்பகுதி… ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் தொற்று உறுதி….!!!!

நீலகிரி முதுமலை வனப்பகுதியில் உள்ள பன்றிகளுக்கு பன்றி காய்ச்சல் தொற்று உறுதியாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் முதுமலை வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் 20-க்கும் மேற்பட்ட பன்றிகள் திடீரென உயிரிழந்ததால், அவற்றின் உடல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இந்நிலையில் தற்போது முதுமலை…

Read more

தங்கம் விலை உயர்வு…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்….!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.8 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.41,912-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது. இதனால்…

Read more

பட்ஜெட் 2023-24: வரி செலுத்துவோருக்கு ஜாக்பாட்?…. குட் நியூஸ் சொல்வாரா நிதியமைச்சர்…. எகிறும் எதிர்பார்ப்பு….!!!!

தற்போது நாட்டில் பட்ஜெட்டுக்கான நேரம் வந்து விட்டது. ஏனெனில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்,.1 ஆம் தேதி அன்று மத்திய பட்ஜெட் 2023-24-ஐ தாக்கல் செய்வார். ஒவ்வொரு ஆண்டையும் போன்று இந்த வருடமும் மத்திய பட்ஜெட்டில் பொதுமக்கள் மற்றும் பல…

Read more

பொதுமக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றணும்!… இல்லன்னா பதவியை விட்டு விலகணும்?…. புதுச்சேரி முதல்வருக்கு சவால் விடும் ஏனாம் எம்.எல்.ஏ…..!!!!!

புதுச்சேரியில் உண்ணாவிரதம் துவங்குவேன் என்று ஏனாம் எம்.எல்.ஏ கொல்லவல்லி அசோக், முதல்வருக்கு சவால் விடுகிறார். பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் முதல்வர் ரங்கசாமி பதவியை விட்டு விலகவேண்டும் என ஏனாம் சட்டமன்ற உறுப்பினர் கொல்லவல்லி அசோக் தெரிவித்து உள்ளார். ஏனாம் பொதுப் பிரச்னைகள்…

Read more

” அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு”…. சசிகலா எடுத்த திடீர் அதிரடி முடிவு…. அதிர்ச்சியில் எடப்பாடி & டீம்…!!!

அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே பிளவு ஏற்பட்டு தனித்தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். கடந்த ஜூலை மாதம் 11-ம்‌ தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஓ.…

Read more

இன்றைய (5.1.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஜனவரி 5) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 55 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

“ஆதார் வேறு, மக்கள் ஐடி வேறு”…. மக்கள் ஐடி என்றால் என்ன…? அமைச்சர் மனோ தங்கராஜ் அதிரடி விளக்கம்…!!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் மத்திய அரசால் 12 இலக்க எண் கொண்ட ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று தமிழகத்தில் 10 முதல் 12 இலக்க எண்கள் கொண்ட மக்கள் ஐடி வழங்கப்பட இருக்கிறது. இதற்காக மாநில குடும்ப தரவு தளம்…

Read more

அடிதூள்…! குற்றங்கள் குறைய…. இதோ காவல்துறையின் அசத்தல் திட்டம்….!!!!

தமிழகத்தில் காவல்துறையின் செயல்திறனை மேம்படுத்தவும், குற்ற ஆவணங்களை துல்லியமாக பதிவு செய்யவும், பராமரிக்கவும் தமிழக காவல் துறையில் ஸ்மார்ட் காவலர் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி , தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்  இந்த செயலி பற்றிய…

Read more

உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில்… சிறப்பாக தொடங்கிய ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம்….!!!!

கடலூர் மாவட்டத்தில் உலகப்புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் மார்கழி மற்றும் ஆனி மாதங்களில் ஆருத்ரா தரிசன விழா நடைபெறும். இந்த 2 உற்சவத்தின் போதும் மூலவராகிய ஆனந்த நடராஜமூர்த்தி, சிவகாமி அம்பாளுடன் தேரில் எழுந்தருள்வார். இந்த…

Read more

JUSTIN: பொங்கல் பண்டிகை…. அரசு பேருந்தில் 1.62 லட்சம் பேர் முன்பதிவு…!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஜனவரி 12-ஆம் தேதி பொங்கல் பண்டிகை வரும் நிலையில், சொந்த ஊருக்கு செல்பவர்கள் பேருந்தில் முன்பதிவை தொடங்கி விட்டார்கள். அந்த வகையில்…

Read more

JUSTIN: ப்ரொபஷனல் கொரியர் நிறுவனம்…. 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை….!!!!

சர்வதேச அளவில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் 3300 கிளைகளுடன் தனியார் நிறுவனமான ப்ரொபஷனல் கொரியர் நிறுவனம் செயல்படுகிறது. இதன் தலைமை அலுவலகம் சென்னையில் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாக வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

அப்படிப்போடு!… இனி இலவசமாக TV பார்க்கலாம்?…. யாருக்கெல்லாம் பயன்?…. மத்திய அரசு தடாலடி…..!!!!

பொதுமக்களின் தேவைகளை பூர்த்திசெய்ய மத்திய அரசானது பல வசதிகளை செய்து வருகிறது. அந்த வகையில் இனி நீங்கள் இலவசமாக டிவி பார்க்கலாம். உங்களது டிவி பார்க்கும் செலவை மோடி அரசு ஏற்கும். பட்ஜெட்டுக்கு முன்னதாக அரசு இந்த பெரிய முடிவை எடுத்திருக்கிறது.…

Read more

சென்னை தீவுத்திடலில் சுற்றுலா கண்காட்சி தொடக்கம்…. என்னென்ன சிறப்பம்சங்கள் தெரியுமா….? இதோ முழு விபரம்….!!!!

சென்னை தீவுத்திடலில் 47-வது இந்திய தொழில் சுற்றுலா பொருட்காட்சி தொடங்கியுள்ளது. இதன் தொடக்க விழா சென்னை தீவு திடலில் நடைபெற்ற நிலையில், கண் காட்சியின் நுழைவு வாயில் பகுதியில் அமைந்துள்ள திருவாரூர் தேர், மாமல்லபுரம் கடற்கரை கோவில், குமரியில் உள்ள திருவள்ளுவர்…

Read more

“மரண மாஸ்”… தல-தளபதி சேர்ந்து நடித்த ராஜாவின் பார்வையிலே ரீ-ரிலீஸ்…. செம கொண்டாட்டத்தில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். பொதுவாக அஜித் மற்றும் விஜய் ரசிகர்களிடையே எப்போதும் மோதல் மற்றும் போட்டிகள் நிலவிக் கொண்டே இருக்கும். அந்த வகையில் ஜனவரி 11-ஆம் தேதி விஜய் மற்றும் அஜித் படங்கள்…

Read more

மக்களே….! பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த புகார்களை தெரிவிக்க…. இதோ எளிய வழி….!!!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை இந்த ஆண்டு சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு…

Read more

50 சதவீத மானியத்தில்…. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டம்…. அதிகாரியின் முக்கிய அறிவிப்பு….!!!

தேனி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராமசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, தேனி ஒன்றியத்தில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்  செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி அரண்மனைப்புதூர், கொடுவிலார்பட்டி, தப்புக்குண்டு, தாடிச்சேரி, பூமலைக்குண்டு, அம்பாசமுத்திரம், குப்பிநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களில்   செயல்படுத்தப்படுகிறது. இந்த…

Read more

மீண்டும் ராஷ்மிகா மீது கோபத்தில் உள்ள காந்தாரா இயக்குனர்…. காரணம் என்ன..??

ரிஷப் ஷெட்டி ராஷ்மிகா மோதல் இன்னும் புகைந்து கொண்டிருப்பதாக கன்னட ரசிகர்கள் தெரிவித்து வருகின்றார்கள். தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான புஷ்பா, சீதாராமம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள்…

Read more

Other Story