சிக்கன் கழுவும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம்.! அலட்சியம் காட்டினால் ஆபத்து..!!!

உடலில் உள்ள தசைகளுக்கும் எலும்புகளுக்கும் தேவையான அமினோ அமிலங்கள், விட்டமின், மினரல்கள் மற்றும் மிகவும் முக்கியமான பி12 புரதம் என ஊட்டச்சத்து மிக்க சிக்கன் சுவையாலும் மக்களை கட்டிப்போட்டு வைக்கும் உணவு என்றே சொல்லலாம். பொதுவாக சிக்கன் சமைக்கும் முன் இறைச்சியை…

Read more

அதிரடி முடிவெடுத்த அமேசான்… அதிர்ச்சியில் இங்கிலாந்து மக்கள்..!!!

இங்கிலாந்தில் செயல்படும் 3 கிடங்குகளை மூட அமேசான் முடிவு செய்துள்ளது. ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் மேற்கொண்டு தொடங்கிய நிலையில் உலகில் பெரு நிறுவனம் வழங்கும் பெரு நிறுவனங்கள் அதேபோன்று நடவடிக்கைகள் மேற்கொள்ள தொடங்கிய நிலையில் உலகின் பெரு நிறுவனங்கள்…

Read more

ஆண்களே உஷார்.! இதை குடித்தால் வழுக்கை உறுதி..!!!

குளிர்பானங்கள், டீ, காபி குடிப்பதால் ஆண்களுக்கு வழுக்கை விழும் அபாயம் அதிகரிக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. உணவு பழக்கத்தால் தான் ஆண்களுக்கு வழுக்கை ஏற்படுவதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தகவல் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள…

Read more

“ஆதார் பயன்பாட்டு நெறிமுறைகள் சரி பார்ப்பு”….. UIDAI வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…..!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஆவணமாகும். அனைத்து விதமான அரசு சேவைகள் மற்றும் அரசு சாரா சேவைகளுக்கு தற்போது ஆதார் என்பது முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது.‌ இந்த ஆதான் கார்டில் அடிக்கடி பல்வேறு விதமான…

Read more

ஏர்போர்ட்டில் கட்டுக்கட்டாக சிக்கிய வெளிநாட்டு பணம்..!! திருச்சியில் திடீர் பரபரப்பு..!!!

திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 46 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம் கடத்தி வரப்படுவதை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில்…

Read more

அடடே!! செம சூப்பர்… 5 வருஷம் வேலை பார்த்தால் மெர்சிடிஸ் பென்ஸ் கார்…. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்….!!!!

பிரபல பாரத்பே நிறுவனத்தின் இணை நிறுவனராக இருந்தவர் அஷ்னிர் குரோவர். இவர் பாரத்பே நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட விநிலையில், தற்போது தன்னுடைய மனைவி மாதுரி ஜெயினுடன் இணைந்து புதிய ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து…

Read more

“திண்டுக்கல்-கோவை இடையே பொங்கல் சிறப்பு ரயில்”…. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வர இருக்கும் நிலையில் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் போன்றவைகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது திண்டுக்கல்லில் இருந்து கோவைக்கு முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் இயக்கப்படும்…

Read more

திக்..திக்… இன்றைக்கு சூரியன்… அடுத்து பூமியை நெருங்கும் வால் நட்சத்திரம்..!!!

ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பூமியில் இறங்கும் வால் நட்சத்திரத்தை வானியல் ஆய்வாளர்கள் படம் பிடித்துள்ளனர். ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பூமியில் இறங்கும் வி-3 என்ற வால் நட்சத்திரத்தை விமானியின் சந்திரா தொலைநோக்கி மூலம் வானியல் ஆய்வாளர்கள் படம்பிடித்து உள்ளனர்.…

Read more

மீனம் ராசிக்கு…! ஒத்துழைப்பு கிடைக்கும்..! தன்னம்பிக்கை மேலோங்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு நோக்கங்கள் நிறைவேறும். உங்களின் பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். இன்று உங்களுடைய நலம் விரும்புபவர்களை சந்திப்பீர்கள். இனிய எண்ணங்களால் தன்னம்பிக்கை வளரும். தொழில் வியாபாரம் முன்னேற்றத்திற்காக அதிக…

Read more

கும்பம் ராசிக்கு…! தடைகள் நீங்கும்..! சேமிப்பு உயரும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று பெண்களால் விரயச் செலவுகள் அதிகமாகும். சில விஷயங்களில் உற்சாகமாக ஈடுபட்டாலும் வெற்றி பெறுவது கடினம். இன்று தனலாபத்தை அதிகப்படுத்தி கொள்கிறீர்கள். உழைப்பிற்கு நற்பலன் கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் உயரும். அனைத்து வகையிலும் என்றைய நாள் முன்னேற்றகரமாக…

Read more

மகரம் ராசிக்கு…! திருப்தி உண்டாகும்..! நற்பலன் கிடைக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தில் திருப்தி ஏற்படும் நாளாக இருக்கும். வாகன யோகம் ஏற்படும். பெரியோர்களிடம் அன்பு மிகுந்து காணப்படும். அவர்களை மதித்து நடப்பீர்கள். கல்வியில் மிகுந்த அக்கறை வேண்டும். மற்றவர்கள் குறைக்கூறாத அளவிற்கு நடந்துக் கொள்ள வேண்டும். இன்று…

Read more

தனுசு ராசிக்கு…! காரியங்கள் கைகூடும்..! வெற்றி கிடைக்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று பணவரவு அதிகரிக்கும் நாளாக இருக்கும். காதலில் பயப்படக்கூடிய சூழல் உண்டாகும். மனம் மகிழ்ச்சிகரமாக இருக்கும். மகிழ்ச்சிகரமான சூழ்நிலை அமையும். இன்று பிரச்சனையில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும். இழுபறியாக இருந்த சில காரியங்கள் சிறப்பாக நடந்து…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! ஆலோசனை தேவை..! மகிழ்ச்சி நிலவும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று உடன் பிறந்தோரின் ஒத்துழைப்பு இருக்கும். சகோதரர்கள் உங்களைப் பாராட்டுவார்கள். வேண்டியவற்றையும் வாங்கிக் கொடுப்பீர்கள். புதிய நண்பர்களின் வருகை உண்டாகும். நண்பர்களுக்கு வேண்டியதையும் வாங்கிக் கொடுப்பீர்கள். மனைவியின் உதவியால் மனம் மகிழ்வீர்கள். பொருள் சேர்க்கை உண்டாகும். செலவுகள்…

Read more

துலாம் ராசிக்கு…! முயற்சிகள் கைகூடும்..! எச்சரிக்கை தேவை..!!

துலாம் ராசி அன்பர்களே..! உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். இன்று முதல் சந்திராஷ்டமம் தினம் இருப்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இன்று அனைத்து வகையான நன்மையும் உண்டாகும். புதிய பந்தங்கள் ஏற்படும். எதிரிகளின் தொல்லை நீங்கும். மனநிம்மதி…

Read more

கன்னி ராசிக்கு…! வேற்றுமை விலகும்..! நன்மைகள் உண்டாகும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! மனைவி மக்களுக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படக்கூடும். உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். மனவருத்தங்கள் கொள்ள வேண்டாம். இன்று விரயம் உண்டாகும் நாளாக இருக்கும். காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடந்து முடியும். செய்யும் செயலில் வேகம்…

Read more

சிம்மம் ராசிக்கு…! உறவுகள் மேம்படும்..! லாபம் பெருகும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று பல வழிகளில் பணவரவு ஏற்படும். புதிய ஆடைகள் வாங்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். புதிய உறவுகள் ஏற்படக்கூடும். அரசாங்கத்தால் அனுகூலம் ஏற்படும். தடைகளும் தாமதமும் ஏற்படும் நாளாக இருக்கும். ஆரோக்யத்தில் கவனம் வேண்டும். பேச்சில் கவனம் இருக்கவேண்டும்.…

Read more

கடகம் ராசிக்கு…! பணவரவு சீராக இருக்கும்..! குழப்பங்கள் நீங்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! மனதில் உதித்த திட்டம் செயலாக மாறும். உறவினர்களுடன் சந்தோச சந்தித்து ஏற்படும். நினைத்த பணவரவு கிடைக்கும். இன்றையநாள் நேர்மையாக நடக்க வேண்டி நாளாக இருக்கும். கோபத்தால் குழப்பங்கள் அதிகரிக்கும். தேவையில்லாத குழப்பத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம். அதிகாரிகளிடம் பணிவாக…

Read more

மிதுனம் ராசிக்கு…! ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்..! பணிச்சுமை அதிகரிக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! பணிகளை விரைவாக செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். பணிகளை சிறப்பாக செய்ய முடியும். காலையில் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். விரும்பிய பொருட்கள் வீடு வந்துச்சேரும். கட்டளையிடக்கூடிய அதிகாரப்பதவி கிடைக்கும். அன்பளிப்புகளை பெறுவீர்கள். தொழில் சம்பந்தமாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.…

Read more

ரிஷபம் ராசிக்கு…! தெளிவு பிறக்கும்..! மரியாதை கூடும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று துன்பமும் இன்பமும் மாறி வரும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும், பணவரவு சீராக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். உங்களின் வேலையைக்கண்டு மேலதிகாரிகள் திருப்தியடையக்கூடும். பெண்களுக்கு காரியத்திலிருந்த…

Read more

மேஷம் ராசிக்கு…! எதிர்ப்புகள் விலகும்..! நிதானம் தேவை..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு கூடும் நாளாக இருக்கும். எதிரிகள் விலகிச்செல்வார்கள். எதிர்ப்புகளும் குறைந்துவிடும். நண்பர்களின் உதவி நன்மையைக் கொடுக்கும். காதலில் பயப்படக்கூடிய சூழலும் உண்டாகும். கல்யாணக் கனவுகள் நனவாகும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகும், எனவே நிதானம்…

Read more

இன்றைய (12-01-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 12-01-2023, மார்கழி 28, வியாழக்கிழமை, பஞ்சமி திதி மாலை 04.37 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. பூரம் நட்சத்திரம் பகல் 02.24 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் பகல் 02.24 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00. இன்றைய ராசிப்பலன் –  12.01.2023 மேஷம் உங்களின்…

Read more

வரலாற்றில் இன்று ஜனவரி 12…!!

சனவரி 12 கிரிகோரியன் ஆண்டின் 12 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 353 (நெட்டாண்டுகளில் 354) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1528 – முதலாம் குஸ்தாவ் சுவீடனின் மன்னராக அதிகாரபூர்வமாக முடிசூடினார். 1554 – பயின்னோங் பர்மாவின் மன்னராக முடிசூடினார். 1848 – போர்பன்களுக்கு எதிராக பலெர்மோ எழுச்சி சிசிலியில் இடம்பெற்றது. 1853 – தாய்பிங் இராணுவம் சீனாவின் வூச்சாங்…

Read more

“அரசாணை எண் 152-ஐ ரத்து செய்ய வேண்டும்”… ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் போராட்டம்…!!!!

திருச்சி மாவட்டத்திலுள்ள முசிறி கைகாட்டியில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பாக போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு கிளை பொறுப்பாளர் கார்த்திக் தலைமை தாங்கியுள்ளார். உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் புஷ்பராஜ் மற்றும் மாவட்ட செயலாளர்…

Read more

“வந்துட்டாருயா வந்துட்டாரு”…. பிக்பாஸில் ரீ- என்ட்ரி கொடுத்த ஜி.பி முத்து…. குஷியான ரசிகர்கள்…!!!

பிரபல தனியார் சேனலில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது 90 நாட்களைக் கடந்துள்ளது. கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் தொடங்கப்பட்டு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சமூக வலைத்தளத்தில்  தற்போது வெளியாகியுள்ள முதல் புரோமோ…

Read more

அமீரக அதிபரை சந்தித்த பாகிஸ்தான் ராணுவ தளபதி… முக்கிய விஷயங்கள் குறித்து பேச்சு…!!!

பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதியாக சமீபத்தில் அசிம் முனரி பொறுப்பேற்றதையடுத்து அவர் அமீரகத்திற்கு வருகை புரிந்தார். இந்நிலையில் அபுதாபியில்  உள்ள கசீர் அல் சாதி அரண்மனையில் அமீரக அதிபர் மேதகு சேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் பாகிஸ்தான் புதிய…

Read more

நிலம் தொடர்பாக பிரச்சனை…. பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்கு…. போலீஸ் விசாரணை….!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிலால் நடுத்தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராஜேந்திரனின் குடும்பத்தினருக்கும் அதே பகுதியில் வசிக்கும் மாரிமுத்து என்பவருக்கும் நிலம் தொடர்பாக ஏற்கனவே பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் சங்கீதாவின் நிலத்தில்…

Read more

கலெக்டர் அலுவலகம் முன்பாக… ஊரக வளர்ச்சி துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகம் முன்பாக மாவட்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சார்பாக போராட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் கண்ணன் இதில்  தலைமை தாங்கியுள்ளார். மேலும் சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் வேலுசாமி, உதவி செயலாளர் சுரேஷ்,…

Read more

இருதரப்பினர் இடையே மோதல்…. 5 பேர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள காடுவெட்டாங்குறிச்சி கிராமத்தில் கணபதி- சரோஜா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சரோஜாவுக்கும் அதே பகுதியில் வசிக்கும் கோமதி என்பவருக்கும் நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் சரோஜா வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கோமதி…

Read more

சற்றுமுன்: வாரிசு, துணிவு கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி… தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு…!!!!

இன்றைய தினம் தமிழக முழுவதும் துணிவு, வாரிசு திரைப்படம் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படம் ரிலீஸ் ஆவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக தமிழக அரசு சார்பில் 13, 14,15 மற்றும் 16 ஆகிய நான்கு நாட்களுக்கு அதிகாலை சிறப்பு…

Read more

போடு சக்க போடு….! கோல்டன் குளோப் விருதை வென்றது…. பிரபல திரைப்பட பாடல்…. பிரதமர் மோடி வாழ்த்து….!!!!

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25-ஆம் தேதி இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான படம் தான் ஆர்ஆர்ஆர்.  இப்படம் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. மேலும் இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர்,   பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா…

Read more

கோவைக்கு வரவழைத்த காதலன்…. மும்பை பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒண்டிப்புதூரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு செந்தில்குமாருக்கு மும்பையை சேர்ந்த 27 வயது இளம் பெண்ணுடன் முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் நட்பு காதலாக மாறியது. இந்நிலையில் செந்தில்குமார்…

Read more

பால் வியாபாரி வெட்டி கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் தாலுகா லத்தேரியை அடுத்த பி.என்.பாளையம் ஊராட்சியில் புதூர் கொல்லை  மேடு பகுதியில் நாகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிரிஜா என்ற மனைவியும், ஹரிணி(17) என்ற மகளும் விஜயகுமார்(13) என்ற மகனும் உள்ளனர். கடந்த ஐந்து…

Read more

“மீண்டும் இயக்க வேண்டும்”…. அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்திலிருந்து கீழநத்தம் வழியாக தினமும் காலை 7.30 மணிக்கு சேத்தியாதோப்புக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டது. இந்த பேருந்தில் கீழநத்தம், மதுராந்தகநல்லூர், பூந்தோட்டம், படப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் சேத்தியாதோப்பு கல்வி நிறுவனங்களுக்கு சென்று…

Read more

பயிர் அறுவடை பரிசோதனை…. இடையூறு செய்தால்….. குற்றவியல் கடும் எச்சரிக்கை….!!!!

திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் சம்பா, தாளடி பயிரில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மகசூலை கணக்கிட 2,256 பயிர் அறுவடை பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது. அதன்படி ஒவ்வொரு கிராமத்திலும் தலா 4 இடங்களில் புள்ளியியல் துறையினால் வழங்கப்பட்ட எதேச்சை…

Read more

மிஸ் பண்ணிடாதீங்க….! ஆதார் எண்ணை இணைக்க…. சிறப்பு முகாம்….மின் அதிகாரி வெளியிட்ட தகவல்….!!!!

கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் எம். சஹர் பான் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளதாவது, கோவில்பட்டி மாவட்ட மின்வாரிய கோட்டப் பகுதியை சேர்ந்த மின்நுகர்வோர்கள், தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்புடன் சேர்க்கும் சிறப்பு முகாம் இன்று (புதன்கிழமை) தொடங்கி 13-ந்தேதி வரை நடைபெறுகிறது.…

Read more

இந்தியாவை ஓடவிடுவோம் என மல்லுக்கட்டும் ஆஸ்திரேலியா…. டெஸ்ட் அணி அறிவிப்பு..!!

இந்தியாவுக்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ள ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான ஆஸ்திரேலியா அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 18 பேர் கொண்ட குழுவிற்கு பேட் கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக…

Read more

பொங்கல் கைம்மாக்கு ரெடியான ஆடுகள், மாடுகள்..!!

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே நடந்த வாரச்சந்தையில் ஆடுகள் இரண்டு கோடி ரூபாய்க்கும் மாடுகள் ஒன்றரை கோடி ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது. அரூர் அருகே கோபிநாதம்பட்டியில் வாரம் தோறும் நடைபெறும் கால்நடை சந்தை இன்று கூடியது. பொங்கல் பண்டிகையையொட்டி ஏராளமான ஆடுகளும் மாடுகளும்…

Read more

அம்மா உணவகதிற்கு மூடுவிழாவா?… கொதித்தெழுந்த ஊழியர்கள்..!!!

அம்மா உணவகத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக சேலம் உணவக பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளனர். சேலம் மாநகரில் 11 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. உணவகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஊதியத்தை உயர்த்தி வழங்கவில்லை என்றால் பணி புறக்கணிப்பில் ஈடுபட…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி காலியாச்சு.!! அறிவித்தது தேர்தல் ஆணையம்..!!!

திருமகன் ஈ.வே.ரா மறைவையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வே.ரா கடந்த நான்காம் தேதி மரணமடைந்தார். அவரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில் திருமகன்…

Read more

அட!.. என்னப்பா இது…. வாரிசு படத்தை பார்த்துவிட்டு தேம்பி தேம்பி அழுத தமன்…. படக்குழு ஆறுதல்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ், சாம், யோகி…

Read more

அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு… காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை.. மாவட்ட ஆட்சியர் தகவல்…!!!!

மதுரை மாவட்டத்தில் நடைபெறும் தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களின் பெயர்களை இணையதளத்தில் பதிவு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளது. ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் முறையை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.…

Read more

“பாலியல் வன்கொடுமை செய்தார்”… இந்திய தயாரிப்பாளர் மீது பாகிஸ்தான் நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நடிகை மெஹ்ரின் ஷா. இவர் ஒரு படப்பிடிப்பின் போது இந்திய தயாரிப்பாளர் ராஜ் குப்தா மற்றும் பாகிஸ்தான் இயக்குனர் சையத் எஹ்சான் அலி ஜைதி ஆகியோரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக தற்போது அதிர்ச்சியூட்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.…

Read more

பொங்கல் பண்டிகை… வெள்ளிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறையா…? வெளியாகும் தகவல்…!!!!

தமிழர்களின் மிக முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை இந்த வருடம் ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த வருட பொங்கல் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருகிறது. திங்கள்கிழமை மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக பொங்கல் பண்டிகைக்கு ஏராளமான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு…

Read more

பெண்களுக்கு செல்போன்: நீங்கள் சொன்னதை செய்தீர்களா?…. சட்டப்பேரவையில் கேள்வி…..!!!!

இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் துவங்கியது. முதல்நாளில் பல பரபரப்பு காட்சிகள் அரங்கேறியது. இதையடுத்து 2வது நாளாக தமிழ்நாடு சட்டசபையானது நேற்று காலை 10 மணியளவில் கூடியது. அதன்பின் 3வது நாளாக இன்று…

Read more

“ஒரு சென்ட் நிலத்தை கூட விட்டுத் தரமாட்டோம்”…. ராமச்சந்திரன் அதிரடி ஸ்பீச்….!!!!

இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் துவங்கியது. முதல்நாளில் பல பரபரப்பு காட்சிகள் அரங்கேறியது. இதையடுத்து 2வது நாளாக தமிழ்நாடு சட்டசபையானது நேற்று காலை 10 மணியளவில் கூடியது. அதன்பின் 3வது நாளாக இன்று…

Read more

“துணிவு & வாரிசு படங்களின் கட்டவுட், பேனர்கள் அகற்றம்”…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

பிரபல நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு மற்றும் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படங்கள் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில், தமிழக அரசு பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை பிறப்பித்துள்ளது. அந்த வகையில் அனுமதி இன்றி வாரிசு மற்றும் துணிவு படங்களுக்கு கட்டவுட்…

Read more

“ராணி அர்ச்சனாவின் மோசடி வலையில் சிக்கிய பிரபலங்கள்”… சொகுசு வீடு முடக்கம்… அமலாக்கத்துறை அதிரடி…!!!!

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதியை சேர்ந்த ஜெக்பந்து சந்த் என்பவர் பழைய கார், பைக்குகளை மறு விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி அர்ச்சனா நாக். இவர் அழகு நிலைய கலைஞராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கார்,…

Read more

ரசிகரின் செயலால் ஆத்திரமடைந்த ஸ்ரீதேவி மகள்…. கார் கதவை அறைந்து சாத்திய வீடியோ வைரல்..!!!

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஜான்வி கபூர். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஆவார். இவரை சோசியல் மீடியாவில் 21 மில்லியன் பாலோ செய்கின்றார்கள். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் இவர் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார்.…

Read more

வாரிசு படத்தின் சிறப்பு காட்சி… காதல் மனைவி சங்கீதாவுடன் தியேட்டருக்கு சென்ற விஜய்?…. லீக்கான தகவல்…!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ், சாம், யோகி…

Read more

பாருடா..! துணிவு, வாரிசு இரண்டையுமே FDFS பார்த்த திரிஷா…. வெளியான போட்டோ…!!!

த்ரிஷா துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களை FDFS பார்த்துள்ளார். தமிழ் சினிமா உலகில் இரு உச்ச நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் அஜித்-விஜய். இன்று வினோத் இயக்கத்தில் அஜித்தின் துணிவு திரைப்படமும் வம்சி இயக்கத்தில் விஜயின் வாரிசு திரைப்படமும் ரிலீஸ் ஆகி உள்ளது. இவர்களின்…

Read more

Other Story