“மீண்டும் இயக்க வேண்டும்”…. அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்திலிருந்து கீழநத்தம் வழியாக தினமும் காலை 7.30 மணிக்கு சேத்தியாதோப்புக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டது. இந்த பேருந்தில் கீழநத்தம், மதுராந்தகநல்லூர், பூந்தோட்டம், படப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் சேத்தியாதோப்பு கல்வி நிறுவனங்களுக்கு சென்று…

Read more

Other Story