பெண்ணின் கை, கால்களை கட்டி போட்டு… வாலிபர் செய்த காரியம்… போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிந்தாமணிபுதூர் பகுதியில் கல்யாணசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஜோதிஷ், ஹரிஷ் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்களது வீட்டில் கட்டிட வேலை நடந்து வந்தது. அந்த வேலைகளை கள்ளக்குறிச்சியை…

Read more

தீவிர ரோந்து பணி…. தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது…. போலீஸ் அதிரடி…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று கொண்டிருந்தது. நேற்று முன்தினம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.…

Read more

பிரபல நகை கடையில் திருட்டு…. கொள்ளையனின் தந்தை திடீர் தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தேவரெட்டியூரில் முனிரத்தினம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு விஜய் என்ற மகனும், இரண்டு மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் கோயம்புத்தூரில் இருக்கும் பிரபல நகை கடையில் விஜய் 100 பவுன்…

Read more

ரயில் பயணிகளிடம் தொடர் திருட்டு…. வட மாநில வாலிபர்களை கைது செய்த போலீசார்…. தீவிர விசாரணை…!!

சேலம் வழியாக கோவை கேரளா செல்லும் ரயில்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் உத்தர பிரதேசத்தை சேர்ந்த பரதம் பட்டேல், பீகார் மாநிலத்தைச்…

Read more

Other Story