“கணவர் மீது நடவடிக்கை எடுங்க” காவல் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள தும்பலம் பெருமாள் பாளையத்தில் கலையரசி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கலையரசிக்கு ராஜசேகரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ராஜசேகர் மூன்று மாதத்திற்கு முன்பு தன் மனைவிக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணை…

Read more

Other Story