“துப்பாக்கி முனையில் டீசல் கொள்ளை!” – நள்ளிரவில் லாரியை வழிமறித்த மர்ம கும்பல்.. கையில் வாள், துப்பாக்கியுடன் அரங்கேறிய பயங்கரம்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!”

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே உள்ள பாடன் பைபாஸ் சாலையில், லாரி ஒன்றில் இருந்து ஆயுதம் ஏந்திய கும்பல் பட்டப்பகலில் டீசலை கொள்ளையடித்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. செவ்வாய்க்கிழமை இரவு நடந்த இந்தச் சம்பவத்தில், கையில்…

Read more

“பயணிகள் உயிருடன் விளையாட்டு!” – வெள்ளரிக்காய்க்கு பெயிண்ட் அடிக்கும் கொடூரம்.. ரயில் நிலையத்தில் கையும் களவுமாக சிக்கிய வியாபாரிகள்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!”

பீகார் மாநிலம் கட்டிகார் ரயில் நிலையத்தில், வெள்ளரிக்காய்களுக்குச் செயற்கையான பச்சை நிறத்தைப் பூசி பயணிகளுக்கு விற்பனை செய்யும் அதிர்ச்சியூட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ரயில் நிலையத்தின் 7 மற்றும் 8-வது நடைமேடைகளில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், இரண்டு பெண் வியாபாரிகள்…

Read more

“என்னப்பா நடக்குது இங்க? அந்த மேல வீட்டுக்காரங்க செஞ்ச டார்ச்சர்.. தம்பி குடுத்த தரமான ‘சம்பவம்’.. கூரையில வச்ச அந்த மிஷின் இருக்கே.. வேற லெவல் ரிவெஞ்ச் பா.. வைரல் வீடியோ..!!”

சீனாவில் வாலிபர் ஒருவர், தனது மேல் வீட்டில் வசிப்பவர்கள் செய்யும் சத்தத்தால் பொறுமை இழந்து, அவர்களுக்குப் பாடம் புகட்ட ஒரு விசித்திரமான கருவியை உருவாக்கியுள்ளார். ஒரு பிளாஸ்டிக் பந்தை கூரையில் படுமாறு பொருத்தி, அது இடைவிடாமல் மேல் வீட்டைத் தட்டும் வகையில்…

Read more

‘ஃப்ரீயா’ கிடைச்சா விடமாட்டோம்ல.. “டேங்கர் லாரி விபத்து.. உயிரைப் பணையம் வைத்து எண்ணெய் திருடும் மக்கள்.. அதிரவைக்கும் காட்சிகள்..!!

ஜெய்ப்பூர் – கோட்டா நெடுஞ்சாலையில் லாரி மீது மோதி விபத்துக்குள்ளான எண்ணெய் டேங்கர் லாரியில் கசிவு ஏற்பட்டது. இதைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள், லாரியில் இருந்து வெளியேறிய எண்ணெயை அள்ளிச் செல்வதற்காக முண்டியடித்துக்கொண்டு ஓடி வந்தனர். #Jaipur : जयपुर-कोटा…

Read more

“தனி ஆளாக இந்தியா வந்த பயணி” தங்க இடம் கேட்ட வெளிநாட்டுப் பெண்.. ஹரியானா கிராமத்துக் குடும்பம் செய்த ‘திடீர்’ காரியம்.. வைரலாகும் வீடியோ..!!

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த மைக் ஹிஜ்மேன் என்ற பெண் பயணி, தனது மோட்டார் சைக்கிளில் தனியாக இந்தியா முழுவதும் பயணம் செய்து வருகிறார். ஹரியானா மாநிலத்தின் கிராமப்புறப் பகுதியில் பயணித்தபோது, இரவு தங்குவதற்காக ஒரு வயலில் வேலை செய்துகொண்டிருந்த மூதாட்டியிடம் தனது…

Read more

விளையாட்டா இல்ல யுத்தமா?மைதானத்தில் ரத்த வெள்ளை.. எதிராளியின் காதைக் கடித்த வீரருக்கு நேர்ந்த கதி.. பறந்து வந்த நாற்காலிகள்.. மிரள வைக்கும் வீடியோ‌‌..!!

செக் குடியரசில் நடைபெற்ற கலப்பு தற்காப்புக் கலை போட்டியின் போது, ஒரு வீரர் தனது எதிராளியின் காதைக் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘விதிமுறைகள் இல்லாத போட்டி’‌‌ என்ற பெயரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், பாவோல் வாஸ்கோ என்ற வீரர்…

Read more

Other Story