“எங்க ஏரியாவுக்குள்ள வந்தா கடிச்சு வைப்பேன்!”.. ஒரு குட்டி அணிலால மொத்த யூனிவர்சிட்டியே காலி.. 6 வாரத்துல 20 பேரை கடித்த பயங்கரம்.‌. திணறும் மீட்புக் குழு..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில், ஒரு ‘வெறிபிடித்த’ அணில் கடந்த 6 வாரங்களில் மட்டும் சுமார் 20 பேரை கடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சைக்காலஜி துறைக்கு செல்லும் வழியில் பதுங்கியிருக்கும் இந்த அணில், அந்த வழியாகச் செல்லும் மாணவர்கள்…

Read more

ரீல்ஸ் எடுத்த டாக்டர் இடமாற்றம்: கண்ணீர் விட்டுக் கதறிய கிராம மக்கள்! அரசாங்கத்தின் முடிவை ரத்து செய்யக் கோரிக்கை..!!

ராஜஸ்தான் அரசு, உதய்பூருக்கு அருகிலுள்ள பட்கான் துணை மருத்துவமனையின் பொறுப்பாளராக இருந்த டாக்டர். அசோக் ஷர்மாவை, சிகிச்சை அளிக்கும்போது ரீல்ஸ் எடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில்,  பணியிடமாற்றம் செய்துள்ளது. நோயாளிகளுடன் சிறப்பான உறவையும், சமூக ஊடகங்களில் வலுவான இருப்பையும் கொண்டிருந்த டாக்டர்.…

Read more

Other Story