திடீரென தடம் புரண்ட 4 ரயில் பெட்டிகள்…. அதிர்ச்சியடைந்த பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அண்ணனூர் பணிமனையிலிருந்து ஆவடி ரயில் நிலையம் நோக்கி புறநகர் ரயில் வந்து கொண்டிருந்தது. அந்த ரயில் திடீரென தடம் புரண்டு நான்கு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி விபத்துக்குள்ளானது. இதனால் ரயில் நிறுத்தப்பட்டதும் பயணிகள் அவசர…
Read more