J&K : தீவிரவாத தாக்குதலில் ராணுவ கர்னல், மேஜர் மற்றும் டிஎஸ்பி ஆகிய மூவர் வீர மரணம்.!!

காஷ்மீரில் தீவிரவாத  துப்பாக்கிச்சூட்டில் ராணுவ கர்னல், மேஜர் மற்றும் டிஎஸ்பி ஆகிய மூவர் வீரமரணம் அடைந்தனர். காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அனந்த்நகர் மாவட்டத்தில் உள்ள கோகர்நகர் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இன்று புதன்கிழமை துப்பாக்கிச் சண்டை நடந்தது.…

Read more

Other Story